ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

+2
shobana sahas
ayyasamy ram
6 posters

Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by ayyasamy ram Sat Jan 30, 2016 8:29 am

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா?
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது
என்பது முற்றிலும் மூடநம்பிக்கை.
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 9FiIllsTZ6UCse3okQDM+index
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! SExXCibbRyiv1NILkctA+2004120400290301
-
முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே
இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும்,
இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.
-
சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம்
முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி
தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில்
நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட
அதனைச் சொல்வார்கள்.
-
அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற
சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. நம்முடைய கோப
தாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது
நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது.
-
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
-

குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும்
கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.
மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது.
-
அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.
அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
-
பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில்
பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில்
சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக்
கொள்ளலாம். கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால்
காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது.
-
இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது
என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.
-
-------------------------

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
நன்றி- தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by shobana sahas Sun Jan 31, 2016 12:26 am

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 103459460 கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 3838410834 கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by சிவனாசான் Sun Jan 31, 2016 8:37 am

அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by ராஜா Mon Feb 01, 2016 10:45 am

P.S.T.Rajan wrote:அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 3838410834 :வணக்கம்: :வணக்கம்: நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by T.N.Balasubramanian Mon Feb 01, 2016 4:16 pm

மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.

ரமணியன்

(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by shobana sahas Tue Feb 02, 2016 1:41 am

T.N.Balasubramanian wrote:மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.

ரமணியன்

(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
மேற்கோள் செய்த பதிவு: 1191263
மிகவும் சரி அய்யா .(!?)
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by சிவனாசான் Tue Feb 02, 2016 4:10 am

இந்நவீன கால தலை விரித்தநடை உடை கோலங்கள் எங்கே போய்முடியப்போகிறதோ. இப்போது இத்தலைமுறையினர் கொள்ளும் இவ்வினோதங்கள்.>>>>...அத்தைப்பெண் தன்னை விட மூத்தவளானால் சித்தி, இளையவனானால் காதலி என்ன உரவை பாருங்கள்>>>>>>>>>அதுபோல மாமா...!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by krishnaamma Sun Mar 06, 2016 12:16 pm

நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.


ரொம்ப சரி !.................ஆனால் இவர் மை யால் நெத்திக்கு இட்டுக்கொள்ள சொல்கிறார்......ஒரு வயது  வரை மட்டுமே அப்படி  இடலாம்..........குழந்தைகளுக்கு, ஒருவயது வரை குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை, விபூதி  வைக்கலாம், மை இடலாம்..............1 வயதுக்குப் பிறகு மையால் நெத்திக்கு இட்டுக்கொள்வது கூடாது........அது தான் 'மாமாவுக்கு ஆகாது' என்று சொல்வார்கள்.

சாந்து போட்டு அல்லது ஸ்டிக்கர் இட்டுக் கொள்ளலாம் 'அந்த நாட்களில்' புன்னகை.....பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Empty Re: கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொட்டு வைத்தால் பாஸ்போர்ட் இல்லை: இலங்கையில் சர்ச்சை
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum