Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதைப்பாடல்: வாணியின் வீணை!
3 posters
Page 1 of 1
கதைப்பாடல்: வாணியின் வீணை!
-
–
வாணி தன்வீட்டில் வீணையை வைத்து
வளமாய் இசையில் பயிற்சி எடுத்தாள்!
நரம்பினை மீட்டி நல்லிசை எழுப்பி
நாளும் காற்றில் உலவிடச் செய்தாள்!
–
பயிற்சியின் நிறைவில் அரங்கம் ஏற்ற
பாசத்துடனே தந்தையும் தாயும்-அவள்
முயற்சிக்குத் துணையாய் முன்னே நின்றார்!
முத்துக் குளிப்போர் கடலில் மூழ்கி
–
முத்தை எடுக்க முயல்வதுபோல
மூழ்கிக் கிடந்தாள் இசையெனும் கடலில்!
வித்தையில் வாணி இதயம் மகிழ்ந்தாள்
வேளை நேரம் காலம் பாராள்!
–
அண்டை அயலார் ஆடு மாடுகள்
அனைவர் காதிலும் அவளது இசையே!
எதிர் வீட்டில் ஏழைச் சிறுமி அல்லி! -வீணை
ஒலியால் படிப்பில் கவனம் இழந்தாள்!
–
ஓசை நின்றதும் புத்தகம் எடுத்தாள்
ஓரிரு வாரத்தில் தேர்வு வந்திடும்!
ஒரு வரி கூடப் படித்திடவில்லை!
உடனை மீண்டும் வீணையின் நாதம்!
–
படித்திட முயன்றும் கவனம் கலைந்தது
பாட நூல்களைப் பையினுள் வைத்தாள்!
துடித்தது நெஞ்சம் தேர்வை நினைத்து
தூங்கச் சென்றாள் அமைதியைக் காத்து!
–
காலை எழுந்ததும் புத்தகம் திறந்தாள்
காதில் வந்து நுழைந்தது வீணை!
மாலை பள்ளி முடிந்ததும் வந்தாள்!
மனதில் நினைத்ததை தாளில் வடித்தாள்!
–
“அக்கா உங்கள் அருமை இசையை
அல்லும் பகலும் கேட்டு மகிழ்ந்தேன்!
என் பெயர் அல்லி….,எதிரே இருப்பவள்
ஏழைப் பெண் நான் பத்தாம் வகுப்பு!
–
வீணையில் நீங்கள் சாதகம் செய்யும்
வேளையைச் சொன்னால் படிப்பை நிறுத்தி
உங்கள் இசையை உவப்புடன் கேட்பேன்!
உங்கள் உயர்வுக்கு உறுதுணை ஆவேன்!
–
ஓய்வில் இருக்கும் நேரம் சொன்னால்
ஓடிச் சென்று புத்தகம் திறப்பேன்! – இந்த
உதவியைச் செய்தால் உள்ளம் மகிழ்வேன்
ஒரு நொடி நீங்கள் நினைத்திட வேண்டும்!
–
கடிதம் தன்னை அஞ்சலில் சேர்த்தாள். -வாணி
கண்டாள் அதனை…,கருத்தில் பதித்தாள்! – அவளை
அழைத்துச் சொன்னாள் அன்புடன் தழுவி!
“அல்லி! உனக்கு என்றும் நான் துணை!
–
என்னைப் பற்றியே இதுவரை நினைத்தேன்
பிறர் நலம் பேண மறந்து விட்டேனே!
இன்பம் எனக்கு…, துன்பம் பிறர்க்கா? – இந்த
இழிநிலை இனிமேல் துளியும் இல்லை!
–
அன்பால் எதையும் திருத்திட முடியும்
அழகாய் உன்னிடம் கற்றேன் நானும்!
கற்றதும் பெற்றதும் கவலைகள் துடைக்க
கண்போல் உன் நலம் காப்பேன் உறுதி!
–
—————————
– பூதலூர் முத்து
சிறுவர் மணி
Re: கதைப்பாடல்: வாணியின் வீணை!
மிகவும் அருமையான கவிதை அய்யா . நன்றி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கதைப்பாடல்: வாணியின் வீணை!
கருத்தை பாடலாக, கதையாக வடித்துள்ளமை அருமை ....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Similar topics
» வீணை காயத்ரியின் வீணை இசையில் திரைப்பட பாடல்கள்
» சுதந்திரம் - கதைப்பாடல்
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
» கதைப்பாடல்: எறும்பின் ஞானம்
» சுதந்திரம் - கதைப்பாடல்
» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
» பாம்பும் தவளையும் – கதைப்பாடல்
» கதைப்பாடல்: எறும்பின் ஞானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|