Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
4 posters
Page 1 of 1
கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. இதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று, தடை விதிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து கோவிலுக்கு வந்தவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அதன் பின், கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் மற்றும் மலைக்கோட்டை கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினருக்கு, அவர்களுடன் வரும், 'கைடு'கள், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆடைக் கட்டுப்பாடு பற்றி எடுத்துக் கூறுகின்றனர்.
அதன்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தடை விதிக்கப்பட்ட ஜீன்ஸ், லெக்கிங்ஸ், சார்ட்ஸ், டி- - சர்ட் போன்ற ஆடைகளை தவிர்த்து, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.
ஸ்ரீரங்கத்துக்கு வந்த இத்தாலி, இஸ்ரேல் நாட்டினர், தமிழக பாரம்பரிய ஆடை அணிவது பற்றி கூறியதாவது: இந்த கோவிலுக்கு வந்த போது, ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு மதிப்பளித்து, தமிழக பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலைகளை அணிந்து கொண்டோம். இவை, எங்களுக்கு வசதியாகவும், பெருமிதமாகவும் உள்ளது. எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி,'அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து வரும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆண் பக்தர்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, உடலை மறைக்கும் துண்டு, பேன்ட், சட்டை, பெண் பக்தர்கள் சேலை, தாவணி, சுரிதார், துண்டு, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.
ஆடை கட்டுப்பாட்டை 2016 ஜன.,1 முதல் அனைத்து இந்து கோயில்களிலும் அமல்படுத்த, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அறநிலையத்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சரிகா தாக்கல் செய்த மனு: பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அவர்களின் வழிபாட்டுரிமை பாதிக்கப்படும். கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில்,' அந்தந்த கோயில் பழக்க, வழக்கப்படி ஆடைகள் அணிய வேண்டும்,' என உள்ளது. பல்வேறு கலாசாரத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வருவர். ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனு செய்துள்ளார். இரு மனுக்களும், விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.dinamalar
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
அயல்நாட்டுக்கரங்களை பாருங்க,எப்படி நம் நாட்டு ஆணைக்கு தலை வணங்குகிறார்கள்?.........நம் நாட்டு பெண்கள்( ? ) என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள்?.......................
எந்த கோவிலில், "அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து " .......வரலாம் என்று போட்டிருக்கு?....இவங்க என்னவோ புதுசாக பேசறாங்க ? கோவில் விதி முறை அது இது என்று .மகா மோசம் பா நம் நாடு.............
//ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.//
யார் ஒரே மாதிரி ஆடை அணியணும் என்று சொன்னா?.......உடலை மூடிய ஆடை என்று தானே சொல்லி இருக்கிறார்கள்...............அதுக்கு முடியலை இவளுங்களுக்கு....... ........அந்த மாதிரி ஆடைகள் அணிந்து செல்லத்தான் (திரியத்தான்) நிறைய இடங்கள் இருக்கே?..............கோவிலுக்குள் வேண்டாம் என்று சொன்னதுக்கே இப்படியா?............சீ..........
எந்த கோவிலில், "அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து " .......வரலாம் என்று போட்டிருக்கு?....இவங்க என்னவோ புதுசாக பேசறாங்க ? கோவில் விதி முறை அது இது என்று .மகா மோசம் பா நம் நாடு.............
//ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.//
யார் ஒரே மாதிரி ஆடை அணியணும் என்று சொன்னா?.......உடலை மூடிய ஆடை என்று தானே சொல்லி இருக்கிறார்கள்...............அதுக்கு முடியலை இவளுங்களுக்கு....... ........அந்த மாதிரி ஆடைகள் அணிந்து செல்லத்தான் (திரியத்தான்) நிறைய இடங்கள் இருக்கே?..............கோவிலுக்குள் வேண்டாம் என்று சொன்னதுக்கே இப்படியா?............சீ..........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
அந்நிய மோகத் தீயில் கருகுவது உடை கலாசாரம் மட்டுமா???
அன்னியர் அலுத்து விட்டுவரும்/விற்றுவரும் அனைத்தையும்
நாம் கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டோம்!!!!
அன்னியர் அலுத்து விட்டுவரும்/விற்றுவரும் அனைத்தையும்
நாம் கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டோம்!!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
நல்லா துப்பனும்... இவங்களுக்கு எல்லாம் விஜயகாந்தே வந்து துப்பினாலும், துடைத்து போட்டு போய்விடுவார்கள்.... சொரனையற்ற ஜென்மங்கள்....krishnaamma wrote:அயல்நாட்டுக்கரங்களை பாருங்க,எப்படி நம் நாட்டு ஆணைக்கு தலை வணங்குகிறார்கள்?.........நம் நாட்டு பெண்கள்( ? ) என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள்?.......................
எந்த கோவிலில், "அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து " .......வரலாம் என்று போட்டிருக்கு?....இவங்க என்னவோ புதுசாக பேசறாங்க ? கோவில் விதி முறை அது இது என்று .மகா மோசம் பா நம் நாடு.............
//ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.//
யார் ஒரே மாதிரி ஆடை அணியணும் என்று சொன்னா?.......உடலை மூடிய ஆடை என்று தானே சொல்லி இருக்கிறார்கள்...............அதுக்கு முடியலை இவளுங்களுக்கு....... ........அந்த மாதிரி ஆடைகள் அணிந்து செல்லத்தான் (திரியத்தான்) நிறைய இடங்கள் இருக்கே?..............கோவிலுக்குள் வேண்டாம் என்று சொன்னதுக்கே இப்படியா?............சீ..........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
உண்மை... உண்மை....யினியவன் wrote:அந்நிய மோகத் தீயில் கருகுவது உடை கலாசாரம் மட்டுமா???
அன்னியர் அலுத்து விட்டுவரும்/விற்றுவரும் அனைத்தையும்
நாம் கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டோம்!!!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1185818யினியவன் wrote:அந்நிய மோகத் தீயில் கருகுவது உடை கலாசாரம் மட்டுமா???
அன்னியர் அலுத்து விட்டுவரும்/விற்றுவரும் அனைத்தையும்
நாம் கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டோம்!!!!
ஆமாம் இனியவன்...............வருத்தமாய் இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1185824விமந்தனி wrote:நல்லா துப்பனும்... இவங்களுக்கு எல்லாம் விஜயகாந்தே வந்து துப்பினாலும், துடைத்து போட்டு போய்விடுவார்கள்.... சொரனையற்ற ஜென்மங்கள்....krishnaamma wrote:அயல்நாட்டுக்கரங்களை பாருங்க,எப்படி நம் நாட்டு ஆணைக்கு தலை வணங்குகிறார்கள்?.........நம் நாட்டு பெண்கள்( ? ) என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள்?.......................
எந்த கோவிலில், "அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து " .......வரலாம் என்று போட்டிருக்கு?....இவங்க என்னவோ புதுசாக பேசறாங்க ? கோவில் விதி முறை அது இது என்று .மகா மோசம் பா நம் நாடு.............
//ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல.//
யார் ஒரே மாதிரி ஆடை அணியணும் என்று சொன்னா?.......உடலை மூடிய ஆடை என்று தானே சொல்லி இருக்கிறார்கள்...............அதுக்கு முடியலை இவளுங்களுக்கு....... ........அந்த மாதிரி ஆடைகள் அணிந்து செல்லத்தான் (திரியத்தான்) நிறைய இடங்கள் இருக்கே?..............கோவிலுக்குள் வேண்டாம் என்று சொன்னதுக்கே இப்படியா?............சீ..........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
» அதிகரிக்கும் அந்நிய படையெடுப்பு- இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு
» கோவில்களில் வழிபடும் முறை
» கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?
» நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை!
» அதிகரிக்கும் அந்நிய படையெடுப்பு- இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு
» கோவில்களில் வழிபடும் முறை
» கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?
» நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|