Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை கவர்ந்த குறும்படங்கள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னை கவர்ந்த குறும்படங்கள்
என்னை கவர்ந்த குறும்படங்கள்
மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்
மனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
![என்னை கவர்ந்த குறும்படங்கள் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![என்னை கவர்ந்த குறும்படங்கள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் ....
ஆனால் இங்கு என்ன நடக்கிறது. நீங்களே பாருங்கள்
-
அந்த சிறுமியின் முகபாவம் அபாரம்....
-
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1185611krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
பசி- குறும்பட திறனாய்வு
வணக்கம் உறவுகளே .....
மிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்
ஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,
நீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
..........சரி .......இனி படத்திற்கு வருவோம் .....
படம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..
ஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.
அந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.
பசி என்ற தலைப்பின் மூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.
மிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்
ஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,
நீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
..........சரி .......இனி படத்திற்கு வருவோம் .....
படம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..
ஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.
அந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.
பசி என்ற தலைப்பின் மூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
..........ஸ்ஸ்........அப்பாடா
என்னால் முடியவில்லை அம்மா
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
என்னால் முடியவில்லை அம்மா
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
நீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...???
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
என் கை மிகவும் வலிக்கிறது –இந்த
மாங்காய் மிகவும் புளிக்கிறது
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
இதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னை கவர்ந்த குறும்படங்கள்
ம்ம்..கண்டிப்பாக என் கருத்தை எழுதுகிறேன் செந்தில்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185611krishnaamma wrote:ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா?
மாற்றி விடுங்கள் அம்மா
இந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்னை மிகவும் கவர்ந்த புகைப்படம்........
» என்னை கவர்ந்த ஆண்கள்
» என்னை கவர்ந்த கவிதை
» என்னை கவர்ந்த வரிகள்
» ஓடிப்போலாமா..? - என்னை கவர்ந்த விளம்பரம்..!
» என்னை கவர்ந்த ஆண்கள்
» என்னை கவர்ந்த கவிதை
» என்னை கவர்ந்த வரிகள்
» ஓடிப்போலாமா..? - என்னை கவர்ந்த விளம்பரம்..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|