Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வம்
5 posters
Page 1 of 1
தெய்வம்
தெய்வம்
வளர்ந்திடும் மரங்களும் தெய்வம் -அதில்
உதிர்ந்திடும் பழங்களும் தெய்வம்
மலர்ந்திடும் மலர்களும் தெய்வம் -அதில்
மணந்திடும் மணங்களும் தெய்வம்
பாடிடும் குயில்களும் தெய்வம் –அங்கே
ஆடிடும் மயில்களும் தெய்வம்
சூழ்ந்திடும் மேகங்கள் தெய்வம் –குளிரில்
ஆழ்ந்திடும் தேகங்கள் தெய்வம்
இசைந்திடும் வண்டுகள் தெய்வம் –அதற்கு
அசைந்திடும் பூச்செண்டுகள் தெய்வம்
பொழிந்திடும் மழையும் தெய்வம் –அதில்
நனைந்திடும் இலையும் தெய்வம்
இசைக்கின்ற ராகங்கள் தெய்வம் –உடலில்
இருக்கின்ற பாகங்கள் தெய்வம்
தாகத்தின் தவிப்புகளும் தெய்வம் –மனச்
சோகத்தின் நினைப்புகளும் தெய்வம்
சேர்கின்ற தோழமையும் தெய்வம் –உள்ளுள்
ஆள்கின்ற ஆளுமையும் தெய்வம்
கற்கின்ற தமிழும் தெய்வம் –தமிழ்
விற்கின்ற தொழிலும் தெய்வம்
உண்டிடும் உணவும் தெய்வம் -நாம்
கண்டிடும் கனவும் தெய்வம்
ஆற்றில் நீந்திட தெய்வம் –நீர்
ஊற்றில் முகர்ந்திட தெய்வம்
அருவியில் குளித்திட தெய்வம் –அங்கே
ஆனந்தமாய் சிரித்திட தெய்வம்
சேற்றில் நடந்திட தெய்வம் –தென்றல்
காற்றில் கரைந்திட தெய்வம்
உடுக்கின்ற உடையும் தெய்வம் –நமக்கு
கிடைக்கின்ற விடையும் தெய்வம்
வருகின்ற வரவும் தெய்வம் –அதில்
செய்கின்ற செலவும் தெய்வம்
அனைத்திலும் அன்னையே தெய்வம்
அவள் கூறிடும் வார்த்தை
அதனினும் அதனினும் தெய்வம்
கே .செந்தில்குமார்
வளர்ந்திடும் மரங்களும் தெய்வம் -அதில்
உதிர்ந்திடும் பழங்களும் தெய்வம்
மலர்ந்திடும் மலர்களும் தெய்வம் -அதில்
மணந்திடும் மணங்களும் தெய்வம்
பாடிடும் குயில்களும் தெய்வம் –அங்கே
ஆடிடும் மயில்களும் தெய்வம்
சூழ்ந்திடும் மேகங்கள் தெய்வம் –குளிரில்
ஆழ்ந்திடும் தேகங்கள் தெய்வம்
இசைந்திடும் வண்டுகள் தெய்வம் –அதற்கு
அசைந்திடும் பூச்செண்டுகள் தெய்வம்
பொழிந்திடும் மழையும் தெய்வம் –அதில்
நனைந்திடும் இலையும் தெய்வம்
இசைக்கின்ற ராகங்கள் தெய்வம் –உடலில்
இருக்கின்ற பாகங்கள் தெய்வம்
தாகத்தின் தவிப்புகளும் தெய்வம் –மனச்
சோகத்தின் நினைப்புகளும் தெய்வம்
சேர்கின்ற தோழமையும் தெய்வம் –உள்ளுள்
ஆள்கின்ற ஆளுமையும் தெய்வம்
கற்கின்ற தமிழும் தெய்வம் –தமிழ்
விற்கின்ற தொழிலும் தெய்வம்
உண்டிடும் உணவும் தெய்வம் -நாம்
கண்டிடும் கனவும் தெய்வம்
ஆற்றில் நீந்திட தெய்வம் –நீர்
ஊற்றில் முகர்ந்திட தெய்வம்
அருவியில் குளித்திட தெய்வம் –அங்கே
ஆனந்தமாய் சிரித்திட தெய்வம்
சேற்றில் நடந்திட தெய்வம் –தென்றல்
காற்றில் கரைந்திட தெய்வம்
உடுக்கின்ற உடையும் தெய்வம் –நமக்கு
கிடைக்கின்ற விடையும் தெய்வம்
வருகின்ற வரவும் தெய்வம் –அதில்
செய்கின்ற செலவும் தெய்வம்
அனைத்திலும் அன்னையே தெய்வம்
அவள் கூறிடும் வார்த்தை
அதனினும் அதனினும் தெய்வம்
கே .செந்தில்குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: தெய்வம்
அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
தெய்வப் புலவர் அய்யா நீர்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
தெய்வப் புலவர் அய்யா நீர்
Last edited by யினியவன் on Tue Jan 05, 2016 11:49 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185553யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதி மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
தெய்வப் புலவர் அய்யா நீர்
அநியாயம்.................உங்கள் விளக்கமும், இவ்வளோ லேட்டாக வருவதும் ...............குட் நைட் இனியவன் ............
.
.
.கவிதையை நாளைக்கு படித்து பின்னூடம் போடுகிறேன் செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185553யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...
சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: தெய்வம்
ஊடக கற்பனை நாடகங்களே தெய்வம் என்று கூறினாலும் தப்பில்லை...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185577P.S.T.Rajan wrote:ஊடக கற்பனை நாடகங்களே தெய்வம் என்று கூறினாலும் தப்பில்லை...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185559K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185553யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...
சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது
அடப்பாவமே!..................கலாட்ட பண்ணறீங்களா?.............உண்மையாக சொல்லறீங்களா செந்தில்?.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெய்வம்
K.Senthil kumar wrote:
சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...
சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது
பயப்படாதீங்க நான் பழைய சோறு (ன்னு) போட மாட்டேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|