Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வம்
5 posters
Page 1 of 1
தெய்வம்
தெய்வம்
வளர்ந்திடும் மரங்களும் தெய்வம் -அதில்
உதிர்ந்திடும் பழங்களும் தெய்வம்
மலர்ந்திடும் மலர்களும் தெய்வம் -அதில்
மணந்திடும் மணங்களும் தெய்வம்
பாடிடும் குயில்களும் தெய்வம் –அங்கே
ஆடிடும் மயில்களும் தெய்வம்
சூழ்ந்திடும் மேகங்கள் தெய்வம் –குளிரில்
ஆழ்ந்திடும் தேகங்கள் தெய்வம்
இசைந்திடும் வண்டுகள் தெய்வம் –அதற்கு
அசைந்திடும் பூச்செண்டுகள் தெய்வம்
பொழிந்திடும் மழையும் தெய்வம் –அதில்
நனைந்திடும் இலையும் தெய்வம்
இசைக்கின்ற ராகங்கள் தெய்வம் –உடலில்
இருக்கின்ற பாகங்கள் தெய்வம்
தாகத்தின் தவிப்புகளும் தெய்வம் –மனச்
சோகத்தின் நினைப்புகளும் தெய்வம்
சேர்கின்ற தோழமையும் தெய்வம் –உள்ளுள்
ஆள்கின்ற ஆளுமையும் தெய்வம்
கற்கின்ற தமிழும் தெய்வம் –தமிழ்
விற்கின்ற தொழிலும் தெய்வம்
உண்டிடும் உணவும் தெய்வம் -நாம்
கண்டிடும் கனவும் தெய்வம்
ஆற்றில் நீந்திட தெய்வம் –நீர்
ஊற்றில் முகர்ந்திட தெய்வம்
அருவியில் குளித்திட தெய்வம் –அங்கே
ஆனந்தமாய் சிரித்திட தெய்வம்
சேற்றில் நடந்திட தெய்வம் –தென்றல்
காற்றில் கரைந்திட தெய்வம்
உடுக்கின்ற உடையும் தெய்வம் –நமக்கு
கிடைக்கின்ற விடையும் தெய்வம்
வருகின்ற வரவும் தெய்வம் –அதில்
செய்கின்ற செலவும் தெய்வம்
அனைத்திலும் அன்னையே தெய்வம்
அவள் கூறிடும் வார்த்தை
அதனினும் அதனினும் தெய்வம்
கே .செந்தில்குமார்
வளர்ந்திடும் மரங்களும் தெய்வம் -அதில்
உதிர்ந்திடும் பழங்களும் தெய்வம்
மலர்ந்திடும் மலர்களும் தெய்வம் -அதில்
மணந்திடும் மணங்களும் தெய்வம்
பாடிடும் குயில்களும் தெய்வம் –அங்கே
ஆடிடும் மயில்களும் தெய்வம்
சூழ்ந்திடும் மேகங்கள் தெய்வம் –குளிரில்
ஆழ்ந்திடும் தேகங்கள் தெய்வம்
இசைந்திடும் வண்டுகள் தெய்வம் –அதற்கு
அசைந்திடும் பூச்செண்டுகள் தெய்வம்
பொழிந்திடும் மழையும் தெய்வம் –அதில்
நனைந்திடும் இலையும் தெய்வம்
இசைக்கின்ற ராகங்கள் தெய்வம் –உடலில்
இருக்கின்ற பாகங்கள் தெய்வம்
தாகத்தின் தவிப்புகளும் தெய்வம் –மனச்
சோகத்தின் நினைப்புகளும் தெய்வம்
சேர்கின்ற தோழமையும் தெய்வம் –உள்ளுள்
ஆள்கின்ற ஆளுமையும் தெய்வம்
கற்கின்ற தமிழும் தெய்வம் –தமிழ்
விற்கின்ற தொழிலும் தெய்வம்
உண்டிடும் உணவும் தெய்வம் -நாம்
கண்டிடும் கனவும் தெய்வம்
ஆற்றில் நீந்திட தெய்வம் –நீர்
ஊற்றில் முகர்ந்திட தெய்வம்
அருவியில் குளித்திட தெய்வம் –அங்கே
ஆனந்தமாய் சிரித்திட தெய்வம்
சேற்றில் நடந்திட தெய்வம் –தென்றல்
காற்றில் கரைந்திட தெய்வம்
உடுக்கின்ற உடையும் தெய்வம் –நமக்கு
கிடைக்கின்ற விடையும் தெய்வம்
வருகின்ற வரவும் தெய்வம் –அதில்
செய்கின்ற செலவும் தெய்வம்
அனைத்திலும் அன்னையே தெய்வம்
அவள் கூறிடும் வார்த்தை
அதனினும் அதனினும் தெய்வம்
கே .செந்தில்குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: தெய்வம்
அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
தெய்வப் புலவர் அய்யா நீர்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
தெய்வப் புலவர் அய்யா நீர்
Last edited by யினியவன் on Tue Jan 05, 2016 11:49 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185553யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதி மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
தெய்வப் புலவர் அய்யா நீர்
அநியாயம்.................உங்கள் விளக்கமும், இவ்வளோ லேட்டாக வருவதும் ...............குட் நைட் இனியவன் ............
.
.
.கவிதையை நாளைக்கு படித்து பின்னூடம் போடுகிறேன் செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185553யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...
சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: தெய்வம்
ஊடக கற்பனை நாடகங்களே தெய்வம் என்று கூறினாலும் தப்பில்லை...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185577P.S.T.Rajan wrote:ஊடக கற்பனை நாடகங்களே தெய்வம் என்று கூறினாலும் தப்பில்லை...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: தெய்வம்
மேற்கோள் செய்த பதிவு: 1185559K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185553யினியவன் wrote:அன்னையே தெய்வம்
அதை மனதில் மட்டுமே போற்றினால்
தான் சோறு போடும் கட்டிய தெய்வம்
சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...
சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது
அடப்பாவமே!..................கலாட்ட பண்ணறீங்களா?.............உண்மையாக சொல்லறீங்களா செந்தில்?.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெய்வம்
K.Senthil kumar wrote:
சின்ன திருத்தம் அண்ணா ...
பழைய சோறு என்று போட்டுவிடுங்கள் ...
சமைத்து போடுவது முதல் வகை
சமைத்ததை குளிரூட்டியில் வைத்து போடுவது இரண்டாம் வகை
இப்பொழுதெல்லாம் இந்த உணவுதான் கிடைக்கிறது
பயப்படாதீங்க நான் பழைய சோறு (ன்னு) போட மாட்டேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|