Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதில் விழுந்த கீறல் !
Page 1 of 1
மனதில் விழுந்த கீறல் !
ராகவன் எப்பொழுதுமே மனைவியை பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை ,அவனுடைய அப்பா அவனிடம் சொன்னதெல்லாம் இதுதான் , ‘நீ அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டயானால் அவளுக்கு நீ தாசனாகப் போயி விடுவாய்’. இது ராகவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
-
என்றும் அவன் மனைவி சுபத்ரா அவனை பொறுத்த வரை , ‘ஏய்’ , ‘உன்னைத்தான்’ , ‘டி’ ‘இவளே’ இது தான் அவளுடைய் ஐடென்டிடி . அவன் அப்பா போயி முப்பது வருடம் ஆனாலும் பொண்டாட்டியை பேர் சொல்லாமலே நாப்பது வருஷம் அவளுடன் குப்பை கொட்டி விட்டான்.
-
திடீரென்று நேத்திக்கு அவள் மயக்கம் போட்டு விழுந்து விட ,ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தான். ஹய் பி பி என்றதால் மருத்துவர் கண் காணிப்பில் இருக்கிறாள் .
-
உதவிக்கு யாரும் இல்லாததால் இவனே அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் .
-
சுபத்ராவிற்கு எப்பொழுதுமே நிறயகுறை , கணவன் தன்னை பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை என்று. மனதில் அந்த குறையுடனே இத்தனை காலமும் வாழ்ந்து விட்டாள்.
-
சொல்லாமல் கொள்ளாமல் அவள் இந்த ஊசலாடிகொண்டிருந்த ஆசை நிறை வேறாமலே இந்த உலகத்தை விட்டும் ,ஆணவமும். கர்வமும் நிறைந்த ராகவனை விட்டும் ‘போயே போயி’ விட்டாள்.
-
ராகவன், எங்கே, அவள் தன்னை தனியாக பசங்களுடன் மாரடிக்க விட்டு விடுவாளோ என்ற பயத்தில், அவனுடைய கொள்கையிலிருந்து தன்னை அறியாமலே , ‘சுபத்ரா’,’சுபத்ரா’,’சுபத்ரா’ ‘சுபத்ரா”’, ‘சுபத்ரா’ என்று கத்தி அவளை எப்பாடு பட்டாவது எழுப்ப பாடு பட்டுக்கொண்டிருக்கிறான் , ,,,,,,
-
நீங்கள் எல்லோரும் போயி அவனுக்கு சொல்லுங்களேன் , சுபத்ரா உயிரோடிருந்த வரை அவளை மதித்து ஒரு தரம் கூட பெயர் சொல்லாதவன் இப்போ எத்தனை தரம் ஸ்மரணை பண்ணாலும் அவள் வரப் போவதில்லை என்று.
-
ஒரு தரம் போன உயிரும் , நேரமும், திரும்ப கிடைக்காது !.
–
மாதங்கிகுமார்
-
என்றும் அவன் மனைவி சுபத்ரா அவனை பொறுத்த வரை , ‘ஏய்’ , ‘உன்னைத்தான்’ , ‘டி’ ‘இவளே’ இது தான் அவளுடைய் ஐடென்டிடி . அவன் அப்பா போயி முப்பது வருடம் ஆனாலும் பொண்டாட்டியை பேர் சொல்லாமலே நாப்பது வருஷம் அவளுடன் குப்பை கொட்டி விட்டான்.
-
திடீரென்று நேத்திக்கு அவள் மயக்கம் போட்டு விழுந்து விட ,ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தான். ஹய் பி பி என்றதால் மருத்துவர் கண் காணிப்பில் இருக்கிறாள் .
-
உதவிக்கு யாரும் இல்லாததால் இவனே அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் .
-
சுபத்ராவிற்கு எப்பொழுதுமே நிறயகுறை , கணவன் தன்னை பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை என்று. மனதில் அந்த குறையுடனே இத்தனை காலமும் வாழ்ந்து விட்டாள்.
-
சொல்லாமல் கொள்ளாமல் அவள் இந்த ஊசலாடிகொண்டிருந்த ஆசை நிறை வேறாமலே இந்த உலகத்தை விட்டும் ,ஆணவமும். கர்வமும் நிறைந்த ராகவனை விட்டும் ‘போயே போயி’ விட்டாள்.
-
ராகவன், எங்கே, அவள் தன்னை தனியாக பசங்களுடன் மாரடிக்க விட்டு விடுவாளோ என்ற பயத்தில், அவனுடைய கொள்கையிலிருந்து தன்னை அறியாமலே , ‘சுபத்ரா’,’சுபத்ரா’,’சுபத்ரா’ ‘சுபத்ரா”’, ‘சுபத்ரா’ என்று கத்தி அவளை எப்பாடு பட்டாவது எழுப்ப பாடு பட்டுக்கொண்டிருக்கிறான் , ,,,,,,
-
நீங்கள் எல்லோரும் போயி அவனுக்கு சொல்லுங்களேன் , சுபத்ரா உயிரோடிருந்த வரை அவளை மதித்து ஒரு தரம் கூட பெயர் சொல்லாதவன் இப்போ எத்தனை தரம் ஸ்மரணை பண்ணாலும் அவள் வரப் போவதில்லை என்று.
-
ஒரு தரம் போன உயிரும் , நேரமும், திரும்ப கிடைக்காது !.
–
மாதங்கிகுமார்
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» மாங்காயில் கீறல் இருக்கே?
» என் மனதில் நீ ...!!!
» என் மனதில் நீ
» உன் மனதில்
» மாங்காயில் கீறல் இருக்கே?
» என் மனதில் நீ ...!!!
» என் மனதில் நீ
» உன் மனதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|