ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்

3 posters

Go down

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Empty ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்

Post by ராஜா Wed Dec 30, 2015 11:49 am

இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ள இங்கிலாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உளவாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி? என்பது தொடர்பான ருசிகர தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்தார். பணிநிமித்தமாக அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமானப்படை நிலையங்களில் போர் விமானங்களை பராமரித்து, கண்காணிக்கும் குழுவில் உயர்பொறுப்பு வகித்துவந்த ரஞ்சித்துக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் அறிமுகமானார்.

இங்கிலாந்தில் உள்ள பீஸ்டன் பகுதியில் வசிப்பதாகவும், புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றிவருவதாகவும் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொண்ட அந்தப்பெண் அவ்வப்போது பேஸ்புக் வாயிலாக ரஞ்சித் மீது அன்புமழையை பொழிய தொடங்கினார்.

புதிய அறிமுகம் தந்த ஒருவிதமான இனம்புரியாத மயக்கத்தில் இரவு, பகல் பாராமல் எந்நேரமும் தனது தோழியின் வரவை எதிர்பார்த்து பேஸ்புக்கே கதியாக ஆகிப்போனார், ரஞ்சித். நாளடைவில் பின்னிரவு நேரத்தில் பேஸ்புக் ‘சாட்’ மூலம் சரளமான ஆங்கிலத்தில் ஆபாச வசனங்களை அந்த இளம்பெண் உதிர்த்துவிட, சொர்க்கத்தில் மிதப்பதைப்போன்ற ஒரு பரவசத்தில் அவர் ஆழ்ந்துப் போனார்.

இந்நிலையில், ரஞ்சித்தின் வேலை தொடர்பாக அவர் விசாரிக்க தொடாங்கினார். போர் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயல்திறன் ஆகியவற்றைப்பற்றி வானளாவப்பேசி, தனது பணியைப்பற்றிய விபரங்களை ‘புட்டுப்புட்டு’ வைத்த ரஞ்சித் தன்னுடைய சில புகைப்படங்களையும் அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரிமாற தொடங்கினார். பின்னர், இருவரும் நேரிடையாகவே முகத்தோடு முகம் நோக்கி இண்டர்நெட் அழைப்பின்மூலம் பேசிக் கொள்ள தொடங்கினார்கள்.

மெதுவாக, தனது திட்டத்தின் முதல்காயை அந்த இளம்பெண் நகர்த்தினார், இந்திய விமானப்படையில் என்னென்ன ரக விமானங்கள் உள்ளன? அவற்றின் செயல்திறன் என்ன? என்பது தொடர்பாக ரஞ்சித்திடம் ஒரு பேட்டியை எடுத்த அவர், அதை தான் வேலை செய்யும் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாக தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக, குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர் கேட்க, இந்திய பாதுகாப்பு துறையின் மிகஉயர்ந்த ரகசிய கூடமான அந்த திட்டத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட ரஞ்சித் மறுத்து தயங்கினார். இதற்கிடையே, பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் மாறிமாறி வேலை செய்துவந்த ரஞ்சித்தின் இணையதள நடவடிக்கைகளை ராணுவ புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.

குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடிவாதம் பிடித்துவந்த நிலையில் இதற்கு முன்னர் இந்திய போர் விமானங்களின் தொழில்நுட்பம் பற்றி பேஸ்புக்கில் பரிமாறிய ரகசிய தகவல்கள், அளித்த பேட்டியின் பதிவுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரியாதையாக, குவாலியர் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை எனக்கு தெரிவித்தே ஆகவேண்டும் என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்கினார்.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஏஜெண்ட்டாக பணியாற்றிவந்த அந்த இங்கிலாந்து பெண்ணுடனான ராஜ்நாத்தின் மொத்த தொடர்புகளுக்கான ஆதாரங்களை முழுமையாக சேகரித்த ராணுவ புலனாய்வு மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் உள்ள பதின்டா விமாப்படைத்தளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.

நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்

Post by krishnaamma Wed Dec 30, 2015 12:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்

Post by ராஜா Wed Dec 30, 2015 12:27 pm

இந்தியர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக தான் இதை படித்ததும் பகிர்ந்தேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்

Post by krishnaamma Wed Dec 30, 2015 12:52 pm

ராஜா wrote:இந்தியர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக தான் இதை படித்ததும் பகிர்ந்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1184000


ஆமாம் எப்படியெல்லாம் மடக்கறாங்க ஆளை?  சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்

Post by ayyasamy ram Wed Dec 30, 2015 12:58 pm

இரத்த திலகம் என்ற படத்தில் சாவித்திரி சீன நாட்டை
உளவு பார்க்க சீன அதிகாரியின் மனைவியாகவே மாறி
வேவு பார்ப்பார்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள் Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 12 பேருடன் இந்திய விமானப்படை விமானம் மாயம்
» இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்தியன்'!
» போர் விமானங்களின் எண்ணிக்கை போதாது: இந்திய விமானப்படை தளபதி
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» இந்திய விமானப்படை வீரர்களின் கோழைத்தனம்: விசாரிக்கக் கோரும் உள்துறை அமைச்சகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum