ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

+2
ayyasamy ram
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by krishnaamma Tue Dec 29, 2015 7:35 pm

[size=30]மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Tamil_DailyNews_5001446008683[/size]


மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது மறைந்து வருகிறது. கிராமங்களிலும் இதே நிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், பெருமாள் கோயிலில் பக்தி பாடல்களும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகிறது.

புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் சாணம் தெளித்து, சுத்தப்படுத்தி பலவண்ண கோலங்களை போடுவதை காண முடிந்தது. காலையில் எழுந்து கோலம் போடுவதற்காக குனிந்து எழுவது உடற்பயிற்சிக்கு ஈடானது. நம் முன்னோர், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான், காலையில் எழுந்து கோலம் போடுவதை முதல் பணியாக நடைமுறையில் வைத்திருந்தனர். 

அக்காலத்தில், புள்ளி வைத்து எழில் நயத்தோடு கோலம் போடுவதை காண முடிந்தது. கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூ வைப்பர். பூசணி பூவில் லட்சுமி தெய்வம் குடியிருக்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. வாசலில் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சிறந்த கிருமி நாசினியாக திகழ்கிறது. 



வீட்டிற்கு ஆரோக்கியம் தரும் கோலமிடும் வழக்கம் இப்போது நம்மிடையே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. நகரங்களில் பசுஞ்சாணம் கிடைக்காத ஒன்றாகி விட்டது. அதேபோல் பூசணி பூ கிராமங்களில் கூட காணப்படுவதில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதல், பொங்கல் தினத்தில் மட்டும் அனேகமாக எல்லா வீடுகளிலும் பெரிய கோலமிட்டு வண்ண பொடிகளை தூவி அழகுபடுத்துவதை இன்றும் காண முடிகிறது.

இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘சாணம் தெளித்து கோலம் போடுவதை, பலர் நாகரிகமற்ற செயலாக கருதுகின்றனர். கிருமி நாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதால், வெளியிடங்களுக்கு சென்று வீட்டுக்கு வரும் போது கால்களில் சேர்ந்து வரும் கிருமிகள், சாணம் பட்டு அழிந்து விடும் என்பர். 



குளிர்காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்கள் இரை தேடி செல்ல முடியாததால், அவற்றுக்கு உணவு அளிக்கும் வகையில் பச்சரிசி கோலமிடுவது வழக்கம். ஆனால், இது பல ஆண்டுகளாக மாறி விட்டது. பெயின்டால் கோலத்தை வரைந்து விடுகின்றனர் அல்லது ரெடிமேட் ஸ்டிக்கரை ஒட்டி விடுகின்றனர். உடலுழைப்பை கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம், ரெடிமேடு மயமாகிவிடுவதால் பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றனர்.


தினகரன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by ayyasamy ram Tue Dec 29, 2015 8:07 pm

கோலம் போடும்போது கழுத்து செயினை
பறிகொடுக்கும் அவலமும் நடக்கிறது...
-
இப்பழக்கம் மாயமாக இதுவும் ஒரு காரணம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by shobana sahas Tue Dec 29, 2015 9:33 pm

அந்த மாமி போடும் கோலம் மிகவும் அருமை . படம் ஜோர். மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! 103459460 மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! 3838410834 மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by krishnaamma Tue Dec 29, 2015 10:38 pm

ayyasamy ram wrote:கோலம் போடும்போது கழுத்து செயினை
பறிகொடுக்கும் அவலமும் நடக்கிறது...
-
இப்பழக்கம் மாயமாக இதுவும் ஒரு காரணம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1183719


இருக்கலாம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by krishnaamma Tue Dec 29, 2015 10:40 pm

shobana sahas wrote:அந்த மாமி போடும் கோலம் மிகவும் அருமை . படம் ஜோர். மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! 103459460 மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! 3838410834 மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1183742


ஆமாம் ஷோபனா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by ராஜா Wed Dec 30, 2015 11:21 am

எங்க அக்கா எதிர்வீட்டு வேலி வரைக்கும் இருக்கும் படி பெருசா கோலம் போடுவாங்க.

போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார் புன்னகை

அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by krishnaamma Wed Dec 30, 2015 11:46 am

ராஜா wrote:எங்க அக்கா எதிர்வீட்டு வேலி வரைக்கும் இருக்கும் படி பெருசா கோலம் போடுவாங்க.

போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார் புன்னகை
 
அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்...    புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183966


ஹா...ஹா..ஹா....ரொம்ப சரி, நான் கோலம் போடும்போது என் தம்பிகள் எனக்கு காவல் இருப்பாங்க ராஜா புன்னகை.........உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் எனக்கு அந்த நினைவுகள் வந்தது .............நான் இரவே போட்டுவிடுவேன் ( காலை schoolkku  போகணும் என்று) புன்னகை 

பக்கத்தாத்து அக்காவுடன் சண்டை போடுவார்கள் என் தம்பிகள் , கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............

பி.கு. அந்த போர்வை பின்னி blanket  ஆ ராஜா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by ராஜா Wed Dec 30, 2015 12:02 pm

krishnaamma wrote:கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............

பி.கு. அந்த போர்வை பின்னி blanket  ஆ ராஜா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1183978

கல் மட்டுமல்ல வீட்டு பின்புறம் வெந்நீர் அடுப்புக்கு வைத்திருக்கும் விறகு கட்டைகளை எடுத்துவந்து கோலத்துக்கு பார்டர் வைத்து காவல் இருப்பான் தம்பி புன்னகை


பின்னி எல்லாம் இல்லக்கா சோகம் அப்பல்லாம் வசதி கம்மி , அப்பா கோ-ஆப்டேக்ஸ்ல வாங்கி தந்த போர்வை தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by krishnaamma Wed Dec 30, 2015 12:05 pm

ராஜா wrote:
krishnaamma wrote:கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............

பி.கு. அந்த போர்வை பின்னி blanket  ஆ ராஜா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1183978

கல் மட்டுமல்ல வீட்டு பின்புறம் வெந்நீர் அடுப்புக்கு வைத்திருக்கும் விறகு கட்டைகளை எடுத்துவந்து கோலத்துக்கு பார்டர் வைத்து காவல் இருப்பான் தம்பி புன்னகை


பின்னி எல்லாம் இல்லக்கா சோகம் அப்பல்லாம் வசதி கம்மி , அப்பா கோ-ஆப்டேக்ஸ்ல வாங்கி தந்த போர்வை தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183988


ஒ... எங்காத்துல ஸ்பெஷல் ஆ அப்பா மட்டும் வெச்சிருப்பார் பின்னி blanket  .............அதை எடுத்து வாசலில் நிற்கும்போது பெரிய தம்பி போர்த்திப்பான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by மதன் Wed Dec 30, 2015 12:15 pm

நல்ல பதிவு அம்மா, தெரியாத விடயங்களை அறிந்து கொண்டேன்.
மதன்
மதன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Back to top Go down

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! Empty Re: மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum