Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
திருக்குறள் உரையை சிறுவர் பாடல்களாக
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Zx4GiM33SZWEboKJkN2O+photo](https://www.filepicker.io/api/file/Zx4GiM33SZWEboKJkN2O+photo.jpg)
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Zx4GiM33SZWEboKJkN2O+photo](https://www.filepicker.io/api/file/Zx4GiM33SZWEboKJkN2O+photo.jpg)
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று” - திருக்குறள் : வான்சிறப்பு - குறள் - 11
-
------------------
வானத்திற்கு எல்லையில்லை
வெற்றிடமாய் உள்ளது
வெற்றிடத்தில் கார்மேகம்
சூழ்ந்து மழை பெய்யுது
-
மழையால் உயிரினம்
உணவு உண்டு வாழ்கிறது
அமுதம் போலப் பசியாற்றும்
அருமருந்து மழையாகும்
-
-----------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் BvnBV9G0RsaFWwZHFDUd+lake_600](https://www.filepicker.io/api/file/BvnBV9G0RsaFWwZHFDUd+lake_600.jpg)
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று” - திருக்குறள் : வான்சிறப்பு - குறள் - 11
-
------------------
வானத்திற்கு எல்லையில்லை
வெற்றிடமாய் உள்ளது
வெற்றிடத்தில் கார்மேகம்
சூழ்ந்து மழை பெய்யுது
-
மழையால் உயிரினம்
உணவு உண்டு வாழ்கிறது
அமுதம் போலப் பசியாற்றும்
அருமருந்து மழையாகும்
-
-----------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் BvnBV9G0RsaFWwZHFDUd+lake_600](https://www.filepicker.io/api/file/BvnBV9G0RsaFWwZHFDUd+lake_600.jpg)
Last edited by ayyasamy ram on Wed Dec 23, 2015 6:16 am; edited 1 time in total
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் LMcHeDy8SW6kYxsT3LcW+tm2](https://www.filepicker.io/api/file/lMcHeDy8SW6kYxsT3LcW+tm2.jpg)
-
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை
உணவும் உறக்கமுமின்றி தன் கணவனையே
நினைந்து வாடுகிறாள்.
-
தன் உயிரைக் காக்கும் பொருட்டு அங்கே இருந்த
தண்ணீர் தடாகத்துக்குச் சென்று சில சமயம் நீர்
பருகி வருகிறாள்.
-
"நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை
உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்'
-
----------
இளவேலங்கால் க.நல்லையா
(கட்டுரையிலிருந்து)
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
-
-
ஒழுக்கத்திலே நிலைத்தவர்
பற்றில்லாமல் வாழ்ந்தவர்
சிறப்பை எடுத்துச் சொல்லியே
நூல்கள் வழி காட்டுமே
-
படிப்பவர்கள் பயன்பெற
முன்னோர்களின் நல்வாழ்வை
எழுக்களாய்ப் பதித்திட
நூல்கள் வழி செய்யுமே
-
-------------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் IzCAcBJQaCQkdhUYwODg+bv](https://www.filepicker.io/api/file/IzCAcBJQaCQkdhUYwODg+bv.jpg)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
-
-
ஒழுக்கத்திலே நிலைத்தவர்
பற்றில்லாமல் வாழ்ந்தவர்
சிறப்பை எடுத்துச் சொல்லியே
நூல்கள் வழி காட்டுமே
-
படிப்பவர்கள் பயன்பெற
முன்னோர்களின் நல்வாழ்வை
எழுக்களாய்ப் பதித்திட
நூல்கள் வழி செய்யுமே
-
-------------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் IzCAcBJQaCQkdhUYwODg+bv](https://www.filepicker.io/api/file/IzCAcBJQaCQkdhUYwODg+bv.jpg)
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
குறள்: 31
சிறப்புஈனும்செல்வமும்ஈனும்அறத்தினூஉங்கு
ஆக்கம்எவனோஉயிர்க்கு.
-
-
சிறப்பும் செல்வமும் தந்திடும்
அறத்தை விட மேலானது
உலகில் எதுவும் இல்லையே
அதுவே என்றும் சிறந்தது
-
உடலில் சுவைக்கு இன்பங்கள்
தேவை என்று சொல்லுவார்
உயிரின் சுவைக்கு அறச் செயல்
தேவை என்று கொள்ளுவோம்
-
----------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் GiDoT88SKyc2EfGqtaLQ+images.jpgbg](https://www.filepicker.io/api/file/giDoT88SKyc2EfGqtaLQ+images.jpgbg.jpg)
சிறப்புஈனும்செல்வமும்ஈனும்அறத்தினூஉங்கு
ஆக்கம்எவனோஉயிர்க்கு.
-
-
சிறப்பும் செல்வமும் தந்திடும்
அறத்தை விட மேலானது
உலகில் எதுவும் இல்லையே
அதுவே என்றும் சிறந்தது
-
உடலில் சுவைக்கு இன்பங்கள்
தேவை என்று சொல்லுவார்
உயிரின் சுவைக்கு அறச் செயல்
தேவை என்று கொள்ளுவோம்
-
----------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் GiDoT88SKyc2EfGqtaLQ+images.jpgbg](https://www.filepicker.io/api/file/giDoT88SKyc2EfGqtaLQ+images.jpgbg.jpg)
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - - - (குறள் 41)
-
-
குடும்ப வாழ்வு வாழ்பவர்
நல்லதன்மை கொண்டவராய்
பெற்றோர் மனைவி மக்களுடன்
சுற்றத்தாரையும் சேர்த்தணைத்து
-
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
-
-------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk](https://www.filepicker.io/api/file/hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk.jpg)
நல்லாற்றின் நின்ற துணை - - - (குறள் 41)
-
-
குடும்ப வாழ்வு வாழ்பவர்
நல்லதன்மை கொண்டவராய்
பெற்றோர் மனைவி மக்களுடன்
சுற்றத்தாரையும் சேர்த்தணைத்து
-
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
-
-------------------
-
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk](https://www.filepicker.io/api/file/hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk.jpg)
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
மேற்கோள் செய்த பதிவு: 1182376ayyasamy ram wrote:
மழையால் உயிரினம்
உணவு உண்டு வாழ்கிறது
அமுதம் போலப் பசியாற்றும்
அருமருந்து மழையாகும்
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
மேற்கோள் செய்த பதிவு: 1182377ayyasamy ram wrote:
"நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை
உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்'
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்
மேற்கோள் செய்த பதிவு: 1182378ayyasamy ram wrote:
படிப்பவர்கள் பயன்பெற
முன்னோர்களின் நல்வாழ்வை
எழுக்களாய்ப் பதித்திட
நூல்கள் வழி செய்யுமே
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குக்கிராமத்தில் குறளின் குரல்!
» குறளின் நிழல்கள்
» குறளின் பெருமை...
» தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» குறளின் நிழல்கள்
» குறளின் பெருமை...
» தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|