ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டது, கேட்டது...

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்டது, கேட்டது... Empty கண்டது, கேட்டது...

Post by ayyasamy ram Sun Dec 20, 2015 10:33 pm


கண்டது
-
(சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு ஃபர்னிச்சர்
கடையின் பெயர்)
-
சின்ன மாமா டிரேடர்ஸ்

-
வி.சிவா, கிண்டி.
-
------------------------------------
-
(கூ.கவுண்டம்பாளையத்தில் ஒரு டீக்கடையின் பெயர்)
-
பாட்டி டீ கடை

-
சி.தண்டபாணி, கூ.கவுண்டம்பாளையம்.
-
----------------------------------------
-
(வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஊரப்பாக்கம் -
கூடுவாஞ்சேரி இடையே ஓர் அபார்ட்மென்ட் விளம்பரம்)
-
SWARGAM IN YOUR HANDS

FOR JUST Rs.21 LAKHS!

-
வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
-
---------------------------------------
-
(சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் ஓர் ஆட்டோவின்
பின்புறம்)
-
காசா?.... லேசா?...
காசாலே சா.

-
ஆர்.அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by ayyasamy ram Sun Dec 20, 2015 10:35 pm


-
கேட்டது

-
(வேலூர் கோட்டை பூங்காவில் காதலர்கள்)
-
"நான் ரொம்ப அழகாயிருக்கேன்ல சுரேஷ்?''
-
"ஆமாம்''
-
"என் ஹேர் ஸ்டைலும் இன்னைக்கு சூப்பராயிருக்குல்லே?''
-
"ஆமாம்''
-
"என்னுடைய டிரஸ்ஸýம் சூப்பருல்லே?''
-
"ஆமாம்''
-
"என் மேக் அப் கூட அழகுதானே?''
-
"ஆமாம்''
-
"ஆனாலும் நீ என்னை அளவுக்கு மீறி வர்ணிக்கிறேடா...
எனக்குப் புகழ்ச்சி பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?''
-
வெ.ராம்குமார், சின்ன அல்லாபுரம்.
-
----------------------------------------
-
(சென்னை ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தம்
அருகே இருவர்)
-
"கொஞ்சூண்டு எல்ப் பண்ணிட்டு
அட்சிக்கிறியே...
பெரியவங்க இன்னா சொல்லிக் கீறாங்கோ....
வலது கை கொடுக்கிறது எட்து கைக்குத் தெரியக்
கூடாதுன்னு சொல்லிக் கீறாங்கோ''
-
"மூடு... எட்து கைக்கும் தெரிஞ்சாதான் அதுக்கும்
செய்யணும்னு ஒரு ஸ்பிரிட் வரும்''
-

தவமணி, சென்னை-13.
-
-----------------------------------------
-
(காரைக்கால் மாவட்டம் நிரவியில் ஒரு வீட்டில்
கணவனும் மனைவியும்)
-
"உன்னைக் கட்டினதுக்கு ஒரு கழுதையைக்
கட்டியிருக்கலாம்''
-
"ரொம்ப நெருங்கின சொந்தத்துல கல்யாணம்
பண்ணக் கூடாதுங்க''
-
நிரவி கஜேந்திரன், காரைக்கால்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by ayyasamy ram Sun Dec 20, 2015 10:35 pm



மைக்ரோ கதை

-
அழகான பெண் ஒருவர் ஜவுளிக்கடைக்குத் துணி
எடுக்க வந்தார். கடையின் உரிமையாளரிடம் ஒரு
குறிப்பிட்ட துணியைக் காட்டி அது என்ன விலை?
என்று கேட்டார்.

குறும்புக்கார கடைக்காரர், ""ஒரு மீட்டருக்கு ஒரு
முத்தம்'' என்றார்.
-
அந்தப் பெண் கோபப்படாமல், ""அப்படியா? பத்து
மீட்டர் துணி கொடுங்கள்'' என்று வாங்கிக் கொண்டாள்.
-
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
-
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by ayyasamy ram Sun Dec 20, 2015 10:36 pm


-
எஸ்.எம்.எஸ்.

-
அடுத்தவருக்காக பறித்தால்
அது குழி...
உனக்கு நீயே பறித்துக் கொண்டால்...
அது, அஸ்திவாரம்.
-
எம்.ராணி, ஞானஒளிவுபுரம், மதுரை.
-
--------------------------------
-
அப்படீங்களா!

-
ஜலதோஷம், காய்ச்சல்.. தலைவலி என்றதுமே உடனே
மருந்துக்கடைக்குப் போய்... இல்லையில்லை...
நம் தெருவில் உள்ள பெட்டி கடையில்... பாரசிடமால்
மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்கிறோம்.

இந்த மாத்திரையால் காய்ச்சல் குறைவதில்லை;
வலி குறைவதில்லை என்கிறார்கள் நியூசிலாந்தின்
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த
அறிவியல் அறிஞர்கள்.

ஃபுளூ காய்ச்சல் வந்த 40 பேருக்கு 5 நாட்களுக்கு
பாரசிடமால் மாத்திரையைக் கொடுத்துப் பார்த்தார்கள்.
இந்த பாரசிடமால் மாத்திரைகளால் உடலின் வெப்ப
நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. வலியும்
குறையவில்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஃபுளூ காய்ச்சலுக்குத்தானே அந்த மாத்திரை பயன்
படவில்லை? சாதாரண காய்ச்சலுக்குப் போட்டுக்
கொள்ளலாமே... என்கிறீர்களா? எதற்கும் பக்கத்தில்
உள்ள மருத்துவர் ஒருவரிடம் எந்த மாத்திரையைப்
போடலாமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
-
என்.ஜே., சென்னை-69.
-
-------------------------------------
-
யோசிக்கிறாங்கப்பா!

-
அப்பா சொல்றார்
டாக்டராகணும்ன்னு
அம்மா சொல்றாங்க
இன்ஜினியர் ஆகணும்ன்னு
அக்கா சொல்றா
வக்கீலாகணும்ன்னு...
யாருமே சொல்லலையே...
நல்ல மனுஷனாகணும்ன்னு?
-
கோ.பெ.இளந்திரையன், சென்னை-125.
-
--------------------------------
தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 7:59 am

ayyasamy ram wrote:
அடுத்தவருக்காக பறித்தால்
அது குழி...
உனக்கு நீயே பறித்துக் கொண்டால்...
அது, அஸ்திவாரம்.
மேற்கோள் செய்த பதிவு: 1181864
கண்டது, கேட்டது... 3838410834 கண்டது, கேட்டது... 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 8:02 am

ayyasamy ram wrote:
கண்டது
(வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஊரப்பாக்கம் -
கூடுவாஞ்சேரி இடையே ஓர் அபார்ட்மென்ட் விளம்பரம்)
-
SWARGAM IN YOUR HANDS

FOR JUST Rs.21 LAKHS!

மேற்கோள் செய்த பதிவு: 1181861
துணிந்து வாங்குங்கள்?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 8:04 am

ayyasamy ram wrote:
கேட்டது

(காரைக்கால் மாவட்டம் நிரவியில் ஒரு வீட்டில்
கணவனும் மனைவியும்)
"உன்னைக் கட்டினதுக்கு ஒரு கழுதையைக்
கட்டியிருக்கலாம்''
"ரொம்ப நெருங்கின சொந்தத்துல கல்யாணம்
பண்ணக் கூடாதுங்க''
மேற்கோள் செய்த பதிவு: 1181862
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 8:07 am

ayyasamy ram wrote:
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
மேற்கோள் செய்த பதிவு: 1181863
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:51 pm

கண்டதும் கேட்டதும் எல்லாமே சூப்பர் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by krishnaamma Tue Dec 22, 2015 11:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram wrote:

மைக்ரோ கதை

-
அழகான பெண் ஒருவர் ஜவுளிக்கடைக்குத் துணி
எடுக்க வந்தார். கடையின் உரிமையாளரிடம் ஒரு
குறிப்பிட்ட துணியைக் காட்டி அது என்ன விலை?
என்று கேட்டார்.

குறும்புக்கார கடைக்காரர், ""ஒரு மீட்டருக்கு ஒரு
முத்தம்'' என்றார்.
-
அந்தப் பெண் கோபப்படாமல், ""அப்படியா? பத்து
மீட்டர் துணி கொடுங்கள்'' என்று வாங்கிக் கொண்டாள்.
-
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
-
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
--------------------------------
சூப்பர் புன்னகை.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண்டது, கேட்டது... Empty Re: கண்டது, கேட்டது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum