Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணம்
5 posters
Page 1 of 1
மரணம்
மரணத்தின் வலியை
வார்த்தைகளால்
விவரிக்க முடியாது!
மரணம் தழுவும்
நேரம் மனிதனின்
எண்ணம்
என்னவாக இருக்கும்??
உயிர் மட்டும்
உடலை விட்டு
செல்லும் நிகழ்வா மரணம்??
உறவுகள்
உணர்வுகள்
ஒன்றுக்கும்
இத்தருணத்தில்
வேலை இல்லை!
எண்ணங்கள்
எங்கு போயின??
விடை தெரியாத
விவரிக்க முடியாத
வாழ்க்கை தான்
மனித வாழ்க்கை!!
மரணம் தழுவும்
நேரம் மனதில்
அமைதி மட்டும்!
இதயம் நின்று விடும்
நேரம் இவ்வுலகில் ஒன்றும் இல்லை
என்ற எண்ணம் மட்டுமே
இருக்க கூடும்!
மகான்கள் மரணத்தை
வாழும் காலத்தில்
தழுவுகிறார்கள்!
ஏனெனில் பற்று அற்ற
நிலைதான் மரணம்!!
வாழும் வாழ்க்கையில்
பற்று அற்ற
நிலையாய்
பட்டினத்தார் போல்
வாழ்ந்தால் மரணமும் மகிழ்ச்சியே!!
வார்த்தைகளால்
விவரிக்க முடியாது!
மரணம் தழுவும்
நேரம் மனிதனின்
எண்ணம்
என்னவாக இருக்கும்??
உயிர் மட்டும்
உடலை விட்டு
செல்லும் நிகழ்வா மரணம்??
உறவுகள்
உணர்வுகள்
ஒன்றுக்கும்
இத்தருணத்தில்
வேலை இல்லை!
எண்ணங்கள்
எங்கு போயின??
விடை தெரியாத
விவரிக்க முடியாத
வாழ்க்கை தான்
மனித வாழ்க்கை!!
மரணம் தழுவும்
நேரம் மனதில்
அமைதி மட்டும்!
இதயம் நின்று விடும்
நேரம் இவ்வுலகில் ஒன்றும் இல்லை
என்ற எண்ணம் மட்டுமே
இருக்க கூடும்!
மகான்கள் மரணத்தை
வாழும் காலத்தில்
தழுவுகிறார்கள்!
ஏனெனில் பற்று அற்ற
நிலைதான் மரணம்!!
வாழும் வாழ்க்கையில்
பற்று அற்ற
நிலையாய்
பட்டினத்தார் போல்
வாழ்ந்தால் மரணமும் மகிழ்ச்சியே!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: மரணம்
அருமை சசி
.......ஆழ்ந்த கருத்துகள் ! ...............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரணம்
மரணம் என்பது உறக்கம் போல
...மறுபடி பிறத்தல் விழித்தல் போல
மரணம் இன்றேல் உலகம் அழியும்
...மரணம் ஒன்றே உலகை இயக்கும் !
மரணம் ஒருவனைத் தழுவும் முன்னர்
...மற்றவர் தமக்கு உதவிகள் செய்தால்
மரணம் அவனை சொர்க்கம் என்னும்
...மறுமை உலகில் கொண்டு சேர்க்கும் !
...மறுபடி பிறத்தல் விழித்தல் போல
மரணம் இன்றேல் உலகம் அழியும்
...மரணம் ஒன்றே உலகை இயக்கும் !
மரணம் ஒருவனைத் தழுவும் முன்னர்
...மற்றவர் தமக்கு உதவிகள் செய்தால்
மரணம் அவனை சொர்க்கம் என்னும்
...மறுமை உலகில் கொண்டு சேர்க்கும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1181611சசி wrote:
மரணம் தழுவும்
நேரம் மனிதனின்
எண்ணம்
என்னவாக இருக்கும்??
சசி அப்பாவின் பிரிவு வலி தெரிகிறது உங்கள் கவிதையில்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1181679M.Jagadeesan wrote:மரணம் என்பது உறக்கம் போல
...மறுபடி பிறத்தல் விழித்தல் போல
மரணம் இன்றேல் உலகம் அழியும்
...மரணம் ஒன்றே உலகை இயக்கும் !
மரணம் ஒருவனைத் தழுவும் முன்னர்
...மற்றவர் தமக்கு உதவிகள் செய்தால்
மரணம் அவனை சொர்க்கம் என்னும்
...மறுமை உலகில் கொண்டு சேர்க்கும் !
ஜெகதீஸ் அருமை மரண கவிதை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மரணம்
கடப்பைச் சித்தர் எழுதிய ஜீவ பிரமைக்கிய வேதாந்த ரகசியம் என்ற நூல் கிடைத்தால் படித்துப் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: மரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1181722Namasivayam Mu wrote:"]கடப்பைச் சித்தர் எழுதிய ஜீவ பிரமைக்கிய வேதாந்த ரகசியம் என்ற நூல் கிடைத்தால் படித்துப் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா, முயற்சி செய்து பார்க்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|