ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

2 posters

Go down

இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 6:37 am

இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ் K3kCwQnFQ7GjJf0EB1s8+56
-
மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இயல்புநிலை திரும்பும் வரையில் தேவையான உதவிகள் தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படும் என ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
-
அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது தொண்டர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
-
பேரிடர் நேரிடும்போது மட்டும் மனித நேயம் மலரக் கூடாது. மனித நேயம் எப்போதும் இருக்க வேண்டும். குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்து மக்கள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகினர். எனவே, அந்தப் பகுதிகளில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்யப்படுகிறது.
-
நகரங்களில் இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால், வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்ட கிராமங்களில் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தேவையான உதவிகள் தன்னார்வத் தொண்டர்களால் வழங்கப்படும். குறிப்பாக, மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும்.-

தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரங்களில் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
-
இதைத் தொடர்ந்து, தன்னார்வ அமைப்புகளான "சென்னை வாலண்டியர்ஸ்' அமைப்பின் ரிங்கு, சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் அமைப்பின் டாக்டர் விஜயபாரதி, மண களிம்பு அமைப்பைச் சேர்ந்த நடிகர் பார்த்திபன், சென்னை மைக்ரோ அமைப்பைச் சேர்ந்த நடிகர் சித்தார்த், பாலாஜி, கண்ணன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
-
நடிகை சுஹாசினி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகர் படவா கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
=
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty Re: இயல்புநிலை திரும்பும் வரை உதவிகள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 11:56 am

ayyasamy ram wrote:
மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இயல்புநிலை திரும்பும் வரையில் தேவையான உதவிகள் தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படும் என ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1181241
சத்குரு அவர்கள் பணி போற்றுதற்குரியது,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum