ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்டா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

+4
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
Namasivayam Mu
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by ayyasamy ram Tue 15 Dec 2015 - 7:04



@fradu_01
சைதாப்பேட்டை பாலத்துல நின்னு, அமைதியா ஓடுற
வெள்ள நீரைப் பார்த்து, ‘‘நீயாடா என்னைக் கொல்லப்
பார்த்த?’’ன்னுதான் கேக்க தோணுது! அவ்ளோ அமைதியா
ஓடுது!

———————————————–

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது

– குமாரி ரமேஷ்

————————————————


இனிமேலாவது மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு
பிழைப்பு தேடி சென்னை செல்லும் வெளியூர் பேச்சிலர்கள்
தங்குவதற்குத் தாராளமாக வீடு கிடைக்கும்னு நம்புறேன்..!

– குமரேஷ் சுப்ரமணியம்

———————————————-


இந்த அரசு கஜானாங்குறாங்களே… அது எங்க இருக்கு?
எவ்ளோ காசு அதுக்குள்ள வைக்கலாம்..?

– திப்பு சுல்தான் கே

————————————————


@RavikumarMGR
எதிரியிடம் காட்டி பெருமைப்பட்ட பிறகு அலுத்து விடுகிறது
வெற்றி!

————————————————–


அடகுக் கடைகள் மட்டும் இவ்வளவு கலவரத்திலும் மூடப்
படவில்லை. தமிழ் தொலைக்காட்சி சத்தமே அன்றைக்குத்தான்
அவர்களின் கடையில் கேட்டது. ஏ.டி.எம்களும் இயங்காததால்
எல்லோரும் அங்குதான் போனார்கள்.

– வாசு முருகவேல்

————————————————


@RavikumarMGR
ஃபேஸ்புக்ல ஒரு கமென்ட் பாத்தேன்.
அடுத்த பட ரிலீசுக்காக சித்தார்த் இதெல்லாம் பண்றாராம்!
அப்புறம் ஏன்டா உன் வீட்ல முட்டியளவு தண்ணி வராது..?

—————————————-


ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!

– வினோத் குமார்

———————————————-

குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84202
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by Namasivayam Mu Tue 15 Dec 2015 - 7:37

ஆமாம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by கார்த்திக் செயராம் Tue 15 Dec 2015 - 8:55

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by T.N.Balasubramanian Tue 15 Dec 2015 - 9:59

என்னை கவர்ந்தவை ,

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது

– குமாரி ரமேஷ்
–மற்றும் ,
ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!

– வினோத் குமார்


நன்றி ram
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by ஜாஹீதாபானு Tue 15 Dec 2015 - 18:53

அனைத்தும் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Wed 23 Dec 2015 - 1:08

//சைதாப்பேட்டை பாலத்துல நின்னு, அமைதியா ஓடுற
வெள்ள நீரைப் பார்த்து, ‘‘நீயாடா என்னைக் கொல்லப்
பார்த்த?’’ன்னுதான் கேக்க தோணுது! அவ்ளோ அமைதியா
ஓடுது!//


வாஸ்த்தவம் புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Wed 23 Dec 2015 - 1:10

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே,

1. இடம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக
ஆக்கிரமிப்பு இடங்களை வாங்குவது

2. பெரிய ஆட்கள் ஆக்கிரமிக்கும்போது நமக்கேன் வம்பு
என்று ஒதுங்கிப் போவது

3. நம் வீடு சுத்தமானால் போதும் என்று நினைத்து
குப்பைகளை சாக்கடையில் கொட்டுவது

4. கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பைகள் கேட்டு சண்டை
போடுவது, தடை செய்யப்பட்டபோதும்

5. இவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தும், இன்னும் ஒரே
மாதத்தில் இதை மறந்து அவரவர் வேலைகளில் பிஸியாவது




ரொம்ப சரி.............சோகம்..............இவர்களே மீண்டும் அவங்களை ஜெயிக்க  வைப்பாங்க சோகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Wed 23 Dec 2015 - 1:11

அடகுக் கடைகள் மட்டும் இவ்வளவு கலவரத்திலும் மூடப்
படவில்லை. தமிழ் தொலைக்காட்சி சத்தமே அன்றைக்குத்தான்
அவர்களின் கடையில் கேட்டது. ஏ.டி.எம்களும் இயங்காததால்
எல்லோரும் அங்குதான் போனார்கள்.



அடப்பாவமே !................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி...மக்களுக்கு எல்லாப்பக்கமும் கஷ்டகாலம் என்று சொல்லுங்கோ ! 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by krishnaamma Wed 23 Dec 2015 - 1:12

ஒரு காலத்தில் காற்றில் இலைகள் மிதந்தன;
இப்போதெல்லாம் பாலித்தீன் கவர்களே மிதக்கின்றன!




ம்ம்...பாதி ப்ரோப்ளேம் க்கு அது தான் காரணம் சோகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by shobana sahas Wed 23 Dec 2015 - 3:04

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 103459460 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 3838410834 மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே… Empty Re: மழை நீரில் நமது இல்லங்கள் மிதக்க நாமும் ஒரு காரணமே…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி
» இந்த உணவுகளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதற்கான காரணமே இதுதான்!
» நள்ளிரவில் பிராந்தி பூஜை:ஊரையே போதையில் மிதக்க வைத்த ஜோதிடருக்கு அடி உதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum