Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவும் மகனும்
2 posters
Page 1 of 1
அப்பாவும் மகனும்
தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம்.
5 ஆவது வயதில் - எங்கப்பாவால
முடியாத காரியம் எதுவுமே கிடையாது,
அவரால் எதுவும் செய்ய முடியும், அவர்
மிகவும் கெட்டிக்காரர்.
10 ஆவது வயதில் - ஏனோ எங்கப்பாவிற்க்கு
சில விசயங்கள் புரியவே மாட்டேங்குது,
விளையாடவே விடமாட்டேங்குறார், எப்போதும்
படி படி என்கிறார்.
15 ஆவது வயதில் - அப்பா இருந்த காலம்
வேறு, இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு,
அவருக்கு வயசாயிட்டதால ஒண்ணுமே புரிய
மாட்டேங்குது, பழசையே நினைத்துக்
கொண்டு பேசுகிறார்.
18 ஆவது வயதில் - போயும் போயும் அப்பாகிட்ட
போய் இதை ஏன் கேட்டேன், நல்லா குழப்பி
விட்டுட்டார்.
21 ஆவது வயதில் - ஐயோ எங்கப்பாவா ? ஒரு
நிமிஷம் கூட உட்கார்ந்து பேச முடியாது,
சரியான அறுவைக் கேசு, சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லுவார்.
30 ஆவது வயதில் - என்னதான்
இருந்தாலும் அப்பாவுக்கு அனுபவம்ன்னு
ஒன்னு இருக்குல்ல, அவர் யோசனையும்
கொஞ்சம் கேட்டுக்கலாம்.
35 ஆவது வயதில் - சாரி ! எதற்கும்
அப்பாவிடமும் ஒரு வாரத்தை கேட்டுக்கிறேன்,
அவரிடம் கேட்க்காமல் எதையும் நான்
செய்வதில்லை.
40 ஆவது வயதில் - ஹூம்... !! இப்ப மட்டும்
அப்பா இருந்திருந்தால், எவ்ளோ நல்ல
ஐடியா கொடுத்திருப்பார், அவருடைய
முன் யோசனையும் புத்திசாலித்தனமும் தைரியமும்
இனி யாருக்கு வரும்...? எல்லாமே அவருக்கு
தனி.
50 ஆவது வயதில் - ஐய்யோ... கடவுளே....
அப்பா இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க
முடிய வில்லையே...
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.
5 ஆவது வயதில் - எங்கப்பாவால
முடியாத காரியம் எதுவுமே கிடையாது,
அவரால் எதுவும் செய்ய முடியும், அவர்
மிகவும் கெட்டிக்காரர்.
10 ஆவது வயதில் - ஏனோ எங்கப்பாவிற்க்கு
சில விசயங்கள் புரியவே மாட்டேங்குது,
விளையாடவே விடமாட்டேங்குறார், எப்போதும்
படி படி என்கிறார்.
15 ஆவது வயதில் - அப்பா இருந்த காலம்
வேறு, இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு,
அவருக்கு வயசாயிட்டதால ஒண்ணுமே புரிய
மாட்டேங்குது, பழசையே நினைத்துக்
கொண்டு பேசுகிறார்.
18 ஆவது வயதில் - போயும் போயும் அப்பாகிட்ட
போய் இதை ஏன் கேட்டேன், நல்லா குழப்பி
விட்டுட்டார்.
21 ஆவது வயதில் - ஐயோ எங்கப்பாவா ? ஒரு
நிமிஷம் கூட உட்கார்ந்து பேச முடியாது,
சரியான அறுவைக் கேசு, சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லுவார்.
30 ஆவது வயதில் - என்னதான்
இருந்தாலும் அப்பாவுக்கு அனுபவம்ன்னு
ஒன்னு இருக்குல்ல, அவர் யோசனையும்
கொஞ்சம் கேட்டுக்கலாம்.
35 ஆவது வயதில் - சாரி ! எதற்கும்
அப்பாவிடமும் ஒரு வாரத்தை கேட்டுக்கிறேன்,
அவரிடம் கேட்க்காமல் எதையும் நான்
செய்வதில்லை.
40 ஆவது வயதில் - ஹூம்... !! இப்ப மட்டும்
அப்பா இருந்திருந்தால், எவ்ளோ நல்ல
ஐடியா கொடுத்திருப்பார், அவருடைய
முன் யோசனையும் புத்திசாலித்தனமும் தைரியமும்
இனி யாருக்கு வரும்...? எல்லாமே அவருக்கு
தனி.
50 ஆவது வயதில் - ஐய்யோ... கடவுளே....
அப்பா இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க
முடிய வில்லையே...
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அப்பாவும் மகனும்
மேற்கோள் செய்த பதிவு: 1180206கார்த்திக் செயராம் wrote:
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.
இது ஒவ்வொரு மகனுக்கும் ஏதாவது ஒரு காலக்கட்டதில் தோன்றும்,ஆனால் என்ன பயன்,நன்றி கார்த்தி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அப்பாவும் மகனும்
என் தந்தை எனக்காக செய்த ஓவ்வொரு செயல்களில் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்பதை அவரின் பிநிவிற்கு பிறகுதான் உணர்ந்து கொண்டேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அப்பாவும் மகனும் ,
» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
» என் அப்பாவும்,நானும்....!!!!
» அப்பாவும் அவனும்
» அப்பாவும் அழுதுகிட்டுதான் இருக்காரு...!
» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
» என் அப்பாவும்,நானும்....!!!!
» அப்பாவும் அவனும்
» அப்பாவும் அழுதுகிட்டுதான் இருக்காரு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|