Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன நடந்தது?
2 posters
Page 1 of 1
என்ன நடந்தது?
வந்தது ஓரிடம்
வாழ்ந்ததும் ஒரேயிடம்
எல்லாமும் எங்கள் ஏழு பேர் தான்
என எண்ணியிருந்தேன்…
இருபது வயது வரை!
–
அண்ணன் என்றும்
தங்கை என்றும் அறியாமல்
ஒருவர் மீது மற்றொருவர்
உருண்டு, புரண்டு, அடித்து, பிடித்து…
வாயில் உள்ளதை பிடுங்கி உண்டு
வந்ததை எல்லாம் வாங்கித் தின்று
எப்படி எல்லாம் வாழ்ந்தோம் அன்று…
இப்போது இல்லையே அப்போது போல்!
–
அண்ணன் எங்கோ ஒரு ஊரில்
தம்பி எங்கோ தனியாக
சண்டையோ, சச்சரவோ இல்லை
எனினும் இல்லையே அப்போதைய அன்பு!
–
நண்பர்களிடம் பல மணி நேரம் பேச்சு
குழந்தைகளுடன் நாள் முழுக்க கூத்து
பேசிப் பேசியே போரடிக்கிறோம்
அண்ணன், தம்பியிடம் அப்படியில்லையே…
இப்படி இருந்ததில்லையே அப்போது!
–
கும்பலாக குளியல்; ஒன்றாகத் தூக்கம்
தலை வார ஒரே அழுக்கு சீப்பு…
ஒரே தலையணையில் ஐந்து தலைகள்!
–
விழித்து பார்த்தால்…
தம்பியின் காலோ என் தலையில்
தங்கையின் கையோ என் வயிற்றில்
ஒன்றாக அமர்ந்து களேபர சாப்பாடு…
வீட்டில் ஒரே கூப்பாடு
மறந்து போனதே எவ்வாறு…
–
அன்பை விதைத்த
ஆசை தங்கையையும்
அடித்தாலும் ஓடி வந்து
அணைக்கும் தம்பியையும்
கதை சொல்லி தூங்க
வைத்த அக்காவையும்
பார்த்து பல வாரங்களாயிற்று…
தூக்கி வளர்த்த அவளின் குழந்தைகளையோ
பார்க்கவும் நேரமில்லை இப்போது!
–
அம்மா, அப்பா இருந்தும்
நாங்கள் ஏன் தனித்தனி மரங்களாய்…
பணம் இருந்திருந்தால்
ஒன்றாய் இருந்திருப்போமோ…
இப்போது அது இருக்கத் தானே செய்கிறது
ஆனாலும் எண்ணம் இல்லையே ஏன்…
–
இதுதான் வாழ்க்கை பயணமா…
அப்படியானால் ஒன்றாக ஏன் பிறந்தோம்
வெவ்வேறு தாய்க்கு பிறந்திருக்கலாமே!
அம்மா சொல்லியிருக்கிறாள்…
அவளுடையது கூட்டுக்குடும்பமாம்
நாங்கள் மட்டும் எப்படி தனித் தனியானோம்…
–
என்னுடன் என் மகன்
அண்ணனுடன் அவன் மகள்
தங்கையோ தன் மகனுடன்
அடுத்த மாநிலத்தில் அக்கா!
–
அனைவரும் முன் போல்
ஒன்றாய் வாழ வாய்ப்பில்லையா…
அதற்கு எங்களுக்கு மனமில்லையா?
அது பற்றி யோசிக்கவில்லையா…
–
தனிமரம் தோப்பாகாது என தெரிந்தும்
தோப்புகளை உருவாக்க முயற்சித்து
தோற்கிறோம் தினம்தோறும்
செடிகளை தோப்பாக எண்ணி!
–
மீண்டும் ஒன்றாக பிறக்கத் தான் முடியுமா?
மனமிருந்தால் இப்போது
ஒன்றாக வாழ முடியும்
இதன் பிறகாவது முயற்சிப்போமே!
–
——————————-
— அ.சுருளியப்பன், நெல்லை.
வாரமலர்
Re: என்ன நடந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1180090ayyasamy ram wrote:
தனிமரம் தோப்பாகாது என தெரிந்தும்
தோப்புகளை உருவாக்க முயற்சித்து
தோற்கிறோம் தினம்தோறும்
செடிகளை தோப்பாக எண்ணி!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» என்ன நடந்தது நண்பர்களே ?
» குற்றம் நடந்தது என்ன?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» மணலாற்றில் நடந்தது என்ன..?
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
» குற்றம் நடந்தது என்ன?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» மணலாற்றில் நடந்தது என்ன..?
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|