ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றின் மகிமை...!

2 posters

Go down

திருநீற்றின் மகிமை...! Empty திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:18 pm

திருநீற்றின் மகிமை...! WMKX4eZESHaiD4KAMcAb+vibhuthi
சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது

திருநீற்றின் மகிமை...!

சைவ நெறியினை பின்பற்றுவோரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றுதான் இந்த திருநீறு.
சிவச் சின்னங்களில் ஒன்றாக வைத்தும் போற்றப்படுகிறது.
இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகக்கும், கிரமததுவங்களுக்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது.

மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகள் சிந்தனை , சொல், செயல்
என்ற திரி சத்தியங்களை உணர்த்த்வதாக அமைகிறது. வாழ்வின் முடிவில் யாவரும்
சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையையும் திருநீறு உணர்த்துகின்றது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:21 pm

திருநீற்றின் மகிமை...!
திருநீறு பூசிய அடியாரை சிவனாகவே கருதுவது சைவர்கள் இயல்பு, உடம்பெல்லாம்
உடம்பெல்லாம் உவர் மண்ணாகிவரும் வண்ணாரை சிவனடியாராக பாவித்து
தரையில் விழுந்து வணங்கியர் சேர வேந்தரும், நாயன் மாரில் ஒருவராக
போற்றப்படும் சேரமான் பெருமாள் நாயனார்.

மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் புற வேதமாகிய திருநீற்றுக்காகவே
உயிரைக் கொடுத்தவர்கள்.

மதுரையின் கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்க்க திருநீற்றின் பெருமையை
விளக்கி திருஞான சம்பந்தரும் திருநீற்றின் பெருமையை விளக்கி
பதிகம் பாடியுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:24 pm

திருநீற்றின் மகிமை...!

இந்த வகையில்,

"கங்காளன் பூசும் கவசத்திரு நீற்றை

மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்க வினைகளும் சாருஞ் சிவகதி

சிங்காரமான திருவடி சேர்வரே"

என்று தெய்வத் திருமூலரும் திரு நீற்றின்
பெருமையை உணர்த்தியுள்ளார்.

உணர்வுடையார் உணர்க...

"ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு "
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:27 pm

விபூதி தயாரிக்கும் முறை.(சைவ சித்தாந்த முறைப்படி)

1. கற்ப விதி
2. அனுகற்ப விதி
3. உப கற்ப விதி

1. கற்ப விதி
பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில்
கட்ட வேண்டும். பின்னர் அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை
இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில்
இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

2. அனுகற்ப விதி
காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.

3. உப கற்ப விதி
காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.

பலன்கள்.

தலையினில் இருக்கும் நீரை உறிஞ்சி விடும்.
அனுஷ்டானம் செய்பவர்கள் 16 இடங்களில்
தரிப்பார்கள்.(12 எனக் கொள்வாரும் உண்டு)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:31 pm

சித்தர் முறை

முறைப்படி செய்த திருநீறு சகல வியாதிகளையும் குணமாக்கும் என்பது ஐதீகம் அதனால்
தான் மந்திரமாவது நீறு என்று சமய அடியார்கள் போற்றி பாடினார்கள் அப்படிப்பட்ட
சகல செளபாக்கியம் நிறைந்த திருநீறும் நவீனகாலத்தின் தனது இயற்கை
தன்மையை துறந்து செயற்கையான முறையில் மாறிவிட்டது இது
காலத்தின் கொடுமையல்ல மனித ஆசையின் விவரீத
விளைவாகும்

நன்றி-முகநூல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:37 pm

சித்தர் முறை
கன்று ஈனாத தரமான பசும்சானத்தை எடுத்து கொள்ளுங்கள் அதை அறுகம்புல்லோடு
கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக்கி வெயிலில் சில நாட்கள் நன்றாக
உலர விடுங்கள் சாணம் நன்றாக காய்ந்த பிறகு உலர்ந்த அரசமர
குச்சி எடுத்து நெய் விட்டு நெருப்பு மூட்டுங்கள் அந்த
நெருப்பில்சான உருண்டைகளை பஸ்பமாகும்
படி எரியவிடுங்கள் எரிந்து தணிந்த பிறகு
கிடைக்கும் சாம்பலை வெள்ளை
கதர்  துணியில் போட்டு சலித்து
பத்திரபடுத்தி கொள்ளுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 12:42 pm

சித்தர் முறை
அப்படி பத்திரபடுத்தபட்ட பஸ்பத்தை சிவபெருமான் திருவுருவ படத்திற்கோ
லிங்க திருமேனிக்கோ நமச்சிவாய மந்திரம் சொல்லி அர்சனை
செய்யுங்கள் இப்போது நீங்கள் விரும்பிய சக்தி மிக்க
புனிதமான திருநீறு தயாராகி விட்டது இதை பக்தி
பூர்வமாக தினசரி அணிந்து வாருங்கள்
பிட்டுக்கு மண்சுமந்த பெருமான்
உங்கள் பக்திக்கு உருகி
உங்களையும் சுமப்பான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by ayyasamy ram Fri Dec 04, 2015 2:05 pm

திருநீற்றின் மகிமை...! 103459460 திருநீற்றின் மகிமை...! 3838410834
-
திருநீற்றின் மகிமை...! ZhffJdGMTemnAQrRO6vD+images
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 2:26 pm

ayyasamy ram wrote:திருநீற்றின் மகிமை...! 103459460 திருநீற்றின் மகிமை...! 3838410834
-
மேற்கோள் செய்த பதிவு: 1178526
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருநீற்றின் மகிமை...! Empty Re: திருநீற்றின் மகிமை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum