Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டது, கேட்டது…
2 posters
Page 1 of 1
கண்டது, கேட்டது…
கண்டது
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————
Re: கண்டது, கேட்டது…
–
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
–
கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————
–
Re: கண்டது, கேட்டது…
–
மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
—————————
–
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
—————————
–
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
Re: கண்டது, கேட்டது…
–
அப்படீங்களா!
————
அதிகமாகிக் கொண்டே போகும் வாகனங்களின்
பெருக்கத்தால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு
ஒரு காலத்தில் அவை இந்த உலகத்தில் இல்லாமலேயே
போய்விடும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை… 200 லிட்டர் இ – கோலி பாக்டீரியாவில்
இருந்து ஒரு மேசைக் கரண்டி டீசலைத்தான் தயாரிக்க முடிகிறது.
இன்னும் ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கண்டுபிடிப்பை
முமுமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
–
என்.ஜே., சென்னை-69
–
—————————————–
அப்படீங்களா!
————
அதிகமாகிக் கொண்டே போகும் வாகனங்களின்
பெருக்கத்தால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு
ஒரு காலத்தில் அவை இந்த உலகத்தில் இல்லாமலேயே
போய்விடும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை… 200 லிட்டர் இ – கோலி பாக்டீரியாவில்
இருந்து ஒரு மேசைக் கரண்டி டீசலைத்தான் தயாரிக்க முடிகிறது.
இன்னும் ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கண்டுபிடிப்பை
முமுமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
–
என்.ஜே., சென்னை-69
–
—————————————–
Re: கண்டது, கேட்டது…
இது தான் ஜாதி ஒழிப்போ?
மேற்கோள் செய்த பதிவு: 1178466ayyasamy ram wrote:–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கண்டது, கேட்டது…
மேற்கோள் செய்த பதிவு: 1178467ayyasamy ram wrote:–
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கண்டது, கேட்டது…
பாவம் என்ன செய்வது வாங்கிதான் கொடுக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178465ayyasamy ram wrote:–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|