Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூனையாக எண்ணி புலி வாலைப் பிடித்த...
3 posters
Page 1 of 1
பூனையாக எண்ணி புலி வாலைப் பிடித்த...
![பூனையாக எண்ணி புலி வாலைப் பிடித்த... JOxapQSTvKRch8vkqLJg+tigertail](https://www.filepicker.io/api/file/JOxapQSTvKRch8vkqLJg+tigertail.jpg)
தன் வீட்டில் புகுந்த சிறுத்தையை, இருட்டில் பூனை என எண்ணி அதன் வாலை பிடித்து விரட்டிய கிராமவாசி உயிர் தப்பினார். உத்தரப் பிரதேசத்தின் பரிதாபத் மாவட்டத்தில் உள்ள சபரியா பிலால் நகர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிலால் நகரின் வளையல் தொழிற்சாலையில் பணியாற்றும் கிராமவாசி வசீம் அகமது. இவர், நேற்று இரவு வழக்கம் போல் தன் பணியை முடித்துக் கொண்டு மாலை வீட்டிற்கு திரும்பி உள்ளார். ஒரே ஒரு அறை கொண்ட அந்த வீட்டில் மின்விளக்கும் இல்லாததால், விளக்கை ஏற்றினார்.
அப்போது, விளக்கின் ஒளியில் அறையின் மூலையில் நீண்ட வாலுடன் ஒரு விலங்கு அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறார். அது, பெரிய அளவிலான பூனை எனக் கருதியவர் அதன் வாலை பிடித்து அசைத்து வெளியே போகும்படி விரட்டியுள்ளார். இதனால், கோபம் அடைந்த சிறுத்தை வசீமை நோக்கி கர்ஜிக்க அதன் பிறகு அது ஒரு சிறுத்தை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ந்த போன வசீம் அந்த அறையை சாத்தி விட்டு வெளியில் ஓடி வந்திருக்கிறார்.
இவரது அலறலை கேட்டு அங்கு கிராமவாசிகள் கூடி விட்டனர். பிறகு உபி மாநில வனவிலங்குத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ் எனும் பொதுநல அமைப்பின் உதவியை நாடினர். அவர்கள் வந்த பின் சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தி அது யாரையும் தாக்காதபடி பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ் அமைப்பின் விலங்குகளின் மருத்துவரான இளையராஜா கூறுகையில், ‘இந்த பகுதிவாசிகள் பலர் தம் வீட்டில் மதிப்புமிக்க பொருள் எதுவும் இல்லாமையால் அதை பூட்டி வைப்பதில்லை. இதனால், அருகில் இருந்த காடுகளில் இருந்து தப்பி வந்த சிறுத்தை வசீம் வீட்டில் புகுந்துள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அதை சில நாள் கண்காணித்த பின் மீண்டும் காட்டில் கொண்டு போய் விட்டு விடுவோம். விலங்குகளின் வாழ்விடங்களில் ஏற்படும் பிரச்சனை மற்றும் இரை பற்றாக்குறை காரணமாக சில வருடங்களாக இது உ.பி.யில் அதிகமாகி விட்டது’ எனக் கூறுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது. இதன் அருகிலுள்ள மீரட் நகரில் கடந்த பிரவரியில் புகுந்த ஒரு சிறுத்தை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேரை தாக்கி இருந்தது. இதன் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கிய மாவட்ட நிர்வாகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளித்ததும் நினைவு கூரத்தக்கது.
thehindutamil
Re: பூனையாக எண்ணி புலி வாலைப் பிடித்த...
விலங்குகளின் வாழ்விடங்களில் ஏற்படும் பிரச்சனை
மற்றும் இரை பற்றாக்குறை காரணமாக சில வருடங்களாக
இது உ.பி.யில் அதிகமாகி விட்டது
=
அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...
மற்றும் இரை பற்றாக்குறை காரணமாக சில வருடங்களாக
இது உ.பி.யில் அதிகமாகி விட்டது
=
அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...
Re: பூனையாக எண்ணி புலி வாலைப் பிடித்த...
தப்பியது தம்பிரான் புண்ணியம்.
மேற்கோள் செய்த பதிவு: 1178305சாமி wrote:
தன் வீட்டில் புகுந்த சிறுத்தையை, இருட்டில் பூனை என எண்ணி அதன் வாலை பிடித்து விரட்டிய கிராமவாசி உயிர் தப்பினார். உத்தரப் பிரதேசத்தின் பரிதாபத் மாவட்டத்தில் உள்ள சபரியா பிலால் நகர் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
thehindutamil
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புலி வாலைப் பிடித்த சந்தானம்
» மகிந்த, இந்திய இராணுவ தளபதிகளின் பேச்சை நம்பி புலியின் வாலைப் பிடித்த சோனியா
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» ‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
» புக்ஸ் எண்ணி படிடா...
» மகிந்த, இந்திய இராணுவ தளபதிகளின் பேச்சை நம்பி புலியின் வாலைப் பிடித்த சோனியா
» கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)
» ‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
» புக்ஸ் எண்ணி படிடா...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|