ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய்

2 posters

Go down

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் Empty பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 10:47 am

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் SRxuavn6TsKw7kiuUEvZ+meat
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம் இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிக தண்ணீர் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால் இதய நோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை இப்போது உறுதி செய்துள்ள உலக சுகாதார நிறுவனம், சிவப்பு இறைச்சியை உண்பதால் குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று எச்சரித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த புற்றுநோயாளிகளில் 19 சதவீதம் பேர் புகையிலைப் பழக்கத்தாலும் 3 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுவதாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் இறைச்சி உண்ணும் பழக்கம் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் வெளிநாடுகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. சீனாவில் ஒருவர் ஆண்டுக்கு 10 கிலோ கோழி இறைச்சி சாப்பிடுகிறார். இது இந்தியாவைவிட 10 மடங்கு அதிகம். இதேபோல மாட்டிறைச்சி உண்பதிலும் சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளைவிட இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளது.

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதும் மிகவும் குறைவாகும். பெரும்பாலும் கோழி இறைச்சிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைவிட இறைச்சி ஏற்றுமதியால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது.

உலகளாவிய அளவில் இறைச்சி ஏற்றுமதிமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. பொதுவாக இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு அதிக தண்ணீர் செலவிடப்படுகிறது.

ஒரு கிலோ இறைச்சியை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு தயார் செய்ய சுமார் 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதேநேரம் ஒரு கிலோ காய்கறிகளை பதப்படுத்தி தயார் செய்ய 320 லிட்டர் தண்ணீர் இருந்தால் போதுமானது.

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தனிநபருக்கான தண்ணீர் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மடிகின்றன.

இந்நிலையில் இறைச்சி பதப்படுத்துதலுக்காக அதிக தண்ணீரை செலவிட்டால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புஇதுதவிர இறைச்சி பதப்படுத்துதலால் சுற்றுச்சூழலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில் கால்நடைகளால் 18 சதவீதம் பசுமைக்குடில் வாயு வெளியாகிறது.

மாட்டிறைச்சி உற்பத்திக்கு இதர கால்நடைகளை விட 28 மடங்கு கூடுதலாக நிலம் தேவைப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் மாட்டிறைச்சிக்கு பதிலாக காய்கறி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்திய மாட்டுப் பண்ணைகளில் இப்போது அதிக அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாவின் பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய பாக்டீரியாவால் இந்தியாவில் ஆண்டுதோறும் 58 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.

இது ஓர் அபாய எச்சரிக்கை ஆகும்.

Keywords: பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புற்றுநோய், ஆபத்து, உலக சுகாதார நிறுவனம், எச்சரிக்கை
நன்றி-தி இந்து-.,முகநூல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் Empty Re: பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய்

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 5:03 am

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் 103459460 பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் Empty Re: பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 10:30 am

ayyasamy ram wrote:பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் 103459460 பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1177899
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் Empty Re: பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயிருக்கு உலை வைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்…உஷார்
» பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதனால் அதிக இதய நோய் ஏற்படுகிறது
» புற்றுநோய் உண்டாக்கும் Aspartame இனிப்பு பொருள் - WHO புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு தகவல்
» பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?
» பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum