Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !
4 posters
Page 1 of 1
பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !
பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !
வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!
வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?
தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!
பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!
ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம்.
மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்
மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?
கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்
கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்
பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்
போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!
மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்
மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!
அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது
அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?
குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்
குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!
இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்
இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?
சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு
சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?
விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்
விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!
வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்
வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்
பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது
வெயிலே வா! வா! மழையே போ! போ!
வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!
ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்
அடிக்கடி பாடினர் மழையே போ! என்று
இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது
இப்போதைக்கு மழையே வராதே போ! போ!
ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கவிஞர் இரா. இரவி !
வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!
வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?
தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!
பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!
ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம்.
மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்
மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?
கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்
கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்
பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்
போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!
மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்
மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!
அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது
அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?
குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்
குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!
இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்
இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?
சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு
சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?
விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்
விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!
வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்
வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்
பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது
வெயிலே வா! வா! மழையே போ! போ!
வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!
ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்
அடிக்கடி பாடினர் மழையே போ! என்று
இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது
இப்போதைக்கு மழையே வராதே போ! போ!
ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Re: பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !
மேற்கோள் செய்த பதிவு: 1176911eraeravi wrote:
ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.
என்னசெய்வது இரா .இரவி அவர்களே. சென்னையை பொறுத்தவரை நீர்நிலைகள் சீர்படுத்துதல் என்பது சாத்தியம் ஆகுமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி ! Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பெய்யென பெய்த மழை! கவிஞர் இரா. இரவி !
அனைத்து வரிகளிலும் உண்மை உயிரோட்டம் எதிரோலித்தது நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1176911eraeravi wrote:பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !
தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!
பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!
ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|