ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

5 posters

Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by muthupandian82 Thu Nov 05, 2015 12:55 pm

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. DpCXWgjMQz6O289wGvxT+parantham

கடவுள் எங்கே இருகின்றார் என்றால் பொதுவாக எல்லா தர்மதினரும் மேலே பார்ப்பார்கள்..ஆனால் எங்கே என்றால் தெரியாது..எல்லோர் விரலும்..எல்லோருடைய பார்வையும் மேல் நோக்கி செல்லும்.. அப்படியானால் இறைவன் எங்கேஇருகின்றார்? இது நாம் வசிக்கும் பூமி..இந்த பூமிக்கு மேலே பிரபஞ்சம்... அதற்க்கு மேலே சூட்சுமலோகம் என்ற கடவுளால் படைக்கப்பட்ட பௌர்ணமி ஒளியை போன்று நிரம்பி இருக்க கூடிய ஒரு செயற்கையான உலகம்..இந்த உலகத்தில் எந்த தர்மத்தில் எந்த தெய்வத்தை நாம் வணங்குகின்றோமோ அந்த ரூபத்தில் இறைவனின் சந்திப்பு நிகழ்கின்றது..உதரணமாக கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த ஒருவர் இயேசுவை வணங்குவாறேனில் அந்த ரூபத்திலும்..கிருஷ்ணரை ஒருவர் வணங்குவாறேனில் ஸ்ரீ கிருஷ்ணருடைய ரூபத்திலும் இறைவன் காட்சி தருகின்றார்.. மரணத்திற்கு பின்னால் அடுத்த பிறவிக்கு செல்லும் முன்னால் அந்த ஆன்மா கடவுளிடம் தான் விரும்பிய ரூபத்தில் பேசிவிட்டு மறு பிறவிக்கு வேறு ஒரு தாயின் கர்ப்பத்தில் அடுத்த பிறவியை நோக்கி பயணிக்கின்றது.. இந்துவாக பிறந்து கிறிஸ்துவை ஒருவர் நேசித்தால் அவருடைய அடுத்த பிறப்பு கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்த வீட்டில் இருக்கும்.. கிறிஸ்டியனாக பிறந்த ஒருவர் கிருஷ்ணரை நேசித்தார் என்றால் அவரின் அடுத்த பிறப்பு ஒரு ஹிந்து வீட்டில் இருக்கும்.. மொத்தத்தில் கடவுளுடைய குறிக்கோள் மதம் அல்ல அவர் எதாவது ரூபத்தில் கடவுளை பற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.. சரி அதற்க்கு மேலே செல்வோம் இந்த சூட்சும லோகம் என்ற உலகத்தை தாண்டி ஒரு உலகம் உள்ளது..அதைதான் உண்மையில் கடவுளின் இருப்பிடம் என்று சொல்வது..அந்த உலகத்தை பல்வேறு தர்மங்கள் பல்வேறு பாஷைகளில் அழைக்கின்றன ...ஹிந்து தர்மம் 6வது தத்துவம்..பிரம்ம தத்துவம்..கைலாயம்..பரந்தாமம்..மோட்சம் என்றும்..கிறிஸ்துவ தர்மம் பரமண்டலம் என்றும்..இஸ்லாம் அல்லாஹ்வின் இருப்பிடம் என்றும் அழைக்கின்றன..இங்கே இருப்பவர்தான் கடவுள்..இந்த இடம் சுற்றிலும் செம்பொன் நிறத்தால் சூழப்பட்டிருக்கும்..அதாவது செவ்வானம் பார்த்திருப்போமே அதைப்போல..இங்கே இறைவன் உடலற்ற ஒரு ஜோதியாகவும்.. அவருடைய குழந்தைகளாகிய ஆத்மாக்கள் அவரைப்போலவே உடலற்ற ஒரு ஜோதியாகவும் உள்ளனர்..அந்த உடலற்ற ஜோதியை உலகம் யெஹோவா..அல்லாஹ்.. பரமாத்மா.. என்றெல்லாம் அழைத்தாலும் அவருக்கு பெயர் சிவன்..அங்கே இருக்கும்ஆத்மாக்களின் நிலைதான் முக்தி என்றழைக்கபடுகின்றது ..முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது..ஒருமுறை எந்த ஒரு ஆத்மாவனாலும் பூமிக்கு
இறங்கிவிட்டால்..இறைவன் அழைத்து செல்லும்வரை இங்கேதான் அதன் பிறவி பயணம் இருக்கின்றது.ஆத்மாவின் நிலை முற்றிலும் தீய குணங்களால் நிரம்பி இருக்கும்பொழுது இறைவன் அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்கி அழைத்து செல்வதே கூண்டோடு கைலாசம்..இதுவே "யதா யதாகி தர்மஸ்ய"என்று அழைக்கபடுகின்றது .. இப்பொழுது அந்த பயணம் இந்த உலகில் ஆரம்பம் ஆகிவிட்டது..யாரை முழு உலகமே தேடிகொண்டிருக்கின்றதோ.. அவர் இந்த உலகில் ஆஜர் ஆகிவிட்டார்..நாமும் அவரின் கரம் பற்றி நம்முடைய ஆத்மாக்களின் வீட்டிற்க்கு மீண்டும் பயணிப்போம்..வாழ்த்துக்கள்.. மேலும் ஞானத்தின் மிக ஆழமான ரகசியங்களை இலவசமாக அறிந்துகொள்ள அருகிலுள்ள "பிரம்மாகுமாரிகள்"நிலையத்தை அணுகுவீர்..நலம் பெற வாழ்த்துக்கள்...
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by ராஜா Thu Nov 05, 2015 1:14 pm

முக்தியில் இருக்கும் ஆத்மா பூமியில் தன்னுடைய பாகத்தை நடிக்க மேலிருந்து பூமிக்கு பயணிக்கின்றது

முக்தியடைய தானே இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றும் படாதபாடு படு கொண்டிருக்கிறது. நீங்க என்ன "முக்தியில் இருக்கும் ஆத்மா பூமிக்கு நடிக்க வருகிறது" என்று புது கதை சொல்லுறிங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by ராஜா Thu Nov 05, 2015 1:18 pm

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்

படம் : சலங்கை ஒலி
பாடல் : நாத வினோதங்கள்
பாடியவர் : SPB & ஜானகி
இசை : இளையராஜா


நன்றி - தமிழ்பாடல்வரிகள் தளம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by Hari Prasath Thu Nov 05, 2015 2:12 pm

சூப்பருங்க



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by muthupandian82 Thu Nov 05, 2015 2:31 pm

இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by ராஜா Thu Nov 05, 2015 5:27 pm

muthupandian82 wrote:இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் பிறவாநிலை என்ற முக்தி கிடைக்காது. அனைவரும் இந்த நாடக மேடையில் நடித்தே ஆகவேண்டும். இந்த வீடியோவை பாருங்கள்.
இதைபோன்ற வீடியோ எல்லாம் நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் ,


யாருக்குமே பிறவாநிலை என்ற முக்தி கிடையாது என்னும் போது அப்புறம் எதுக்கு பிரம்மகுமரிகள் நிலையத்தை அணுகனும். நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by Hari Prasath Thu Nov 05, 2015 6:35 pm

ராஜா wrote:நாங்க இருக்கும் இடத்திற்கு எந்த பஸ் வருதோ அதில் ஏறிக்கிறோம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by Namasivayam Mu Thu Nov 05, 2015 6:49 pm

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. TxdIUJoMSrCLAvI2Od1r+vol2(64)


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by SK Thu Nov 05, 2015 10:56 pm

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. 1757813334
 நான் கருப்பு சட்டை காரன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by SK Thu Nov 05, 2015 10:58 pm

ஆனால் பதிவு arumai


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்.. Empty Re: கடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum