ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டிய கட்டபொம்மன்

Go down

வீரபாண்டிய கட்டபொம்மன் Empty வீரபாண்டிய கட்டபொம்மன்

Post by தாமு Sun Nov 15, 2009 8:27 pm

வீரபாண்டிய கட்டபொம்மன் Kattabomman_3801791ஆம்ஆண்டுவீரபாண்டியகட்டபொம்மன்தனது 30ஆவதுவயதில்பாஞ்சாலங்குறிச்சியின்அரியணைஏறுகிறார்.
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.


கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum