Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
4 posters
Page 1 of 1
தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
ஜனவரி 1–ந்தேதி அமலுக்கு வருகிறது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவு:
பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏராளமான புகார்
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அழைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) ஏராளமான புகார்கள் வருகின்றன.
4 மணி நேரத்துக்குள்...
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு ரூ.1 இழப்பீடு வழங்கப்படும். அழைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை, அழைக்கும் வாடிக்கையாளரின் கணக்கில் 4 மணி நேரத்துக்குள் சேர்த்து விட்டு, அது தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
3 அழைப்புகளுக்கு மட்டுமே
‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர் என்றால் இந்த இழப்பீட்டு தொகை அடுத்த பில்லில் கழித்து, அதற்கான விவரங்களை பில்லில் தெரிவிக்க வேண்டும்.
எனினும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 அழைப்பு துண்டிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்து உள்ளது.
டிராய் கவனிக்கும்
இந்த நடைமுறையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? அழைப்பு துண்டிப்பு நிகழ்வுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனவா? போன்றவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று கூறியுள்ள டிராய் அமைப்பு, இந்த நடவடிக்கைகள் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அழைப்பு துண்டிப்பு தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுபடவும், செல்போன் நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் டிராயின் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏராளமான புகார்
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் ஏராளமான தனியார் செல்போன் நிறுவனங்கள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கின்றன.
சமீபகாலமாக செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அழைப்பு துண்டிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்துக்கு (டிராய்) ஏராளமான புகார்கள் வருகின்றன.
4 மணி நேரத்துக்குள்...
இதைத்தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பேசிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு ரூ.1 இழப்பீடு வழங்கப்படும். அழைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை, அழைக்கும் வாடிக்கையாளரின் கணக்கில் 4 மணி நேரத்துக்குள் சேர்த்து விட்டு, அது தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
3 அழைப்புகளுக்கு மட்டுமே
‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர் என்றால் இந்த இழப்பீட்டு தொகை அடுத்த பில்லில் கழித்து, அதற்கான விவரங்களை பில்லில் தெரிவிக்க வேண்டும்.
எனினும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 அழைப்பு துண்டிப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2016) ஜனவரி 1–ந்தேதி முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்து உள்ளது.
டிராய் கவனிக்கும்
இந்த நடைமுறையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா? அழைப்பு துண்டிப்பு நிகழ்வுகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனவா? போன்றவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று கூறியுள்ள டிராய் அமைப்பு, இந்த நடவடிக்கைகள் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அழைப்பு துண்டிப்பு தொல்லையில் இருந்து வாடிக்கையாளர்கள் விடுபடவும், செல்போன் நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ளவும் டிராயின் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
அறிக்கை எல்லாம் நல்லா விடுவாங்க, ஆனால் செய்வது பூஜ்யம் தான்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
SajeevJino wrote:.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 9 க்கு 1ஜிபி இன்டெர்நெட் வழங்குகிறது ,அதை முயற்சித்து பார்க்கலாமே
![ஓரக்கண் பார்வை](/users/1813/71/41/02/smiles/961517.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1169980Hari Prasath wrote:SajeevJino wrote:.
இந்த நெட் பேக் விலைய தாறுமாறா ஏத்திட்டானுங்க ... அதுக்கு ஏதேனும் வழி இருக்கா
ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 9 க்கு 1ஜிபி இன்டெர்நெட் வழங்குகிறது ,அதை முயற்சித்து பார்க்கலாமே![]()
எங்க எங்க ... எவ்வளவு நாள் வேலிடிட்டி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன் தொலைபேசி அழைப்பு...
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி
» ரமேஷ் லெ - கவிதைகள்
» தொலைபேசி மந்தை
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» புதுவையில் பரபரப்புரூ.100க்கு பதில் ரூ.500 தந்த ‘ ஏ.டி.எம்.’வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி
» ரமேஷ் லெ - கவிதைகள்
» தொலைபேசி மந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|