Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல ! கவிஞர் இரா .இரவி !
2 posters
Page 1 of 1
ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல ! கவிஞர் இரா .இரவி !
ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல !
கவிஞர் இரா .இரவி !
மன்னார்குடியில் பிறந்த கோபிசாந்தாதான் !
மாநிலம் போற்றும் மனோரமா ஆனார் !
பாத்திரத்தின் பெயரே பெயராக நிலைத்தது !
பள்ளப்பட்டியில் வளர்ந்து தமிழ் கற்றவர் !
நாடகத்தில் நடித்து புகழ் பெற்றவர் !
நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர் !
திருமண வாழ்க்கை நீடிக்கா விட்டாலும் !
திரைப்படத்தில் சோகம் காட்டாதவர் !
அன்று நடிகை என்றால் சில ஆண்டுகள் மட்டுமே !
அய்ந்து தலைமுறை நடித்துச் சாதித்தவர் !
அய்ந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை !
ஆயிரத்து இருநூறு படங்களில் நடித்தவர் !
தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி மட்டுமல்ல !
தோழியாக சிங்களப் படத்திலும் நடித்தவர் !
பத்மஸ்ரீ கலைமாமணி விருதுகள் மட்டுமல்ல !
புதியபாதை படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் !
தில்லானா மோகனாம்பாளில் முத்திரை பதித்தவர் !
தில்லாக நடித்து சாதனைகள் பல புரிந்தவர் !
கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தவர் !
கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிக்க வைத்தவர் !
பெண்சிவாஜி என சோவால் பாராட்டப்பட்டவர் !
பெண்ணின் திறமையை பறை சாற்றியவர் !
சகலகலா வள்ளியாக வலம் வந்தவர் !
சந்தோசமாக பாடல் பல பாடியவர் !
டில்லிக்கு இராசனாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே !
சென்னை மொழியிலும் பாடல் பாடி அசத்தியவர் !
இனமுரசு சத்தியராஜ் அவர்களுடன் நடிகனில் !
இனிய போட்டியிட்டு நடித்துக் காட்டியவர் !
ஆணிற்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை !
ஆணாதிக்க திரை உலகில் கொடியை நாட்டியவர் !
பெரியார் படத்தில் அன்னையாக நடித்தவர் !
பெரிய நடிகர்களும் அஞ்சும் வண்ணம் நடித்தவர் !
பழம் பெரும் நடிகை மட்டுமல்ல இவர் !
பலம் மிக்க பன்மொழி நடிகையானவர் !
நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவர் !
நடிப்பில் பல புதுமைகள் நிகழ்த்தியவர் !
அன்றைய முதல்வர் அண்ணா தொடங்கி !
இன்றைய முதல்வர் வரை உடன் நடித்தவர் !
எழுபத்திஎட்டு வயது உடலுக்குத்தான் !
எண்ணிலடங்கா வயது உன் புகழுக்கு !
ஆச்சி என்று அன்பாக பலர் அழைத்தனர் !
ஆட்சி செய்தார் திரை உலகில் தனி ஆளாய் !
அவருடைய இடத்தை நிரப்ப வேறு யாருமில்லை !
அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது உண்மை !
கவிஞர் இரா .இரவி !
மன்னார்குடியில் பிறந்த கோபிசாந்தாதான் !
மாநிலம் போற்றும் மனோரமா ஆனார் !
பாத்திரத்தின் பெயரே பெயராக நிலைத்தது !
பள்ளப்பட்டியில் வளர்ந்து தமிழ் கற்றவர் !
நாடகத்தில் நடித்து புகழ் பெற்றவர் !
நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர் !
திருமண வாழ்க்கை நீடிக்கா விட்டாலும் !
திரைப்படத்தில் சோகம் காட்டாதவர் !
அன்று நடிகை என்றால் சில ஆண்டுகள் மட்டுமே !
அய்ந்து தலைமுறை நடித்துச் சாதித்தவர் !
அய்ந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை !
ஆயிரத்து இருநூறு படங்களில் நடித்தவர் !
தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி மட்டுமல்ல !
தோழியாக சிங்களப் படத்திலும் நடித்தவர் !
பத்மஸ்ரீ கலைமாமணி விருதுகள் மட்டுமல்ல !
புதியபாதை படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் !
தில்லானா மோகனாம்பாளில் முத்திரை பதித்தவர் !
தில்லாக நடித்து சாதனைகள் பல புரிந்தவர் !
கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தவர் !
கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிக்க வைத்தவர் !
பெண்சிவாஜி என சோவால் பாராட்டப்பட்டவர் !
பெண்ணின் திறமையை பறை சாற்றியவர் !
சகலகலா வள்ளியாக வலம் வந்தவர் !
சந்தோசமாக பாடல் பல பாடியவர் !
டில்லிக்கு இராசனாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே !
சென்னை மொழியிலும் பாடல் பாடி அசத்தியவர் !
இனமுரசு சத்தியராஜ் அவர்களுடன் நடிகனில் !
இனிய போட்டியிட்டு நடித்துக் காட்டியவர் !
ஆணிற்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை !
ஆணாதிக்க திரை உலகில் கொடியை நாட்டியவர் !
பெரியார் படத்தில் அன்னையாக நடித்தவர் !
பெரிய நடிகர்களும் அஞ்சும் வண்ணம் நடித்தவர் !
பழம் பெரும் நடிகை மட்டுமல்ல இவர் !
பலம் மிக்க பன்மொழி நடிகையானவர் !
நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவர் !
நடிப்பில் பல புதுமைகள் நிகழ்த்தியவர் !
அன்றைய முதல்வர் அண்ணா தொடங்கி !
இன்றைய முதல்வர் வரை உடன் நடித்தவர் !
எழுபத்திஎட்டு வயது உடலுக்குத்தான் !
எண்ணிலடங்கா வயது உன் புகழுக்கு !
ஆச்சி என்று அன்பாக பலர் அழைத்தனர் !
ஆட்சி செய்தார் திரை உலகில் தனி ஆளாய் !
அவருடைய இடத்தை நிரப்ப வேறு யாருமில்லை !
அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது உண்மை !
Re: ஆச்சியின் மரணம் உடலுக்குத்தான் புகழுக்கு அல்ல ! கவிஞர் இரா .இரவி !
அருமையான கவிதை சமர்ப்பணம்
மிகவும் தகுதி ஆனவர் .
ரமணியன்
மிகவும் தகுதி ஆனவர் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .
» நூலகம் ஒர் ஆலயம் அல்ல கவிஞர் இரா .இரவி
» விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் ! கவிஞர் இரா .இரவி !
» புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி
» நூலகம் ஒர் ஆலயம் அல்ல கவிஞர் இரா .இரவி
» நூலகம் ஒர் ஆலயம் அல்ல கவிஞர் இரா .இரவி
» விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் ! கவிஞர் இரா .இரவி !
» புத்தரின் கண்ணில் வழிவது கண்ணீர் அல்ல குருதி ! கவிஞர் இரா .இரவி
» நூலகம் ஒர் ஆலயம் அல்ல கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|