ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

3 posters

Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by ayyasamy ram Sat Oct 10, 2015 2:25 pm

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Sri7GNu8Q1QS2uNg6G7o+z4
-
பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் HKZd7l7QBC4uptTJXNMQ+page0083_i2(1)
-
நன்றி- குமுதம் பக்தி
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty Re: பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by krishnaamma Sun Oct 11, 2015 1:26 am

இடமிருந்து வளம் :

1. சங்கு
3. ராம
7.யதி (எதி )
8.மழு
13. ஸ்ரீ

மேலிருந்து கீழ் :

1. சனி
2. குடை
4. மலை
5. சீயம் ( பாக்கி எல்லாம் எழுதினதும் இந்த எண்ணுக்கு இது தான் வந்தது அண்ணா புன்னகை )
6. ஏழு
8. மாயன்
10.தரு

வலமிருந்து இடம் :

5.சீடை
9.வரம்
12.கருடன்

கீழிருந்து மேல் :

11. சாரதி

எல்லாம் சரியா பாருங்கோ ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty Re: பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by ayyasamy ram Sun Oct 11, 2015 9:31 am

விடைகள் அனைத்தும் சரியே...!
-
8 - ல் உள்ள எழுத்து ம
-
அதனால் மேலிருந்து கீழாக மாயன் என்பதற்குப் பதிலாக
மயன் - என்று இருக்க வேண்டும்.
-
5)( செங்கட்) சீயம் என்பதும் சரியான விடையே....
-
பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் B33QKzIgQ4avSZuniGaV+nrsimha3
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty Re: பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by krishnaamma Sun Oct 11, 2015 9:44 am

ayyasamy ram wrote:விடைகள் அனைத்தும் சரியே...!
-
8 - ல் உள்ள எழுத்து ம
-
அதனால் மேலிருந்து கீழாக மாயன் என்பதற்குப் பதிலாக
மயன் - என்று இருக்க வேண்டும்.
-
5)( செங்கட்) சீயம் என்பதும் சரியான விடையே....
-
பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் B33QKzIgQ4avSZuniGaV+nrsimha3
மேற்கோள் செய்த பதிவு: 1168129

நன்றி அண்ணா, போனதரம் போலவே ஆகிவிட்டது, ரம் க்கு ராம் போல மயனுக்கு மாயன் என்று ஆகிவிட்டது அடிக்கும்போது ஏற்பட்ட பிழை புன்னகை
.
.
அது என்ன அண்ணா செங்கட்சீயம்?....கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty Re: பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by ayyasamy ram Mon Oct 12, 2015 4:50 am

'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று!" என்ன நக்கு
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

-
கம்ப ராமாயணம்
=====================
-
இரணியனை வதம் செய்ய....
மிகுந்த வேகத்துடன் இடி போன்ற ஓசையுடன் ஒரு தூணில்
இருந்து எல்லா திசை திறந்து தன் கைகளால் இரணியனை
கைகளால் நரசிம்மம் தூக்கியதாம்.
-
அப்படி தூக்கும் போது இந்த அண்டத்தை தன் நகத்தால் கீறி
சிரித்ததாம் அந்தச் செங்கட்சீயம் அதாவது சிவந்த கண்களைக்
கொண்ட அந்த நாராயணன்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty Re: பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by krishnaamma Mon Oct 12, 2015 9:59 am

ayyasamy ram wrote:'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று!" என்ன நக்கு
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

-
கம்ப ராமாயணம்
=====================
-
இரணியனை வதம் செய்ய....
மிகுந்த வேகத்துடன் இடி போன்ற ஓசையுடன் ஒரு தூணில்
இருந்து எல்லா திசை திறந்து தன் கைகளால் இரணியனை
கைகளால் நரசிம்மம் தூக்கியதாம்.
-
அப்படி தூக்கும் போது இந்த அண்டத்தை தன் நகத்தால் கீறி
சிரித்ததாம் அந்தச் செங்கட்சீயம் அதாவது சிவந்த கண்களைக்
கொண்ட அந்த நாராயணன்
-
மேற்கோள் செய்த பதிவு: 1168282

ஒ ....அருமையான விளக்கம் ராம் அண்ணாபுன்னகை............மிக்க நன்றி ! ................ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு ......நரசிம்ஹ ஸ்வாமியை அப்படி சொல்லி இருக்காங்களா? ..............சூப்பர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty Re: பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by raghuramanp Mon Oct 12, 2015 11:48 am

மிக அருமையான விளக்கம்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர் Empty Re: பகவான் பக்தனுக்குத் தருவது - குறுக்கெழுத்துப் புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum