Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:52 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
5 posters
Page 1 of 1
இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக மிக முக்கியமானது மன நலம். உடலின் புறத்தூய்மையை காட்டிலும் அகத்தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அந்த அகத்தூய்மை என்பது அகத்தே தோன்றும் நோய்களை பற்றியது அல்ல. முற்றிலும் மனநலம் சார்ந்தது.
மனம் மிகவும் வலிமையானது. உங்களை வெகு தூரத்துக்கு கொண்டு செல்லவோ அல்லது அதள பாதாளத்திற்கு தள்ளவோ முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன்மைக்கு இரையாகிவிடுகின்றனர்.
ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை
கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளால்.
கணவரின் குடி பழக்கம் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அப்ப இருவரும் மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதீத குடிபழக்கம் ஒரு குடும்பத்தை சீர்குலைத்து விட்டது. இரு அரும்புகளின் உயிர் பறிக்கபட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் இருவரும் பரஸ்பரம் பேசி கொள்வில்லை. ஒருவரை விட்டு கொடுத்து வாழவில்லை. படித்தவர்கள் இருவருமே. குடும்பம ஆலோசனைக்கு சென்று இருக்கலாம். சிறந்த மன நல ஆலோசரை சந்தித்து மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.
மன நலம் பாதிப்பு என்பது சூழ்நிலைகளால் ஏற்படுவது அல்ல. மூளை சார்ந்த செயல்பாடு கள் தான் காரணம். மன நலம் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் இன்னும் சரியாக நடத்துவது இல்லை. அதனால் தான் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற முன் வருவதில்லை. அவர்களுக்கும் சார்ந்தது தான் சமூகம். மன நோயாளிகளின் கண்ணியத்தை காப்பதும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவவும்,சமூகமாகிய நாம் தான் உதவவேண்டும். அவர்களை இழிவு படுத்தாமல் அரவணைப்போம். மன நலம் தான் ஆரோக்கியமான சமூகத்திற்கு வழி வகுக்கும்.
மனம் மிகவும் வலிமையானது. உங்களை வெகு தூரத்துக்கு கொண்டு செல்லவோ அல்லது அதள பாதாளத்திற்கு தள்ளவோ முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன்மைக்கு இரையாகிவிடுகின்றனர்.
ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை
கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்று உள்ளால்.
கணவரின் குடி பழக்கம் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
அப்ப இருவரும் மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதீத குடிபழக்கம் ஒரு குடும்பத்தை சீர்குலைத்து விட்டது. இரு அரும்புகளின் உயிர் பறிக்கபட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் இருவரும் பரஸ்பரம் பேசி கொள்வில்லை. ஒருவரை விட்டு கொடுத்து வாழவில்லை. படித்தவர்கள் இருவருமே. குடும்பம ஆலோசனைக்கு சென்று இருக்கலாம். சிறந்த மன நல ஆலோசரை சந்தித்து மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்.
மன நலம் பாதிப்பு என்பது சூழ்நிலைகளால் ஏற்படுவது அல்ல. மூளை சார்ந்த செயல்பாடு கள் தான் காரணம். மன நலம் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் இன்னும் சரியாக நடத்துவது இல்லை. அதனால் தான் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற முன் வருவதில்லை. அவர்களுக்கும் சார்ந்தது தான் சமூகம். மன நோயாளிகளின் கண்ணியத்தை காப்பதும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவவும்,சமூகமாகிய நாம் தான் உதவவேண்டும். அவர்களை இழிவு படுத்தாமல் அரவணைப்போம். மன நலம் தான் ஆரோக்கியமான சமூகத்திற்கு வழி வகுக்கும்.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
நல்ல பகிர்வு சசி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
இதை 'கால சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
இதை 'கால சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
![இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு GahPUj9WQWOn5eyQlK90+mental](https://www.filepicker.io/api/file/gahPUj9WQWOn5eyQlK90+mental.jpg)
இன்று - அக்.10: உலக மனநல தினம் !
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் மிக மிக முக்கியமானது மன நலம். உடலின் புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய் மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அந்த அகத் தூய்மை என்பது உடலின் அகத்தே உருவாகும் நோய்களை குறிப்பது அல்ல. அது முற்றிலும் மனம் - மன நலம் சார்ந்தது.
மன அழுத்தத்துடன் தான் நடத்திய போராட்டத்தை, அதை எப்படி வெல்ல முடிந்தது என்ற தன் சொந்த அனுபவத்தைக் கூறுகிறார் ஜரூக் ஷா.
மனம் - அது மிகவும் வலிமையானது. உங்களை வெகு உயரத் துக்குக் கொண்டு செல்லவோ, அல்லது உங்களை முற்றிலுமாக அழித்துவிடவோ அதனால் மட்டுமே முடியும். பெரும்பாலானவர்கள் மனதின் இந்த நிலையற்ற தன் மைக்கு இரையாகி விடுகின்றனர். ஒருசிலரே அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு வெற்றிபெற்ற ஒருசிலரில் ஒருவன் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
அன்பான ஒரு பெரிய குடும் பத்தில் பிறந்தவன் நான். எங்களது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தை கவனித்துக் கொள்வதற்காக 1990களில் ஜப் பான் தலைநகர் டோக்கியோ சென் றேன். 2002-ம் ஆண்டு வரை எல் லாமே நன்றாகத்தான் போனது. அந்த ஆண்டில்தான் எங்களது தாய்லாந்து கிளையில் மிகப் பெரிய நஷ்டத்தை நான் எதிர்கொள்ள நேரிட் டது. இந்த அதிர்ச்சி என் மனதை பெரிதும் பாதிக்கத் தொடங்கியது.
ஒரு நிமிடம்கூட உறங்க முடியாத நிலையில் இரவுகள் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தன. இந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக, துணையாக என் மனைவி எப்போதும் அருகி லிருந்தார்.
முதலில் குடும்ப மருத் துவரின் ஆலோசனைப்படி உறக் கம்வரத் தூண்டும் மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி னேன். எல்லாம் ஒரு மணி நேரம்தான். வியர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் எழுந்து கொள்வேன்.
பசியும் இழந்து, வேலைகளில் விருப்பத்தை இழந்து, யாருட னும் பேசுவதற்குக்கூட பயப்படும் நிலையை எட்டினேன் இறந்தவ னைப் போல ஜடமாக நடமாடிக் கொண்டிருந்தேன். ஏன் தூக்கம் வர வில்லை? எப்படி தூங்குவது? இதுவே என் ஒரே சிந்தனை. ஏதோ ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கும் மூளையைச் சுற்றி பயங்கரமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
இந்நிலையில் டோக்கியோவில் ஒரு உளவியல் நிபுணரை சந்திக்க முடிந்தது. அவர் என்னை பரிசோ தித்து கவலையினால் உண்டான மன அழுத்தத்தினால் நான் கவலைப்படுவதாகக் கூறினார். மன அழுத்தத்தைக் குறைப்பதற் கான மருந்துகளையும், தூக்க மாத்திரைகளையும் பரிந்துரைத் தார். மெதுவாக நான் எடுத்துக் கொண்ட மருந்துகள் வேலை செய் யத் தொடங்கின.
ஓரளவு நன்றா வதை உணரத் தொடங்கினேன். நான் விரும்பிச் செய்து வந்த வேலையைத் தொடர அவை எனக்கு உதவி செய்தன. இரண் டாண்டுகளுக்குப் பிறகு மன அழுத் தத்துக்காக நான் எடுத்துக் கொண்ட மாத்திரைகளை நிறுத்த முடிந்தது. என்றாலும் தூக்க மாத் திரைகளுடனான எனது போராட் டம் தொடர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதையும் வெற்றி கொள்ள என்னால் முடிந்தது.
என் ஆலோசனை இதுதான்: உங்கள் மன வளம் குறித்து எப்போதுமே கவனமாக இருங்கள். அவசியமானபோது இத்துறையில் உள்ள நிபுணர்களின் உதவியை நாடுங்கள். யாருடனாவது பேசுங் கள். சரியானதொரு உளவியல் நிபுணருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வது பேருதவியாக இருக்கும்.
(தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை. தமிழில்: மகன்தீப் பாகிஸ்ரீ)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
ஆகா
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
நன்றி அம்மா! நிறைய பதிவிட வேண்டும் என நினைத்தேன். நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
நல்ல பதிவுகள் சசி & க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
![இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
Namasivayam Mu wrote:ஆகா
இதுவல்லவோ பதிவு
மிக்க நன்றி
![]()
மிக்க நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி அம்மா! நிறைய பதிவிட வேண்டும் என நினைத்தேன். நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் நன்றி
நான் பதிவு போட வந்தேன் சசி, உங்களுடையதை பார்த்ததும் இங்கேயே போட்டுவிட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று உலக மனநல தினம் பற்றிய சிறு தொகுப்பு
T.N.Balasubramanian wrote:நல்ல பதிவுகள் சசி & க்ரிஷ்ணாம்மா![]()
![]()
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறு நனி -சிறு கதை தொகுப்பு மின்னூல் வடிவில்.
» * சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10
» எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)
» எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா
» நேசத்தின் சுவாசம் என் சிநேகிதி (சிறு கவிதை தொகுப்பு)
» * சர்வதேச மனநல தினம் - அக்டோபர் 10
» எனது சிறு கவிதைகள் (ஏழாம் தொகுப்பு)
» எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா
» நேசத்தின் சுவாசம் என் சிநேகிதி (சிறு கவிதை தொகுப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|