ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

Go down

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே! Empty முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

Post by krishnaamma Tue Oct 06, 2015 12:37 pm

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே! KaCYaj0MTTiGoq7q9KYh+E_1443675899

அக்.5., வள்ளலார் பிறந்தநாள்

'குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லையே, அவர்களது பழக்க வழக்கங்கள் சரியில்லையே... இவர்களை எப்படி திருத்துவது...' என்று கவலைப்படும் பெற்றோர், உலகில் அதிகம். 'தாயைப் போல் பிள்ளை' என்று ஒரு சொலவடையே உண்டு. பெற்றோர் எப்படி செயல்படுகின்றனரோ, அதையே குழந்தைகளும் பின்பற்றுவர். ஒருவர் கூட பசித்திருக்கக் கூடாது என்பதில், அதிக கவனம் செலுத்தினார் ராமலிங்கம் அடிகளார். இக்குணம் அவருக்கு வரக் காரணம் அவரது பெற்றோர் தான்.

கடலூரில் இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ளது மருதூர். இங்கு வாழ்ந்த ராமைய்யா - சின்னம்மை
தம்பதியின் புதல்வராக, அக்.,5, 1823ல் ஞாயிற்றுக்கிழமை பிறந்தார் ராமலிங்கம். தினமும் ஒரு அடியாருக்கு அன்னமிட்ட பின்பே, தான் உண்பது, சின்னம்மையின் வழக்கம். தாயின் இக்குணமே, பிள்ளைக்கும் ஏற்பட்டது. இதுவே, பிற்காலத்தில், அவர் ஏழைகளுக்கு அன்னமிடும் தருமச்சாலை அமைப்பதற்கு, அடித்தளமாக அமைந்தது.

மே 23, 1867ல் வடலூரில் இந்த தருமச்சாலை அமைக்கப்பட்டு, அன்னதானம் துவங்கியது. இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது; இது, 21 அடி நீளம், 2.5 அடி அகலம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கக் கூடாது என்பதற்காக, சமையல் செய்யாத இரவு வேளையிலும் கூட, நெருப்பு அணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.

ஏறத்தாழ, 148 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு அடுப்பு, பிறர் நலனுக்காக எரிந்தபடி இருக்கிறது என்றால், அது அதிசயம் தான். உணவு தயாரிக்க பக்தர்களே அரிசியை தருகின்றனர். தினமும் காலை, 6:00 மற்றும் 8:00 மணி; பகல், 12:00 மணி; மாலை, 5:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு என, ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் நடக்கும்.

அக்டோபர் மாதத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், அக்.,1873ல் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு உபதேசம் செய்தார் வள்ளலார். சில நாட்களுக்குப் பின், சித்தி வளாகத்தில் ஒரு தீபம் ஏற்றி, ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார்.

வள்ளலார் கூறிய மந்திரமான, 'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' எனச்சொல்லி வழி படுவர் பக்தர்கள்.

இன்று பெரும்பாலான பெற்றோர், 'டிவி' இன்டர்நெட் மற்றும் அலைபேசி என, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்; இதைப் பார்க்கும் பிள்ளைகளும், அவர்களையே பின்பற்றுகின்றனர். மனதைக் கெடுக்கும் நிகழ்ச்சிகள், படங்கள், தேவையற்ற பேச்சுகள், குழந்தைகளை பாதிக்கின்றன. பின், தங்கள் குழந்தைகள் கெட்டுப் போனதாக புலம்புகின்றனர்.

நவீன பொருட்கள் காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்; ஆனால், அது எல்லை மீறாத வகையில், பயன்பாட்டில் இருக்க வேண்டும். வள்ளலாரின் தாயைப் போல, உயர்ந்த பழக்கங்களுடன் பெற்றோர் நடந்து கொண்டால், பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். முயற்சித்து பாருங்கள்; பலன் கிடைக்கும்!

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே! Empty Re: முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

Post by krishnaamma Tue Oct 06, 2015 12:40 pm

'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' !!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum