Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Today at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
rajuselvam | ||||
mruthun | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே எங்கே எங்கே இயற்கை எங்கே…
3 posters
Page 1 of 1
எங்கே எங்கே எங்கே இயற்கை எங்கே…
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே?
–
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?
–
தாய்ப்பாலை தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?
–
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
–
இடுப்பைசுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே?
–
தாவணி அணிந்த இளசுகள் எங்கே?
–
சுத்தமான நீரும் எங்கே?
–
மாசு இல்லாத காற்று எங்கே?
–
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
–
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
–
எல்லாவற்றையும்விட நம்முன்னோர்கள் வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே ?
–
இதற்கு பாமரனாலும் மெத்த படித்தவனாலும் விஞ்ஞானியாலும்
ஏன் கணினியாலும் கூட பதில் சொல்லமுடியாது.
ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
காகிதத்தைதேடி இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது …
–
அதுசரி..அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்க நமக்கு நேரம்தான்
எங்கே? எங்கே?? எங்கே???
–
——————————————————-
மின்னஞ்சலில் வரப்பெற்றது
–
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?
–
தாய்ப்பாலை தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?
–
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
–
இடுப்பைசுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே?
–
தாவணி அணிந்த இளசுகள் எங்கே?
–
சுத்தமான நீரும் எங்கே?
–
மாசு இல்லாத காற்று எங்கே?
–
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
–
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
–
எல்லாவற்றையும்விட நம்முன்னோர்கள் வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே ?
–
இதற்கு பாமரனாலும் மெத்த படித்தவனாலும் விஞ்ஞானியாலும்
ஏன் கணினியாலும் கூட பதில் சொல்லமுடியாது.
ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
காகிதத்தைதேடி இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது …
–
அதுசரி..அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்க நமக்கு நேரம்தான்
எங்கே? எங்கே?? எங்கே???
–
——————————————————-
மின்னஞ்சலில் வரப்பெற்றது
Re: எங்கே எங்கே எங்கே இயற்கை எங்கே…
இக்கரைக்கு அக்கரை பச்சை !
அக்கரைக்கு இக்கரை பச்சை !
பழையன கழிதலும்; புதியன புகுதலும்தான் வாழ்க்கை !
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக , பல வசதிகளை நாம் அனுபவித்து வருகிறோம் . இவற்றை யெல்லாம் துறந்துவிட்டு , இலைதழைகளைக் கட்டிக்கொண்டு , சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்திய , கற்காலத்திற்கு மனிதன் திரும்பமுடியுமா ?
நிம்மதி என்பது மனதைப் பொறுத்தது . அது காலத்தைப் பொறுத்தது அல்ல !
அக்கரைக்கு இக்கரை பச்சை !
பழையன கழிதலும்; புதியன புகுதலும்தான் வாழ்க்கை !
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக , பல வசதிகளை நாம் அனுபவித்து வருகிறோம் . இவற்றை யெல்லாம் துறந்துவிட்டு , இலைதழைகளைக் கட்டிக்கொண்டு , சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்திய , கற்காலத்திற்கு மனிதன் திரும்பமுடியுமா ?
நிம்மதி என்பது மனதைப் பொறுத்தது . அது காலத்தைப் பொறுத்தது அல்ல !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எங்கே எங்கே எங்கே இயற்கை எங்கே…
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|