ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவோம்: பக்ரீத் ஸ்பெஷல்!

2 posters

Go down

இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவோம்: பக்ரீத் ஸ்பெஷல்! Empty இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவோம்: பக்ரீத் ஸ்பெஷல்!

Post by krishnaamma Thu Sep 24, 2015 12:59 am

இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவோம்: பக்ரீத் ஸ்பெஷல்! PBO7LwTPR4atiTEM6t0M+Tamil_News_large_1348867

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகள் கலீமா, தொழுகை, நோன்பு, ஜகாத் (ஏழை வரி),
ஹஜ் ஆகியவை.இதில் நான்காவதான ஜகாத்தில் தான், குர்பானி என்பது கடமையாக்கப்படுகிறது.

'குர்பானி' என்றால் 'இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துதல்' என்று பொருள். இபுராகிம் நபி அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை பிறக்காத வருத்தத்தில், தனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதை இறைவழியில் பலியிடுவதற்கு கூட தயார் என்று உறுதி எடுத்தார். இறைவன் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு காரணமாக இந்த உறுதியை அவரால் எடுக்க முடிந்தது.

இதன்பிறகு, குழந்தை பிறப்பது போலவும், அது நடந்து வரும் வயதை எட்டுவது போலவும் கனவு கண்டார். முதல்நாள் கனவின் போது, அது சைத்தானின் புறத்திலிருந்து வந்த வெளிப்பாடாக இருக்கலாம் என நினைத்தார். ஆனால், அதையடுத்து வந்த நாட்களிலும் குழந்தையை அறுத்து பலியிடுவது போல கனவு கண்டார்.

அதன்பிறகே அதை 'வஹி' (இறைவனிடம் இருந்து வரும் துாதுச் செய்தி) என்று எடுத்துக் கொண்டார். ஏனெனில், நபிமார்களுக்கு வரும் கனவு கூட இறைவனின் துாதுச் செய்தியாகவே கொள்ளப்படும்.இந்த கனவுக்கு பிறகு, உண்மையிலேயே குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிட்டு, பலியிட முற்பட்டார். அதற்கு எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.

கத்தியை எடுத்து கழுத்தை நோக்கி கொண்டு செல்லவும், குழந்தையின் கழுத்து அறுபடாமல் இருக்க இறைவன், கத்திக்கு கட்டளையிட்டு விட்டார். எனவே, இபுராஹிம் நபி, குழந்தையின் கழுத்தை அறுக்க முற்படும் போது கழுத்து அறுபடவில்லை. எனவே அந்த கத்தியை துாக்கி எறிந்தார். அது ஒரு பாறை மீது பட்டு, பாறையே இரண்டாகப் பிளந்தது.

இப்போது, இறைவன் அந்த கத்திக்கு இட்ட கட்டளை விடுபட்டு போனது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், உலகிலுள்ள எந்த வஸ்துவுக்கும் எந்த சக்தியும் கிடையாது. அதைப் போல எந்த சாதனத்தைக் கொண்டும் நம்மால் ஏதும் சாதிக்க முடியாது. அதில் இறைவனின் கட்டளை இருக்க வேண்டும்.

இறைவனின் கட்டளை மீது இபுராகிம் நபி அவர்களுக்கு அந்தளவு நம்பிக்கை இருந்தது. அதனால் குழந்தையை பலியிட தயாரானார். அவரது தியாகத்தை இறைவன் புரிந்து கொண்டு, குழந்தைக்கு பதிலாக சொர்க்கத்தில் இருந்து ஒரு ஆட்டை இறைத்துாதர் ஜிப்ராயில் (அலை) மூலமாக அனுப்பி வைத்தான்.

“இதை நீங்கள் அறுங்கள். பின்னர் வரும் உங்கள் சமுதாயத்துக்கும் இதை எடுத்துரையுங்கள். இதை வழிமுறையாகவும் ஆக்குங்கள்,” என்றார்.நபிகள் நாயகம் அவர்களிடம் அவரது தோழர்கள் “குர்பானி என்றால் என்ன?' ' என்று கேட்டனர்.“இது உங்களுடைய தந்தை இபுராகிம் (அலை) அவர்களின் வழிமுறையாக இருக்கிறது,” என்றார் நபிகள் நாயகம்.

“இதைக் கொடுப்பதால் எங்களுக்கு என்ன நன்மை?” என்று தோழர்கள் கேட்க, பலியிடப்படும் ஆட்டின், அத்தனை ரோமங்களின் அளவுக்கு யாரெல்லாம் குர்பானி கொடுக்கிறார்களோ, அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும்,” என்றார் .ஆடு அறுக்கப்பட்டு அதன் ரத்தம் பூமியில் முதல் சொட்டு விழுவதற்கு முன்பே அவனுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகிறது.

இதையே இஸ்மாயில் நபி அவர்களின் வழித்தோன்றல்களான நாமும் இன்று வரை செய்து வருகிறோம். இந்த குர்பானியை இறைவனுக்காக கொடுக்க வேண்டுமே தவிர, புகழுக்காக, பெயருக்காக, பகட்டுக்காக கொடுக்கக் கூடாது. அறுக்கப்படும் ஆடு, நல்ல கொழுத்த ஆடாக இருக்க வேண்டும்.

யார் பெயரால் ஆடு அறுக்கப்படுகிறதோ, அவனது உள்ளத்தையே இறைவன் பார்க்கிறான். எந்தளவுக்கு மனத்துாய்மையோடு அறுக்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்களுக்கு நன்மையும் கிடைக்கும். பாவங்களும் மன்னிக்கப்படும். ஆடு குர்பானி கொடுப்பது ஒரு நபருக்கு மட்டுமே. ஜகாத்துக்கு கடமையானவர்கள் அனைவரும் குர்பானியை நிறைவேற்ற வேண்டும்.

இந்த அடிப்படையில், நாம் பக்ரீத் திருநாளன்று இந்த குர்பானியை நிறைவேற்றுகிறோம்.

செய்யது அபுதாகிர் (இமாம்), மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவோம்: பக்ரீத் ஸ்பெஷல்! Empty Re: இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவோம்: பக்ரீத் ஸ்பெஷல்!

Post by shobana sahas Thu Sep 24, 2015 1:03 am

நல்ல பகிர்வு . நன்றி க்ரிஷ்ணாம்மா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum