Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
+3
M.Jagadeesan
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters
Page 1 of 1
பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
காகுளம் (ஆந்திரா):
பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள்,
ஓடும் ரயிலில் இருந்து 2 பயணிகளை கீழே தள்ளி விட்டதில்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த பயங்கர
சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம், டெக்கலியை
அடுத்துள்ள நாபடா ரயில் நிலையம் அருகே மங்களூரு-
சத்ரகச்சி இடையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று
காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம்
கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பணம்
கொடுக்க மறுத்தவர்களை அவர்கள் அடித்ததாகவும்
தெரிகிறது.
ஒடிசா மாநிலம், நயாகட் மாவட்டத்தைச் சேர்ந்த
பூர்ணசந்திர சஹு (45) என்பவரிடமும் திருநங்கைகள்
பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவர் பணம்
கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் வாய் தகராறு
ஏற்பட்டுள்ளது. அப்போது, பூர்ண சந்திர சஹுவை
திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி
உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் பணம் கொடுக்காத மற்றொரு பயணியான ஒடிசா
மாநிலத்தைச் சேர்ந்த பகீர் பெஹ்ரூ என்பவரையும் அடித்து
காயப்படுத்தியதுடன், அவரை கீழே தள்ளிவிட்ட
திருநங்கைகள், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி
ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சக பயணிகள் டெக்கலி ரயில் நிலைய காவல்
துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்ற ரயில்வே போலீஸார், பூர்ணசந்திர சஹுவின்
உடலை கைப்பற்றியதோடு, காயமடைந்த மற்றொரு பயணிக்கு
முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து டெக்கலி ரயில்வே காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய திருநங்கைகளை தேடி
வருகின்றனர்.
-
----------------------------------
விகடன்.காம்
பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள்,
ஓடும் ரயிலில் இருந்து 2 பயணிகளை கீழே தள்ளி விட்டதில்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த பயங்கர
சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம், டெக்கலியை
அடுத்துள்ள நாபடா ரயில் நிலையம் அருகே மங்களூரு-
சத்ரகச்சி இடையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று
காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம்
கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பணம்
கொடுக்க மறுத்தவர்களை அவர்கள் அடித்ததாகவும்
தெரிகிறது.
ஒடிசா மாநிலம், நயாகட் மாவட்டத்தைச் சேர்ந்த
பூர்ணசந்திர சஹு (45) என்பவரிடமும் திருநங்கைகள்
பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவர் பணம்
கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் வாய் தகராறு
ஏற்பட்டுள்ளது. அப்போது, பூர்ண சந்திர சஹுவை
திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி
உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் பணம் கொடுக்காத மற்றொரு பயணியான ஒடிசா
மாநிலத்தைச் சேர்ந்த பகீர் பெஹ்ரூ என்பவரையும் அடித்து
காயப்படுத்தியதுடன், அவரை கீழே தள்ளிவிட்ட
திருநங்கைகள், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி
ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சக பயணிகள் டெக்கலி ரயில் நிலைய காவல்
துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்ற ரயில்வே போலீஸார், பூர்ணசந்திர சஹுவின்
உடலை கைப்பற்றியதோடு, காயமடைந்த மற்றொரு பயணிக்கு
முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து டெக்கலி ரயில்வே காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய திருநங்கைகளை தேடி
வருகின்றனர்.
-
----------------------------------
விகடன்.காம்
Re: பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
வன்முறை வரைமுறையின்றி அரங்கேறுகிறது .
might is right என்று , சக்தி உள்ளவர்கள் கூட்டம், அடாவடியாக அவலச்செயல்களில்
ஈடுபடுவது , அதிகரித்து வருகிறது .
ரமணியன்
might is right என்று , சக்தி உள்ளவர்கள் கூட்டம், அடாவடியாக அவலச்செயல்களில்
ஈடுபடுவது , அதிகரித்து வருகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
ரயில்களில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. RPF என்ன செய்கிறது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
ரயில்களில் திருநங்கைகள்,பிச்சை எடுப்பவர்கள் ,என்று யாரையும் அனுமதிக்காமல் இருப்பது மிகவும் நன்று.இந்த தொந்தரவால் நான் ரயில் பயணத்தையே நிறுத்தி விட்டேன் .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
சில வருடங்களுக்கு முன் வடமாநில இரயில்களில் காணப்படும் இந்த திருநங்கைகளின் தொந்தரவு இப்ப நம்ம ஊர் இரயில்களில் கூட ஆரம்பித்துவிடுகிறது.
நான் போனமாதம் மயிலாடுதுறை <-> திருச்ஹ்சி இரயில்களில் செல்லும் போதெல்லாம் இவர்களுக்கு காசு கொடுத்துருக்கிறேன். ஓரிரு தடவை சில்லறை இல்லை என்று சொன்னபோது கூட அமைதியாக சென்றுவிட்டார்கள் , ஆனால் இங்கும் கூடியவிரைவில் ஆந்திராவில் நடைபெற்றது போல நிகழும் முன் இரயில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான் போனமாதம் மயிலாடுதுறை <-> திருச்ஹ்சி இரயில்களில் செல்லும் போதெல்லாம் இவர்களுக்கு காசு கொடுத்துருக்கிறேன். ஓரிரு தடவை சில்லறை இல்லை என்று சொன்னபோது கூட அமைதியாக சென்றுவிட்டார்கள் , ஆனால் இங்கும் கூடியவிரைவில் ஆந்திராவில் நடைபெற்றது போல நிகழும் முன் இரயில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
Re: பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
கந்து வட்டி காரன் கூட பணம் குடுத்துட்டு தான் தரலைன்னு கொல்றான் ஆனா இவங்க
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Similar topics
» குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
» ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்!
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
» ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|