ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

5 posters

Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by ayyasamy ram Mon Sep 21, 2015 6:36 am

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! PgUESS8uR5O8fRozyJWj+20150919_170208(1)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by ayyasamy ram Mon Sep 21, 2015 6:37 am

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Zp0Xnj3Q3qAs3bLGSwLW+20150919_170031
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by ayyasamy ram Mon Sep 21, 2015 6:41 am

வயதான கேள்வி
-
வருடத்துக்கு ஒரு முறைதான்
வந்து விட்டுப் போவான்
இரண்டே நாட்கள்தான்
இருந்துவிட்டுப் போவான்
வளர்த்து விட்ட பேரனை
வாஞ்சையுடன் பார்த்தபடி
கலங்குகின்ற பாட்டியின்
கண்களுக்குள் கேள்வியொன்று
வாய்க்கரிசி போடுதற்கு
வருவானா மாட்டானா?
-
--------------------------

நாகேந்திர பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by M.Jagadeesan Mon Sep 21, 2015 4:40 pm

ஏணி வைத்தாலும் எட்டாத காதலென்றால்
...ஏற்றத் தாழ்வுகள் இருப்பது புரிகிறது
வீணே அவளுக்காய் ஏங்கித் தவிக்காதே !
...வரமாட்டாள் நிச்சயமாய்த் தோட்டத்துப் பக்கத்திலும்
கோணியிலே அவளுடையக் காதலைத் திணித்திடுவாய் !
...குப்பைத் தொட்டியிலே தூக்கி எறிந்திடுவாய் !
வாணியைப்போல் ஒருபெண் உனக்காகக் காத்திருப்பாள் !
...வசந்தம் உன்வாழ்வில் வந்திடுமே நிச்சயமாய் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by T.N.Balasubramanian Mon Sep 21, 2015 6:48 pm

ரசித்தேன் மற்றவர் பதிவையும் ,
ஜெகதீசன் பின்னூட்டக் கவிதையும் .
(வாணி எங்கே இருக்கிறார் ? )

அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by M.Jagadeesan Mon Sep 21, 2015 7:02 pm

வாணி என்றால் சரஸ்வதி .உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் , அவருக்காகப் பிறந்திருப்பாள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by T.N.Balasubramanian Mon Sep 21, 2015 8:27 pm

M.Jagadeesan wrote:வாணி என்றால் சரஸ்வதி .உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் , அவருக்காகப் பிறந்திருப்பாள் .
மேற்கோள் செய்த பதிவு: 1163911

வாணியை அறிதார் யாரும் உண்டோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by krishnaamma Tue Sep 22, 2015 1:09 am

ayyasamy ram wrote:வயதான கேள்வி
-
வருடத்துக்கு ஒரு முறைதான்
வந்து விட்டுப் போவான்
இரண்டே நாட்கள்தான்
இருந்துவிட்டுப் போவான்
வளர்த்து விட்ட பேரனை
வாஞ்சையுடன் பார்த்தபடி
கலங்குகின்ற பாட்டியின்
கண்களுக்குள் கேள்வியொன்று
வாய்க்கரிசி போடுதற்கு
வருவானா மாட்டானா?
-
--------------------------

நாகேந்திர பாரதி

மிக நெகிழ்வான கவிதை.........உண்மையும் கூட.................. ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! 3838410834 ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! 3838410834 ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by விஸ்வாஜீ Tue Sep 22, 2015 8:50 am

தமிழ்நாட்டில் உள்ள மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிய
பெரும்பாலான பெற்றோர்களின் நிலை இதுதான்
சூப்பர் அண்ணா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...! Empty Re: ஏணி வைத்தாலும் எட்டாத காதல்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum