Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!
Page 1 of 1
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!
செட்டிநாட்டு நகரத்தார் சமூகம், உலகின் எந்த மூலையில்
வசித்தாலும், பிறந்த ஊரையும், வளர்ந்த இடத்தையும்,
சொந்த, பந்தங்களையும், நட்பையும் பெரிதாக மதிப்பர்.
–
இச்சமூகத்தை சேர்ந்தவரும், மலேசியா தொழில்
அதிபருமான, லெ.வெ.லெட்சுமணன் மலர்விழி தம்பதியின்
மூத்த மகன் வெங்கடாசலத்திற்கு திருமணம் நிச்சயமானது.
–
கனடா நாட்டில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின்
அதிகாரியாக உள்ள மணமகன் வெங்கடாசலம், தன்
தந்தையிடம், ‘என்னுடன் பணிபுரியும், 40 பேர், என்
திருமணத்தை காண விரும்புகின்றனர்; அவர்களை நம்
ஊருக்கு அழைத்து வரலாமா?’ என்று வேண்டுகோள்
வைத்தார்.
–
‘தாராளமாக அழைத்து வா… நம் ஊர் பெருமையையும்,
நம் விருந்தோம்பலின் தன்மையையும் அவர்களும் தெரிந்து
கொள்ளட்டும்…’ என்று பெற்றோர் பச்சைக்கொடி காட்ட,
கனடாவில் இருந்து, ஜேஜே என்று சிவகங்கை மாவட்டம்
காரைக்குடியை அடுத்துள்ள விராச்சிலை கிராமத்திற்கு
வந்துவிட்டனர் வெளிநாட்டு விருந்தினர்.
–
கூடவே, ‘இந்தியாவைப் பற்றி நிறைய படித்துள்ளோம்.
அதனால், நாங்களும் எங்க பிள்ளைகளுடன் வருகிறோம்…’
என்று, இரண்டு கனடா தாய்மார்களும், ‘மச்சான்… நாம
எல்லாம் மலேசியாவில ஒண்ணா படிச்சவங்க; எங்கள
கல்யாணத்திற்கு கூப்பிட மறந்துடாத…’ என்று,
மாப்பிள்ளையின் பள்ளி தோழர்கள் ஆறு பேரும் விண்ணப்பம்
போட, ஆக மொத்தம், 48 வெளிநாட்டு விருந்தினர்களுடன்
விராச்சிலை கிராமம் களை கட்டியது.
–
மணமகனின் தந்தை லெட்சுமணனின் கல்லுாரி தோழர்
தினமலர் ஆதிமூலம்; இவர், ‘வெளிநாட்டு விருந்தினரை
சென்னையிலிருந்து அழைத்து வருவது முதல், திரும்ப
சென்னையில் வழியனுப்பி வைப்பது வரை, கவனித்துக்
கொள்வது என் வேலை. அதனால், மற்ற வேலைகளை நீங்க
பாருங்க…’ என்று சொல்லி, மணமகனின் தந்தைக்கு பெரிய
பாரத்தை குறைத்து விட்டார்.
–
சென்னையில் இருந்து ஒரு,’ஏசி’ பஸ் மற்றும் ஒரு, ‘ஏசி’
டெம்போ டிராவலர் வண்டி என, இரு வண்டிகளுடன்
இவர்களது பயணம் ஆரம்பித்தது.
–
மாப்பிள்ளையின் பனையப்பட்டி வீடு, செட்டிநாட்டு
கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டான பிரமாண்டமான வீடு.
ஒரே நேரத்தில், 200 பேருக்கும் அதிகமானோர் தங்கக்கூடிய
வசதி உண்டு. அதில், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்க
வைக்கப்பட்டனர்
–
இவர்களுக்கு செட்டிநாட்டின் வெள்ளை அப்பம், கந்தரப்பம்,
பால்பணியாரம், மனோகரம், பெரிய முறுக்கு, கவுனிஅரிசி,
கொழுக்கட்டை, அப்பம் மற்றும் குழி பணியாரம் உள்ளிட்ட
பல்வேறு பலகாரங்களும் மற்றும் தக்காளி தோசை,
கம்பு தோசை, இட்லி, தவலை வடை, பல வகை துவையல்,
சட்னி, சாம்பார் வெங்காயகோஸ், காளான் பிரியாணி என்று
விதவிதமான சைவ பலகாரங்களை, செவ்வூர் பாண்டியன்
தலைமையிலான வீரையா சமையல் குழுவினர் கொடுத்து
அசத்தினர்.
–
முதல் நாள், ஸ்பூன் போர்க் இல்லாமல் சாப்பிட சிரமப்
பட்டவர்கள், இரண்டாவது நாளே, அப்பளத்தை, பாயசத்தில்
நொறுக்கி போட்டு ஐந்து விரலாலும் அள்ளி சாப்பிட பழகிக்
கொண்டனர்.
–
எதற்கும் இருக்கட்டுமே என்று, வெஜ் சாண்ட்விச் கொடுத்த
போது, ‘நோ சாண்ட்விச்… கெட் தோசா சாம்பார்…’ என்று
கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.
–
கல்யாணத்தின் போது கட்டுவதற்காக, இவர்களுக்காக
வேட்டி, சேலை வழங்கினர் மணமகன் வீட்டினர். இவற்றை
அணிவதற்கு பயிற்சியும் அளித்தனர். வெளிநாட்டு
விருந்தினர்கள், வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து
வந்திறங்கியதை பார்த்த கண்டவராயன்பட்டி மக்கள்
அசந்து போயினர்.
–
மாப்பிள்ளை குதிரையில் வருவதைப் பார்த்து குஷியாகிப்
போன வெளிநாட்டு விருந்தினர்களும், அதே குதிரையில்
பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். திருமணம் முடிந்து,
தங்கள் சொந்த ஊரான விராச்சிலைக்கு மணமக்கள் வந்த
போது, கோலாட்டம் ஆடி வரவேற்பு கொடுத்தனர் கனடா
விருந்தினர்.
–
இப்படி, இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து
பிரமித்துப்போன கிராம மக்கள், ‘நாம மறந்து போன
கொண்டாட்டத்தை எல்லாம், இவர்கள் கொண்டாடி
மகிழ்கின்றனரே…’ என்று சந்தோஷமாக சொல்லி, வெளி
நாட்டவரை வாழ்த்தினர்.
–
———————————————
எல்.முருகராஜ்
வசித்தாலும், பிறந்த ஊரையும், வளர்ந்த இடத்தையும்,
சொந்த, பந்தங்களையும், நட்பையும் பெரிதாக மதிப்பர்.
–
இச்சமூகத்தை சேர்ந்தவரும், மலேசியா தொழில்
அதிபருமான, லெ.வெ.லெட்சுமணன் மலர்விழி தம்பதியின்
மூத்த மகன் வெங்கடாசலத்திற்கு திருமணம் நிச்சயமானது.
–
கனடா நாட்டில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின்
அதிகாரியாக உள்ள மணமகன் வெங்கடாசலம், தன்
தந்தையிடம், ‘என்னுடன் பணிபுரியும், 40 பேர், என்
திருமணத்தை காண விரும்புகின்றனர்; அவர்களை நம்
ஊருக்கு அழைத்து வரலாமா?’ என்று வேண்டுகோள்
வைத்தார்.
–
‘தாராளமாக அழைத்து வா… நம் ஊர் பெருமையையும்,
நம் விருந்தோம்பலின் தன்மையையும் அவர்களும் தெரிந்து
கொள்ளட்டும்…’ என்று பெற்றோர் பச்சைக்கொடி காட்ட,
கனடாவில் இருந்து, ஜேஜே என்று சிவகங்கை மாவட்டம்
காரைக்குடியை அடுத்துள்ள விராச்சிலை கிராமத்திற்கு
வந்துவிட்டனர் வெளிநாட்டு விருந்தினர்.
–
கூடவே, ‘இந்தியாவைப் பற்றி நிறைய படித்துள்ளோம்.
அதனால், நாங்களும் எங்க பிள்ளைகளுடன் வருகிறோம்…’
என்று, இரண்டு கனடா தாய்மார்களும், ‘மச்சான்… நாம
எல்லாம் மலேசியாவில ஒண்ணா படிச்சவங்க; எங்கள
கல்யாணத்திற்கு கூப்பிட மறந்துடாத…’ என்று,
மாப்பிள்ளையின் பள்ளி தோழர்கள் ஆறு பேரும் விண்ணப்பம்
போட, ஆக மொத்தம், 48 வெளிநாட்டு விருந்தினர்களுடன்
விராச்சிலை கிராமம் களை கட்டியது.
–
மணமகனின் தந்தை லெட்சுமணனின் கல்லுாரி தோழர்
தினமலர் ஆதிமூலம்; இவர், ‘வெளிநாட்டு விருந்தினரை
சென்னையிலிருந்து அழைத்து வருவது முதல், திரும்ப
சென்னையில் வழியனுப்பி வைப்பது வரை, கவனித்துக்
கொள்வது என் வேலை. அதனால், மற்ற வேலைகளை நீங்க
பாருங்க…’ என்று சொல்லி, மணமகனின் தந்தைக்கு பெரிய
பாரத்தை குறைத்து விட்டார்.
–
சென்னையில் இருந்து ஒரு,’ஏசி’ பஸ் மற்றும் ஒரு, ‘ஏசி’
டெம்போ டிராவலர் வண்டி என, இரு வண்டிகளுடன்
இவர்களது பயணம் ஆரம்பித்தது.
–
மாப்பிள்ளையின் பனையப்பட்டி வீடு, செட்டிநாட்டு
கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டான பிரமாண்டமான வீடு.
ஒரே நேரத்தில், 200 பேருக்கும் அதிகமானோர் தங்கக்கூடிய
வசதி உண்டு. அதில், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்க
வைக்கப்பட்டனர்
–
இவர்களுக்கு செட்டிநாட்டின் வெள்ளை அப்பம், கந்தரப்பம்,
பால்பணியாரம், மனோகரம், பெரிய முறுக்கு, கவுனிஅரிசி,
கொழுக்கட்டை, அப்பம் மற்றும் குழி பணியாரம் உள்ளிட்ட
பல்வேறு பலகாரங்களும் மற்றும் தக்காளி தோசை,
கம்பு தோசை, இட்லி, தவலை வடை, பல வகை துவையல்,
சட்னி, சாம்பார் வெங்காயகோஸ், காளான் பிரியாணி என்று
விதவிதமான சைவ பலகாரங்களை, செவ்வூர் பாண்டியன்
தலைமையிலான வீரையா சமையல் குழுவினர் கொடுத்து
அசத்தினர்.
–
முதல் நாள், ஸ்பூன் போர்க் இல்லாமல் சாப்பிட சிரமப்
பட்டவர்கள், இரண்டாவது நாளே, அப்பளத்தை, பாயசத்தில்
நொறுக்கி போட்டு ஐந்து விரலாலும் அள்ளி சாப்பிட பழகிக்
கொண்டனர்.
–
எதற்கும் இருக்கட்டுமே என்று, வெஜ் சாண்ட்விச் கொடுத்த
போது, ‘நோ சாண்ட்விச்… கெட் தோசா சாம்பார்…’ என்று
கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.
–
கல்யாணத்தின் போது கட்டுவதற்காக, இவர்களுக்காக
வேட்டி, சேலை வழங்கினர் மணமகன் வீட்டினர். இவற்றை
அணிவதற்கு பயிற்சியும் அளித்தனர். வெளிநாட்டு
விருந்தினர்கள், வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து
வந்திறங்கியதை பார்த்த கண்டவராயன்பட்டி மக்கள்
அசந்து போயினர்.
–
மாப்பிள்ளை குதிரையில் வருவதைப் பார்த்து குஷியாகிப்
போன வெளிநாட்டு விருந்தினர்களும், அதே குதிரையில்
பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். திருமணம் முடிந்து,
தங்கள் சொந்த ஊரான விராச்சிலைக்கு மணமக்கள் வந்த
போது, கோலாட்டம் ஆடி வரவேற்பு கொடுத்தனர் கனடா
விருந்தினர்.
–
இப்படி, இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து
பிரமித்துப்போன கிராம மக்கள், ‘நாம மறந்து போன
கொண்டாட்டத்தை எல்லாம், இவர்கள் கொண்டாடி
மகிழ்கின்றனரே…’ என்று சந்தோஷமாக சொல்லி, வெளி
நாட்டவரை வாழ்த்தினர்.
–
———————————————
எல்.முருகராஜ்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை
» கலகலப்பான கலை அண்ணனுக்கு ...
» கமலிடமிருந்து அழைப்பு -கலகலப்பான நகைச்சுவை நடிகர்!
» 8000 கலகலப்பான கல்கண்டு பதிவுகள் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம்
» அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்: சந்தானம் கலகலப்பான பேச்சு
» கலகலப்பான கலை அண்ணனுக்கு ...
» கமலிடமிருந்து அழைப்பு -கலகலப்பான நகைச்சுவை நடிகர்!
» 8000 கலகலப்பான கல்கண்டு பதிவுகள் பாலாகார்த்திக்கை வாழ்த்துவோம்
» அரசியலுக்கு வரவேண்டுமென்றால் ராஜ்யசபா சீட்: சந்தானம் கலகலப்பான பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|