ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுந்தரகாண்ட மகிமை

3 posters

Go down

சுந்தரகாண்ட மகிமை Empty சுந்தரகாண்ட மகிமை

Post by ayyasamy ram Wed Sep 02, 2015 8:50 am

சுந்தரகாண்ட மகிமை Y91yqvqQGiNUvmyYAxn2+e1d0428a-6b4e-417c-92d1-e76ec880e6db_S_secvpf
-
சுந்தரகாண்டம் படித்தால் நினைத்தது நடக்கும்.
தீராத வியாதிகள் தீரும். திருமணம் கை கூடும்.
தனலாபம் உண்டாகும்.

இவை மட்டுமல்ல சுந்தரகாண்டம் படிக்க, படிக்க
ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள்
போன்றவை கூட நீங்கும். சுந்தர காண்டத்தில் உள்ள
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், ஒவ்வொரு குறையை
தீர்க்கும் சக்தி உண்டு. அது பற்றிய விவரம் வருமாறு:-

சிலர் எப்போதும் பேய், பிசாசு என்று பயந்து கொண்டே
இருப்பார்கள். அது ஒரு மன வியாதியாகக் கூட மாறி
விடலாம். இத்தகைய பாதிப்பில் இருப்பவர்கள்
இலங்கை அனுமன் விஜயம் மேற்கொள்ளும் மூன்றாவது
அத்தியாயத்தை மாலை நேரத்தில் படிக்க வேண்டும்.

வீட்டில் எப்போதும் ஏழ்மை நிலையே உள்ளதா?

பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வை வளமாக்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆஞ்சநேயர்
அசோகவனத்தில் சீதையைக் கண்ட 15-வது
அத்தியாயத்தை படித்தால் பலன் கிடைக்கும்.

உங்களை விட்டு முக்கிய உறவினர்கள், நண்பர்கள்
பிரிந்து சென்று விட்டார்களா? சுந்தரகாண்டம் இருக்க
ஏன் கவலைப்படுகிறீர்கள்.

ஆஞ்சநேயர் சீதாவுக்கு கணையாழி கொடுத்த 36-வது
அத்தியாயத்தை காலை, மாலை இரு நேரமும் படித்தால்
கைமேல் பலன் உண்டு.

அடிக்கடி கெட்ட கனவு வருகிறதா? சுந்தர காண்டத்தில்
திரிஜடை கண்ட கனவை விவரிக்கும் 27-வது
அத்தியாயத்தை படித்தால் கெட்ட கனவு வராது.
அன்று சர்க்கரை நிவேதனம் செய்ய வேண்டும்.

தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது பாவம் செய்து
விட்டீர்களா?

காகாசுரனுக்கு அணுக்கிரகம் செய்த 38 அத்தியாயம்
படித்தால் பாவம் தீரும்.

ஜாதகத்தில் சிலருக்கு சந்திரதசை தோஷம் இருக்கலாம்.
அத்த கையவர்கள் 5-வது அத்தியாயம் படித்து
சந்திரதோஷ நிவர்த்தி பெறலாம்.

செவ்வாய் தோஷம் உங்களை பல தடைகள் கொடுத்து
வாட்டி வதைக்கிறதா? ஆஞ்சநேயர் ராவணனுக்கு
உபதேசம் செய்த 51-வது அத்தியாயம் படித்தால்
நிச்சயம் பலன் கிடைக்கும்.

அனுமாரின் வாலில் பற்ற வைக்கப்பட்ட தீயில் எந்த
பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று சீதை அக்னிதேவனை
பிரார்த்தனை செய்வார். அது 52-வது அத்தியாயத்தில்
இடம் பெற்றுள்ளது. இந்த அத்தியாயத்தை படித்தால்
குரு தசையில் சுக்ரபுத்தி கெடுவது நிவர்த்தி பெறும்.
ராகு திசையில் சுக்ரபுத்தி கெட்டிருந்தால் 65-வது
அத்தியாயத்தையும் சனிபுத்தி கெட்டிருந்தால் 47-வது
அத்தியாயத்தையும் பாராயணம் செய்ய வேண்டும்.

குரு தசை திருப்தியாக இல்லாமல் இருந்தால் சுந்தர
காண்டத்தின் முதல் அத்தியாயத்தை படிக்க வேண்டும்.
அப்படி படிக்கும் போது பொரி நிவேதனம் செய்வது
நல்லது.

குரு கேது கெட்டு இருந்தால் 61 மற்றும் 62-வது
அத்தியாயம் படிக்க வேண்டும்.
ஜாதகத்தில் தசை தோஷம் இருந்தால் 48-வது
அத்தியாயம் படிக்க வேண்டும்.

சனி தசையில் சுக்ரபுத்தி கெட்டிருந்தால் 38-வது
அத்தியாயம் படிக்க வேண்டும். சனி தசையில் புதன்
புத்தி கெட்டிருந்தால் 54-வது அத்தியாயம் படிக்க வேண்டும்.
புதன் தசை கெட்டிருந்தால் 35-வது அத்தியாயம் புதன்
தசையில் செவ்வாய் புத்தி கெட்டிருந்தால் 27-வது
அத்தியாயம் புதன் தசையில் கேது புத்தி கெட்டிருந்தால்
14-வது அத்தியாயம் படிக்க வேண்டும்.

கேது தசையில் சுக்ர புத்தி கெட்டிருந்தால் 65-வது
அத்தியாயம் படிக்க வேண்டும். எல்லாராலும் இப்படி
தோஷத்தை தனித்தனியேப் பார்த்து குறிப்பிட்ட
அத்தியாயங்களை படிக்க இயலாது. எனவே பொதுவாக
சுந்தரகாண்டம் படித்து வந்தால் எல்லா தோஷங்களும்
விலகி விடும். *

—————————————–
நன்றி- மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுந்தரகாண்ட மகிமை Empty Re: சுந்தரகாண்ட மகிமை

Post by krishnaamma Wed Sep 02, 2015 3:45 pm

ராம் அண்ணா இதை 'இந்து' பகுதிக்கு மாற்றிவிடுகிறேன் புன்னகை ..............அருமையான பதிவு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுந்தரகாண்ட மகிமை Empty Re: சுந்தரகாண்ட மகிமை

Post by krishnaamma Wed Sep 02, 2015 3:54 pm

விலா வாரியாக சொல்லி இருக்கிறார்கள் கட்டுரைல் ...........ரொம்ப உபயோகமான பகிர்வு ராம் அண்ணா புன்னகை

ஐந்து நிமிடத்தில் சுந்தர காண்டம் : இப்போ அவசர யுகம் ,அதனால் அவசரமாய் ஆபீஸ் கிளம்பும் முன் படிக்க விரும்புவோர்க்காக இது புன்னகை .....முன்பே கொடுத்திருக்கேன்.....வேண்டுமானால் தனி பதிவாகவும் போடுகிறேன்.நிறைய பேருக்கு உதவும் புன்னகை

சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை' என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுந்தரகாண்ட மகிமை Empty Re: சுந்தரகாண்ட மகிமை

Post by shobana sahas Thu Sep 03, 2015 1:53 am

அருமை கிருஷ்னாம்மா . இதை அப்படியே பிரிண்ட் செய்து கொண்டு விடுகிறேன் , நன்றி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சுந்தரகாண்ட மகிமை Empty Re: சுந்தரகாண்ட மகிமை

Post by krishnaamma Thu Sep 03, 2015 1:56 am

shobana sahas wrote:அருமை கிருஷ்னாம்மா . இதை அப்படியே பிரிண்ட் செய்து கொண்டு விடுகிறேன் , நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1160470

நானும் ஆர்த்தியும் , ஈசியாய் வெளியூர் போனாலும் இதை படித்து விடுகிறோம் ஷோபனா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுந்தரகாண்ட மகிமை Empty Re: சுந்தரகாண்ட மகிமை

Post by shobana sahas Thu Sep 03, 2015 1:58 am

krishnaamma wrote:
shobana sahas wrote:அருமை கிருஷ்னாம்மா . இதை அப்படியே பிரிண்ட் செய்து கொண்டு விடுகிறேன் , நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1160470

நானும் ஆர்த்தியும் , ஈசியாய் வெளியூர் போனாலும் இதை படித்து விடுகிறோம் ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160473
நல்லது அம்மா ... நானும் அப்படியே செய்கிறேன் . நன்றி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சுந்தரகாண்ட மகிமை Empty Re: சுந்தரகாண்ட மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum