Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கு இருக்கிறார் கடவுள்
+5
சிவனாசான்
shobana sahas
ayyasamy ram
M.Jagadeesan
சசி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்கு இருக்கிறார் கடவுள்
ஏழை வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழூ மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. திருமந்திரம் 2907
கடல்களை பகாசுரனிடம் பங்கு
கொடுத்தாயிற்று !!
மலைகளை மாஃபியா கும்பல்களிடம்
கொடுத்தாயிற்று!!
நீர் நிலைகளை உறிஞ்சி
எடுத்தாயிற்று!!
நிலத்தை நீ நான் என்று
பங்கு பிரித்தாயிற்று!!!
ஆகாயாத்தையும் அமெரிக்காரன்
விட்டுவைக்கவில்லை!!
காற்றை மட்டும் தான் காசக்க
முடியவில்லை!!
கொஞ்ச நாட்களில் அதுவும் காசாக்கும்!!
ஐயோ கடவுளை நான் எங்கே தேடுவேன்????
கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழூ மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. திருமந்திரம் 2907
கடல்களை பகாசுரனிடம் பங்கு
கொடுத்தாயிற்று !!
மலைகளை மாஃபியா கும்பல்களிடம்
கொடுத்தாயிற்று!!
நீர் நிலைகளை உறிஞ்சி
எடுத்தாயிற்று!!
நிலத்தை நீ நான் என்று
பங்கு பிரித்தாயிற்று!!!
ஆகாயாத்தையும் அமெரிக்காரன்
விட்டுவைக்கவில்லை!!
காற்றை மட்டும் தான் காசக்க
முடியவில்லை!!
கொஞ்ச நாட்களில் அதுவும் காசாக்கும்!!
ஐயோ கடவுளை நான் எங்கே தேடுவேன்????
கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: எங்கு இருக்கிறார் கடவுள்
மேற்கோள் செய்த பதிவு: 1157811Sasiiniyan Sasikaladevi wrote:??
கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????
கடவுள் இங்கெல்லாம் இல்லை !
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே !- அப்பர் அடிகள்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எங்கு இருக்கிறார் கடவுள்
ஐயா மிகவும் நன்றி, இப்பாடலை மேற்கோள் காட்டியதற்கு.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: எங்கு இருக்கிறார் கடவுள்
தங்கள் கவிதை வழக்கம்போல் சிறப்பாகத்தான் உள்ளது . கடவுளை நேராகப் பார்க்கமுடியாது . பொருள்களில் அவன் மறைந்து நிற்கிறான் என்பதைக் காட்டவே , அப்பர் அடிகளின் பாடலை மேற்கோள் காட்டினேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எங்கு இருக்கிறார் கடவுள்
கவிதையும் அதன் பின்னூட்டங்களும் அருமை. பாராட்டுக்கள் இருவருக்கும் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: எங்கு இருக்கிறார் கடவுள்
தூணிலும் துரும்பிலும் எங்கும் வியாபித்து இருக்கிறார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: எங்கு இருக்கிறார் கடவுள்
கடவுள் ,உன்னிலும் என்னிலும் எப்போதும் இருக்கிறார் .
நாம் தான் அறிந்து கொள்ளத் தவறுகிறோம் .
கவிதை நன்றாக உள்ளது .
ரமணியன்
நாம் தான் அறிந்து கொள்ளத் தவறுகிறோம் .
கவிதை நன்றாக உள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்கு இருக்கிறார் கடவுள்
கடவுளைப் பற்றிய கவிதை அருமை
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேவன் எங்கு இருக்கிறார்? - காணொளி
» கடவுள்' இருக்கிறார்!?!?!
» *கடவுள் எங்கே இருக்கிறார்???*
» கடவுள் எங்கே இருக்கிறார்
» கடவுள் எங்கே இருக்கிறார்?
» கடவுள்' இருக்கிறார்!?!?!
» *கடவுள் எங்கே இருக்கிறார்???*
» கடவுள் எங்கே இருக்கிறார்
» கடவுள் எங்கே இருக்கிறார்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|