ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூல நோய் எப்படி வருகிறது?

2 posters

Go down

 மூல நோய் எப்படி வருகிறது? Empty மூல நோய் எப்படி வருகிறது?

Post by ayyasamy ram Wed Aug 12, 2015 1:02 pm


மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும்
உடல் மற்றும் மன உளைச்சல்களை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. நிறையபேர் பாதிக்கப்பட்டு,
வெளியில் சொல்ல வெட்கப்பட்டு உயிர் போகும் வலியால்
துடிதுடித்தும் போவதுண்டு.

பொதுவாக மூல வியாதியை உள்மூலம், வெளிமூலம் என
இரு வகை உண்டு. இதில் பலப் பிரிவுகளும் உண்டு.
மலக்குடலின் கடைசி பகுதியில் ஏற்படும் தடிமனான சதை
வளர்ச்சி மூலம் எனப்படும். இந்த சதை வளர்ச்சியானது
மலம் வெளியேறுவதை தடுக்கும்.. மலத்தை வெளியேற்ற
அதிக அழுத்தம் கொடுக்கும் போது சதை திரண்டு இரத்தம்
கசிய கசிய ஆசன வாயின் வழியாக வெளித்தள்ளும்.
அப்படி தடிமனாகி உட்புறமே இருந்தால் அது உள்மூலம்
எனவும், சதை வெளித் தள்ளினால் அது வெளி மூலம் எனவும்
குறிப்பிடப்படும்.

முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காமல்
போவதும், மலச் சிக்கல் பிரச்னை பெரிய அளவில்
தொடர்வதுமே மூல நோய்க்கு முக்கியக் காரணம்.
கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக கூட
வாய்ப்புண்டு.

எத்தை தின்றால் பித்தம் தெளியும்? என்று ஒரு பழமொழி
சொல்வார்கள். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
எதையாவது செய்து அதில் இருந்து மீண்டு விட மாட்டோமா
என்று துடிப்பார்கள். பேருந்து நிலைய கழிவறை சுவற்றிலும்
வாயில் அருகிலும் ஒட்டப்பட்டிருக்கும் மலிவான தாளில்
அச்சிடப்பட்ட மஞ்சள், ரோஸ் நிற "மூலம்-பவுத்திரம்"
விளம்பரங்களை கண்டு, அவர்களை நாடி மூல வியாதி
உபாதைகளை அதிகமாக்கி பெரும் பண இழப்பையும்
சந்தித்தவர்கள் பலர் நம்மிலும் உண்டு.

வந்தபின் வைத்தியம் செய்வது வேறு. வருமுன் காப்பது
வேறு. வருமுன் காத்து விட்டால் அனுபவிக்கும் வேதனையும்,
செலவு செய்யும் பணமும் மிச்சம்.

ஆகவேதான் நம் முன்னோர்கள் "வருமுன் காப்பதே சாலச்
சிறந்தது" என்று சொல்லி இருக்கிறார்கள்.

மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் ஏற்பட்டால் உடலில் வாயுத் தொல்லை, இரத்த
அழுத்தம், சிறுநீரகக் குறைபாடு, தோல் நோய்கள், (அரிப்பு,
சொறி, சிரங்கு)போன்ற வியாதிகள் தோன்றும். உடல் எடை
அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு
அழுத்தம் அதிகரித்து மூலநோய் பிரச்னையை
உருவாக்குகிறது.

இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்கும்
போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு
மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் இரத்தம்
வெளியேறும்.

அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல்
போன்றவை இருக்கும். மூலநோயானது மனரீதியாகவும்
பாதிப்படையச் செய்யும். மனம், உடலில் ஒருவித தளர்ச்சி,
அடிக்கடி கோபப்படுதல், எரிச்சல், போன்ற அறிகுறிகள் தென்
படும்.

மூல நோய் எப்படி வருகிறது?
-
மலச்சிக்கல், நார்ச் சத்து குறைவான காரம் அதிகமான
உணவுவகைகள், அதிக அசைவ உணவுகளை உட்கொள்ளுதல்,
ஒவ்வாத உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது, அடிக்கடி
ஃபாஸ்ட் புட் மற்றும் மைதா உணவு வகைகளை உட்கொள்வது,
தவறான உணவுப் பழக்கம், புகை மற்றும் மதுப் பழக்கம், அதிக
உடல் எடை, தைராய்டு, நீரிழிவு நோய், உடலில் அதிக சூடு,
நேரம் தவறிய தூக்கம், ஓய்வே இல்லாத கடுமையான உழைப்பு,
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மலம்
வரும்போது அடக்குதல் இப்படி பல காரணங்களால் மூல நோய்
வரலாம். குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை
ஏற்படுகிறது.
-
மேற்கண்டவற்றை தவிர்த்தாலே மூல நோய் வராமல்
தடுக்கலாம்...
-
சரி.. நமது தவறான வாழ்க்கை முறையினாலோ,
அறியாமையினாலோ, தவிர்க்க முடியாமலோ மேற்கண்டவற்றை
செய்து அதனால் மூலநோயும் வந்துவிட்டது. இனி என்ன செய்யலாம்?
-
இரவில் ஆழ்ந்த தூக்கம், உடல் சூடு குறைய வாரம் ஒரு முறை
மிதமாக சூடு செய்யப்பட்ட நல்லெண்ணெய் குளியல், சிறுதான்யங்கள்,
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் என
முறையான வாழ்க்கை முறையும், உணவு முறையும் மூலத்தை
கட்டுக்குள் கொண்டு வரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை
சாறு, பகல் நேரங்களில் கேரட் ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்.
அகலமான பாத்திரத்தில் சூடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது
வலி குறையும். தினமும் உணவில் கீரை, பூண்டு, முளை கட்டிய பயறு
வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம்.
வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக்
கொள்வது நல்லது. மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் மசாலா
உணவுகள், முட்டை, சிக்கன், மீன் என எண்ணெயில் பொரித்த
அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும்,
குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும்
உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது.
-
இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம்
மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள்
விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு
காணலாம்.
-
வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய
கூடியவர்கள் பருத்தி துணியிலானான நீள வாக்கில் தடுப்புகள்
அமைக்கப்பட்ட ஒரு பை தயாரித்து, அதனுள் வெந்தயம் நிரப்பி,
அதன் மீது அமர்ந்து வேலை செய்தால் மூலத்தை கட்டுப்படுத்தலாம்.
மலச்சிக்கல் வராமல் இருந்தாலே மூல நோயை முற்றிலுமாகத்
தவிர்த்துவிடலாம்.
-
அக்குபஞ்சர் முறையில் மூலம் முழுவதுமாக குணமாகும்.
எளிமையான முறையில் நோயிலிருந்து விடுபட, இங்கு
குறிப்பிட்டிருக்கும் இடங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று
முறை 3-5 நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுத்து வர மலச்சிக்கல்,
மூலம், செரிமானக் கோளாறுகள், உடல் வலி போன்ற வியாதிகளும்
தீரும்.
-
---------------------------------------------
Aaranyam
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மூல நோய் எப்படி வருகிறது? Empty Re: மூல நோய் எப்படி வருகிறது?

Post by T.N.Balasubramanian Wed Aug 12, 2015 4:58 pm

மூலத்திற்கான மூல காரணத்தை 
நதி மூலம் ரிஷி மூலமாக ஆராய்ந்து ,
உள்மூலம் வெளிமூலதிற்கு  
கூறியுள்ள மருத்துவக்குறிப்புகள் 
அருமை .
மறுபதிவுக்கு நன்றி ram  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum