Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி
3 posters
Page 1 of 1
வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில்
நகைகளை அடகு வைத்துள்ளவர் களுக்கு, வட்டி தவணைத்
தொகை செலுத்த கோரி, 'நோட்டீஸ்' அனுப்பி வங்கிகள்
நெருக்கடி கொடுத்து வருகின்றன.
நகைகள் ஏலம் போகாமல் இருக்க, தனியார் நிறுவனங்களை
நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர். இதை தங்களுக்கு
சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிதி நிறுவனங்கள்,
கூடுதல் வட்டியை, அடகு வைப்பவர்கள் மீது திணிப்பதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேசிய வங்கிகள், தனி யார் வங்கிகள், கிராமப்புற கூட்டுறவு
வங்கிகள், நிதி நிறுவனங்கள், தங்கத்தை ஈடு பொருளாக வைத்து,
பொதுமக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன.
-
தங்கத்தின் எடை மதிப்பில், 60 சதவீதம் வரையிலான மதிப்புத்
தொகையை, கடன் வழங்க வங்கிகளின் தலைமையும்,
ரிசர்வ் வங்கியும் அனுமதி வழங்கி உள்ளன.தனியார் வங்கிகள்,
நிதி நிறுவனங்கள், 80 சதவீதம் வரையிலும் கடன்களை வழங்கி
வருகின்றன.
நகைகளை அடகு வைத்துள்ளவர் களுக்கு, வட்டி தவணைத்
தொகை செலுத்த கோரி, 'நோட்டீஸ்' அனுப்பி வங்கிகள்
நெருக்கடி கொடுத்து வருகின்றன.
நகைகள் ஏலம் போகாமல் இருக்க, தனியார் நிறுவனங்களை
நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர். இதை தங்களுக்கு
சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிதி நிறுவனங்கள்,
கூடுதல் வட்டியை, அடகு வைப்பவர்கள் மீது திணிப்பதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேசிய வங்கிகள், தனி யார் வங்கிகள், கிராமப்புற கூட்டுறவு
வங்கிகள், நிதி நிறுவனங்கள், தங்கத்தை ஈடு பொருளாக வைத்து,
பொதுமக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன.
-
தங்கத்தின் எடை மதிப்பில், 60 சதவீதம் வரையிலான மதிப்புத்
தொகையை, கடன் வழங்க வங்கிகளின் தலைமையும்,
ரிசர்வ் வங்கியும் அனுமதி வழங்கி உள்ளன.தனியார் வங்கிகள்,
நிதி நிறுவனங்கள், 80 சதவீதம் வரையிலும் கடன்களை வழங்கி
வருகின்றன.
Re: வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி
நன்றி ராம் அண்ணா
............நானும் இதையே போடவந்தேன் !
மானியம் ரத்தாகிறது?:
விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்கு, அரசு அளிக்கும், 3 சதவீத மானியத்தை ரத்து செய்ய, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. நடப்புஆகஸ்ட் மாதத்தில் இருந்து மானியம் ரத்தாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை, அதற்கான அறிவிப்பு வரவில்லை. விரைவில், மானிய ரத்து அறிவிப்பு வரலாம் என, வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. இதனால், வங்கிகளுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும்.
தங்க நாணயம் இல்லை:
தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதால், நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள, தங்க நகைக் கடை உரிமையாளர்கள், தங்க நாணய விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.தங்கத்தின் விலை, தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் மீது முதலீடு செய்ய மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதில், ஆபரணத் தங்கம் வாங்கினால், சேதாரம் வழங்க வேண்டும் என்பதால், தங்கத்தின் மீது முதலீடு செய்வோரின் பார்வை, தங்க நாணயங்கள் மீது திரும்பியது. தமிழகத்தில், ஜூலை 1ல் துவங்கி, நேற்று வரை, ஆறு லட்சம் தங்க நாணயங்கள் விற்று தீர்ந்துள்ளன.
நகைக் கடை உரிமையாளர்கள், தங்களின் இருப்பு நாணயங்களை விற்று தீர்த்து விட்ட நிலையில், பெங்களூரு, சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள, பெரிய வியாபாரிகளிடம் ஆர்டர் கொடுத்து, தங்க நாணயங்களை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.நாணய விற்பனையில், வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், நாணய விற்பனையை, வியாபாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
தினமலர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மானியம் ரத்தாகிறது?:
விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்கு, அரசு அளிக்கும், 3 சதவீத மானியத்தை ரத்து செய்ய, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. நடப்புஆகஸ்ட் மாதத்தில் இருந்து மானியம் ரத்தாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை, அதற்கான அறிவிப்பு வரவில்லை. விரைவில், மானிய ரத்து அறிவிப்பு வரலாம் என, வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. இதனால், வங்கிகளுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும்.
தங்க நாணயம் இல்லை:
தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதால், நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள, தங்க நகைக் கடை உரிமையாளர்கள், தங்க நாணய விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.தங்கத்தின் விலை, தொடர்ந்து சரிந்து வருவதால், தங்கத்தின் மீது முதலீடு செய்ய மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதில், ஆபரணத் தங்கம் வாங்கினால், சேதாரம் வழங்க வேண்டும் என்பதால், தங்கத்தின் மீது முதலீடு செய்வோரின் பார்வை, தங்க நாணயங்கள் மீது திரும்பியது. தமிழகத்தில், ஜூலை 1ல் துவங்கி, நேற்று வரை, ஆறு லட்சம் தங்க நாணயங்கள் விற்று தீர்ந்துள்ளன.
நகைக் கடை உரிமையாளர்கள், தங்களின் இருப்பு நாணயங்களை விற்று தீர்த்து விட்ட நிலையில், பெங்களூரு, சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள, பெரிய வியாபாரிகளிடம் ஆர்டர் கொடுத்து, தங்க நாணயங்களை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.நாணய விற்பனையில், வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், நாணய விற்பனையை, வியாபாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி
![வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கட்டண வசூலில் மெட்ரிக் பள்ளிகள்: நகைகளை அடகு வைக்கும் பெற்றோர்
» நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !
» பிற்பகல் அடகு வை!
» ஒரு பக்க கதை: அடகு
» கோவில் நகைகளை உருக்குவது
» நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !
» பிற்பகல் அடகு வை!
» ஒரு பக்க கதை: அடகு
» கோவில் நகைகளை உருக்குவது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|