ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:

4 posters

Go down

கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்: Empty கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:

Post by ayyasamy ram Wed Aug 05, 2015 11:42 am

பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தாலும் தங்கள் ஊர் பெயரை சொல்ல கூச்சப்படும் கிராமத்து இளைஞர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

காரணம், நகர வாசிகள் அந்த பெயரை கேட்டு எள்ளி நகையாடுவதுதான். ஆனால் நாகரீகத்தின் உச்சாணி கொம்பில் இருப்பதாக கருதும் சென்னை வாசிகளில் குறிப்பிட்ட ஒரு தெருவில் வசிப்பவர்கள் தங்கள் தெரு பெயரை சொல்லவே வெட்கப்படுகிறார்கள். அவ்வளவு கண்றாவியான பெயர் சென்னையில் இருக்கிறதா? என்று நினைக்கிறீர்களா?

"கொலைகாரன் பேட்டை" - இதுதான் அந்த தெருவின் பெயர்.

இந்த பெயரை எப்படீங்க 10 பேர் மத்தியில் சொல்வது என்று ஆதங்கப்படுகிறார்க்ள. இந்த பகுதி வாசிகள். சென்னையின் முக்கிய பகுதியான ராயப்பேட்டையில்தான் கொலைகாரன் பேட்டை 1-வது தெரு மற்றும் 2-வது தெரு உள்ளது.

இந்த தெருக்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்த பெயரை மாற்ற கோரி மாநகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன வரலாற்று பின்னணியில் வைத் தார்களோ நமக்கேன் வம்பு என்று மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

வங்கிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் போது முகவரியை எழுதினால் முகவரியையும், எங்களையும் மாறி மாறி ஒரு மாதிரியாக பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள் என்று கொலைகாரன்பேட்டை வாசிகள் கூனி குறுகுகிறார்கள். சிலரிடம் முகவரி கேட்டால் பக்கத்து தெருவான கவுடியா மடம் சாலை என்று கூறி தப்பிக்கிறார்கள்.

அந்த பகுதியில் வசிக்கும் முதியவர்களிடம் கேட்ட போது அந்த காலத்தில் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்) சினிமாவில் நடித்த பெண்கள் இந்த பகுதியில் திறந்த வெளி மைதானத்தில் "கோலாட்டம்" ஆடி பயிற்சி எடுப்பார்கள். அதை மையமாக வைத்து இந்த பெயர் வந்து இருக்கலாம் என்றார்.

வரலாற்று ஆசிரியர் ஸ்ரீராம் கூறியதாவது:-

இந்த பெயர் காரணத்துக்காக குறிப்பிட்ட வரலாற்று பதிவுகள் எதுவுமில்லை. ஆனால் இந்த பகுதியில் "கல்லுக்காரன் பேட்டை" என்ற பகுதி இருந்துள்ளது. இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கல் உடைக்கும் தொழில் செய்து இருக்கிறார்கள்.

இந்த பெயர் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் சந்தோஷத்தை இழந்துள்ளனர். சில நேரங்களில் வாலிபர்கள் கருப்பு பெயின்டால் தெரு பெயரை அழித்து விடுவதும் உண்டாம். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மஞ்சள் பெயின்டில் கருப்பு எழுத்துக்களில் "கொலைகாரன் பேட்டை" என்று மீண்டும் எழுதி விடுவார்களாம்.

எதற்கெல்லாமோ போராடி நாட்டாமை தீர்ப்புகள் மாற்றப்படுகிறது. பாவம், இந்த பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றலாமே!.
-
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்: Empty Re: கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:

Post by M.Jagadeesan Wed Aug 05, 2015 12:18 pm

மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.

அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" , மக்களுடைய வாயில் நுழையாத காரணத்தினால்  "அம்பட்டன் வாராவதி" என்று மாறி யது . பிறகு அது ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.

இப்பொழுது இராயப்பேட்டையிலுள்ள , "கொலைகாரன்பேட்டையை" ஜெயலலிதா நகர் என்று மாற்றப் போவதாகக் கேள்வி .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்: Empty Re: கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:

Post by krishnaamma Wed Aug 05, 2015 1:09 pm

M.Jagadeesan wrote:மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.

அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" , மக்களுடைய வாயில் நுழையாத காரணத்தினால்  "அம்பட்டன் வாராவதி" என்று மாறி யது . பிறகு அது ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.

இப்பொழுது இராயப்பேட்டையிலுள்ள , "கொலைகாரன்பேட்டையை" ஜெயலலிதா நகர் என்று மாற்றப் போவதாகக் கேள்வி .
மேற்கோள் செய்த பதிவு: 1155610

பெயர்கள் மருவி இப்படி ஆகிவிடுகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்: Empty Re: கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:

Post by shobana sahas Wed Aug 05, 2015 10:16 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:மைலாப்பூரில் உள்ள முண்டகக் கண்ணி அம்மன் கோவில் "முண்டக்கண்ணி அம்மன்" கோவில் ஆயிற்று.

அதே மைலாப்பூரில் உள்ள "ஹேம்ப்டன் பிரிட்ஜ்" , மக்களுடைய வாயில் நுழையாத காரணத்தினால்  "அம்பட்டன் வாராவதி" என்று மாறி யது . பிறகு அது ஆங்கிலேயர்களால் "பார்பர்ஸ் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.

இப்பொழுது இராயப்பேட்டையிலுள்ள , "கொலைகாரன்பேட்டையை" ஜெயலலிதா நகர் என்று மாற்றப் போவதாகக் கேள்வி .
மேற்கோள் செய்த பதிவு: 1155610

பெயர்கள் மருவி இப்படி ஆகிவிடுகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155625

சரிதான் அம்மா . தமிழ் கொலை ..
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்: Empty Re: கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum