Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
2 posters
Page 1 of 1
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !
‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !
பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !
யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !
நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !
தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !
மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !
அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !
நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !
குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !
அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர் !
விஞ்ஞானிகள் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர் !
விந்தைகள் பல விண்ணில் புரிந்தவர் !
வாசிப்பை சுவாசமென நேசித்து தினமும் வாசித்தவர் !
வாசிப்பு வழக்கத்தை மாணவர்களுக்குப் பழக்கியவர் !
புத்தகத் திருவிழாக்களில் உரைகள் ஆற்றியவர் !
புத்தகத்தால் உயர்ந்தேன் என அறிவிப்பு செய்தவர் !
இசுலாமியராக இருந்தாலும் அசைவம் உண்பதை விட்டவர் !
இசுலாம் மட்டுமல்ல எம்மதமும் விரும்பியவர் !
வன்முறையை என்றும் எங்கும் விரும்பாதவர் !
நன்மறை வழி வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் !
தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் !
தமிழர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியவர் !
மூடப்பழக்கமான சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் !
மூளையைப் பகுத்தறிவுக்கு பயன்படுத்திடச் சொன்னவர் !
கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
குடிமக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை நம்பாதவர் !
சின்ன உதவிக்கும் நன்றி சொல்ல மறக்காதவர் !
சிகரமாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றவர் !
நேர்மையின் வெற்றிக்கு இன்று உதாரணமானவர்!
நேர்மையாளர்களுக்கு நம்பிக்கை விதைத்தவர் !
தலைநகரில் தலைமகனாய் என்றும் திகழ்ந்தவர் !
தலைவணங்கி திரண்டுவந்து மரியாதை செலுத்தினர் !
முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர் !
மூச்சு முட்டுமளவு இராமேசுவரத்தில் கூடினர் !
ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரம் என்பர் !
நாத்திகர்களுக்கும் புனித இடமாகிட காரணமானவர் !
மறைவால் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியவர் !
மறைவு அவருக்கு என்றுமில்லை என்றானவர் !
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார் !
மண்ணில் விதைத்த மரங்களில் அவர் வாழ்கிறார் !
விண்ணில் உள்ள ஏவுகணைகளில் அவர் வாழ்கிறார் !
நூலகங்களில் உள்ள நூல்களில் அவர் வாழ்கிறார் !
நமது நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்கிறார் !
நம் எண்ணங்களில் அக்னிச் சிறகுகளாய் ஒளிர்கிறார்.!
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !
‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !
பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !
யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !
நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !
தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !
மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !
அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !
நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !
குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !
அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர் !
விஞ்ஞானிகள் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர் !
விந்தைகள் பல விண்ணில் புரிந்தவர் !
வாசிப்பை சுவாசமென நேசித்து தினமும் வாசித்தவர் !
வாசிப்பு வழக்கத்தை மாணவர்களுக்குப் பழக்கியவர் !
புத்தகத் திருவிழாக்களில் உரைகள் ஆற்றியவர் !
புத்தகத்தால் உயர்ந்தேன் என அறிவிப்பு செய்தவர் !
இசுலாமியராக இருந்தாலும் அசைவம் உண்பதை விட்டவர் !
இசுலாம் மட்டுமல்ல எம்மதமும் விரும்பியவர் !
வன்முறையை என்றும் எங்கும் விரும்பாதவர் !
நன்மறை வழி வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் !
தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் !
தமிழர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியவர் !
மூடப்பழக்கமான சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் !
மூளையைப் பகுத்தறிவுக்கு பயன்படுத்திடச் சொன்னவர் !
கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
குடிமக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை நம்பாதவர் !
சின்ன உதவிக்கும் நன்றி சொல்ல மறக்காதவர் !
சிகரமாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றவர் !
நேர்மையின் வெற்றிக்கு இன்று உதாரணமானவர்!
நேர்மையாளர்களுக்கு நம்பிக்கை விதைத்தவர் !
தலைநகரில் தலைமகனாய் என்றும் திகழ்ந்தவர் !
தலைவணங்கி திரண்டுவந்து மரியாதை செலுத்தினர் !
முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர் !
மூச்சு முட்டுமளவு இராமேசுவரத்தில் கூடினர் !
ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரம் என்பர் !
நாத்திகர்களுக்கும் புனித இடமாகிட காரணமானவர் !
மறைவால் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியவர் !
மறைவு அவருக்கு என்றுமில்லை என்றானவர் !
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார் !
மண்ணில் விதைத்த மரங்களில் அவர் வாழ்கிறார் !
விண்ணில் உள்ள ஏவுகணைகளில் அவர் வாழ்கிறார் !
நூலகங்களில் உள்ள நூல்களில் அவர் வாழ்கிறார் !
நமது நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்கிறார் !
நம் எண்ணங்களில் அக்னிச் சிறகுகளாய் ஒளிர்கிறார்.!
Re: மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
அருமையான கவிதாஞ்சலி இரா இரவி அவர்களே !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !
» கலாம் ஒரு சரித்திரம் ! கவிஞர் இரா. இரவி!
» மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !
» கலாம் ஒரு சரித்திரம் ! கவிஞர் இரா. இரவி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|