Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
2 posters
Page 1 of 1
கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
-
“”கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்னடா சொல்லுவே?”
“”சொல்ல மாட்டேன் – ஓடுவேன்”
“”அப்புறம் ஏன்டா ஓடாமல் என்னிடம் பேசிக்கிட்டு இருக்கிறே?”
-------------
-அமுதா அசோக்ராஜா,
--------------------------------------------------------------------------------------------------
-
-
ஒருவன்: என் மாமனார்கிட்ட சொத்தைப் பிரித்துக் கேட்டது
தப்பாப் போச்சு!
மற்றவன்: ஏன்…?
ஒருவன்: ஐந்து லட்ச ரூபா சொத்தையும், பத்து லட்ச ரூபா
கடனையும் தலைல கட்டிட்டார்!
-
-எஸ்.மாரியப்பன், தேனி.
--
Re: கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
”நாட்டைத் திருத்தணுமா? எதுக்கு டீச்சர்?”
-
”நாட்டைன்னு எழுதச் சொன்னா நட்டைன்னு
எழுதி இருக்கியே… அதைத் திருத்தணும்னு சொல்றேன்.”
-
-ஏ.நாகராஜன், சென்னை.
-
------------------------------------------------------------------------------------------
-
-
”நாட்டைன்னு எழுதச் சொன்னா நட்டைன்னு
எழுதி இருக்கியே… அதைத் திருத்தணும்னு சொல்றேன்.”
-
-ஏ.நாகராஜன், சென்னை.
-
------------------------------------------------------------------------------------------
-
Re: கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
ஏண்டி உன் லவ்வரை கழட்டி விட்டுட்டே?
-
அப்புறம் என்னடி? அவருக்கு இரண்டு தடவை ஃபோன்
பண்ணினேன். இரண்டு தடவையும் “நீங்கள் தொடர்பு
கொண்ட எண் வேறொருவருடன் தொடர்பில்
இருப்பதால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ன்னு
சொல்றாங்க.
நல்ல வேளைடி, ஏமாறாம தப்பிச்சுட்டேன்.
-
-வி.சுந்தரம், கோவை.
-
-----------------------------------------------------
நன்றி – தினமணி கதிர்
-
அப்புறம் என்னடி? அவருக்கு இரண்டு தடவை ஃபோன்
பண்ணினேன். இரண்டு தடவையும் “நீங்கள் தொடர்பு
கொண்ட எண் வேறொருவருடன் தொடர்பில்
இருப்பதால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ன்னு
சொல்றாங்க.
நல்ல வேளைடி, ஏமாறாம தப்பிச்சுட்டேன்.
-
-வி.சுந்தரம், கோவை.
-
-----------------------------------------------------
நன்றி – தினமணி கதிர்
Re: கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
ayyasamy ram wrote:”நாட்டைத் திருத்தணுமா? எதுக்கு டீச்சர்?”
-
”நாட்டைன்னு எழுதச் சொன்னா நட்டைன்னு
எழுதி இருக்கியே… அதைத் திருத்தணும்னு சொல்றேன்.”
-
-ஏ.நாகராஜன், சென்னை.
-
------------------------------------------------------------------------------------------
-
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோபமான சிங்கத்தைப் பார்த்தால் என்ன சொல்லுவே?”
மேற்கோள் செய்த பதிவு: 1154200ayyasamy ram wrote:ஏண்டி உன் லவ்வரை கழட்டி விட்டுட்டே?
-
அப்புறம் என்னடி? அவருக்கு இரண்டு தடவை ஃபோன்
பண்ணினேன். இரண்டு தடவையும் “நீங்கள் தொடர்பு
கொண்ட எண் வேறொருவருடன் தொடர்பில்
இருப்பதால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ன்னு
சொல்றாங்க.
நல்ல வேளைடி, ஏமாறாம தப்பிச்சுட்டேன்.
-
-வி.சுந்தரம், கோவை.
-
-----------------------------------------------------
நன்றி – தினமணி கதிர்
சுத்தம்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இதை பார்த்தால் என்ன தோனுகின்றது
» இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
» வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
» கடும் கோபமான யாஷிகா ஆனந்த்
» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
» இப்படத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது!
» வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?
» கடும் கோபமான யாஷிகா ஆனந்த்
» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|