Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
5 posters
Page 1 of 1
அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
சாதி.... மதம்... இனம்... மொழி.... என எல்லாவற்றையுமே கடந்து அப்துல்கலாமுக்காக அனைத்து தரப்பு மக்களுமே கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன் (26). அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலவச ஆட்டோ பயணம் மேற்கொண்டுள்ளார்.
4 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், தனது ஆட்டோவில் அப்துல்கலாம் படம் பொறித்த பேனரை கட்டியுள்ளார்.
அதில், "நான் விட்டுச்சென்ற பணிகளை மாணவர்கள் தொடர வேண்டும்" –அப்துல்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கலையரசன் கூறும்போது, நமது நாட்டுக்காக எவ்வளவோ நல்ல விஷயங்களை அப்துல்கலாம் செய்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று, ஒருநாள் பயணிகளை ஆட்டோவில் இலவசமாக ஏற்றி செல்வது என்று முடிவு செய்தேன்.
அதன்படி இன்று காலை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கும், அங்கிருந்து கோடம்பாக்கத்துக்கும், கோடம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டைக்கும் சவாரி செய்தார். இன்று முழுவதும் பொதுமக்களிடம் பணம் எதுவும் வாங்காமல் சவாரி செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார்.
நேற்று கிறிஸ்டோபர் என்ற ஆட்டோ டிரைவரும் அப்துல்கலாமுக்காக சென்னையில் இலவசமாக ஆட்டோ ஓட்டியதும் குறிப்பிடத்தக்கது.-maalaimalar
இந்நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன் (26). அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலவச ஆட்டோ பயணம் மேற்கொண்டுள்ளார்.
4 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், தனது ஆட்டோவில் அப்துல்கலாம் படம் பொறித்த பேனரை கட்டியுள்ளார்.
அதில், "நான் விட்டுச்சென்ற பணிகளை மாணவர்கள் தொடர வேண்டும்" –அப்துல்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கலையரசன் கூறும்போது, நமது நாட்டுக்காக எவ்வளவோ நல்ல விஷயங்களை அப்துல்கலாம் செய்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று, ஒருநாள் பயணிகளை ஆட்டோவில் இலவசமாக ஏற்றி செல்வது என்று முடிவு செய்தேன்.
அதன்படி இன்று காலை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கும், அங்கிருந்து கோடம்பாக்கத்துக்கும், கோடம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டைக்கும் சவாரி செய்தார். இன்று முழுவதும் பொதுமக்களிடம் பணம் எதுவும் வாங்காமல் சவாரி செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார்.
நேற்று கிறிஸ்டோபர் என்ற ஆட்டோ டிரைவரும் அப்துல்கலாமுக்காக சென்னையில் இலவசமாக ஆட்டோ ஓட்டியதும் குறிப்பிடத்தக்கது.-maalaimalar
Re: அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு தலை வணங்குகிறேன் .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
படிக்க நன்றாகவே இருக்கிறது . ஒரு நாள் மரியாதையோ !
கலாம் அவர்களுக்கு , நிரந்தரமாக ,மரியாதை செய்ய நினைத்தால் ,
இவர்கள் வரும் நாளில் , இலவசமாக யாரையும் அழைத்துச் செல்லவேண்டாம் .
மீட்டர் படி கட்டணம் வசூலித்தாலே, போதுமானது .
இருப்பினும் , இன்றைக்கு அவர் பொருட்டு இவர்கள் செய்த நற்செயலுக்கு ,
ரமணியன்
கலாம் அவர்களுக்கு , நிரந்தரமாக ,மரியாதை செய்ய நினைத்தால் ,
இவர்கள் வரும் நாளில் , இலவசமாக யாரையும் அழைத்துச் செல்லவேண்டாம் .
மீட்டர் படி கட்டணம் வசூலித்தாலே, போதுமானது .
இருப்பினும் , இன்றைக்கு அவர் பொருட்டு இவர்கள் செய்த நற்செயலுக்கு ,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
ஆபீஸ் இல் எல்லாம் யாருக்காவது பணம் கொடுத்து உதவ 1 நாள் சம்பளம் தருவோமே அப்படி யோசித்து இந்த ஆட்டோ டிரைவர்கள் செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
அதுவும் ஒரு விதத்தில் நாடகமே .
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் , தினமும் மனது ஒப்பி 4 மணி நேரம்
வேலை செய்தாலே , இந்தியா முன்னேறிவிடும் .
நாம் எல்லோரும் நடிக்க தெரியா நடிகர்கள் என்று கூறிக்கொண்டே ,
நடிக்கும் குணா சித்திர நடிகர்கள் .
ரமணியன்
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் , தினமும் மனது ஒப்பி 4 மணி நேரம்
வேலை செய்தாலே , இந்தியா முன்னேறிவிடும் .
நாம் எல்லோரும் நடிக்க தெரியா நடிகர்கள் என்று கூறிக்கொண்டே ,
நடிக்கும் குணா சித்திர நடிகர்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
உலக வரலாற்றில் முதல்முறையாக...
அமெரிக்காவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக ! அதுவும் நம் தமிழருக்காக!
பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்கம். ஆனால் ஒரு இந்தியரான ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள் என்றால் அது இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.
Including United States, United Kingdom, Nepal, Bhutan, Syprus, Canada Six nations half mast their National Flag..
அமெரிக்காவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக ! அதுவும் நம் தமிழருக்காக!
பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்கம். ஆனால் ஒரு இந்தியரான ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள் என்றால் அது இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.
Including United States, United Kingdom, Nepal, Bhutan, Syprus, Canada Six nations half mast their National Flag..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
மேற்கோள் செய்த பதிவு: 1154214தமிழ்நேசன்1981 wrote:உலக வரலாற்றில் முதல்முறையாக...
அமெரிக்காவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக ! அதுவும் நம் தமிழருக்காக!
பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்கம். ஆனால் ஒரு இந்தியரான ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள் என்றால் அது இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.
Including United States, United Kingdom, Nepal, Bhutan, Syprus, Canada Six nations half mast their National Flag..
//இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்
மேலும் ஒரு செய்தி !
சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை :இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானதுஎன்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்தஉலகம்mஇயங்குகிறது.
மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்..
முடிந்தவரை இந்த பதிவை பகிரவும்..ஒரு தமிழனாக அப்துல் கலாம் அய்யாவை நாம் மதித்தே ஆகவேண்டும்..!
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்,..!
நன்றி : மின்னஞ்சல்
ரமணியன்
சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை :இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானதுஎன்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்தஉலகம்mஇயங்குகிறது.
மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்..
முடிந்தவரை இந்த பதிவை பகிரவும்..ஒரு தமிழனாக அப்துல் கலாம் அய்யாவை நாம் மதித்தே ஆகவேண்டும்..!
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்,..!
நன்றி : மின்னஞ்சல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» இளம்பெண் கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது
» ஆட்டோ டிரைவர் கொலை: 4 பேர் கைது
» கும்பகோணம் மாநகராட்சியில் மேயராகும் ஆட்டோ டிரைவர்
» பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்
» இளம்பெண் கடத்தல் ஆட்டோ டிரைவர் கைது
» ஆட்டோ டிரைவர் கொலை: 4 பேர் கைது
» கும்பகோணம் மாநகராட்சியில் மேயராகும் ஆட்டோ டிரைவர்
» பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|