Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
3 posters
Page 1 of 1
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
![ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை CJ62eeBqQiyir7yHUgLj+Kuththu_Vilakku](https://www.filepicker.io/api/file/CJ62eeBqQiyir7yHUgLj+Kuththu_Vilakku.jpg)
--
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
செய்வதைப் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தப் பூஜை என்ன மாதிரியான பலனை தருகிறது
என்பதைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து வருகிறார்கள்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை செய்தால்,
ஒரு கோடி சுமங்கலிப் பிரார்த்தனைகள் செய்த பலன் உண்டு.
மேலும் கணவரின் தீர்க்காயுளுக்காகவும், பிரிந்த குடும்பம்
ஒன்று சேர்வதற்காகவும், பிரிந்த தம்பதிகள் கூடுவதற்காகவும்,
குடும்ப சுபிட்சத்திற்காகவும் விளக்கு பூஜை செய்தல் நல்லது.
ஆடி மாதத்தில் மலையில் இருக்கும் தெய்வங்களை வழிபடுதல்
நல்லது. (முருகன், அம்பாள் போன்ற தெய்வங்கள்). ஏனென்றால்
மலைமேல் இருக்கும் தெய்வங்களுக்கு சக்தி அதிகம். காளியை
உபாசனை செய்பவர்கள் ஆடி மாதத்தில் தான் காளி
உபாசனையை ஆரம்பிக்க வேண்டும். மந்திர சாஸ்திரங்களில்
சித்து, அசித்து, சம்ரக்ஷணம், சம்ஹாரம், அபிசாரம் போன்றவை
உண்டு. இவற்றை உபாசனை பெறவும். உபதேசிக்கப் படவும்,
சங்கல்பம் சொல்லி ஆரம்பிக்கவும் ஆடி அமாவாசையில்தான்
துவங்க வேண்டும்.
-
ஆடியில் ÷க்ஷத்திராடனங்கள் செல்வது மிகுந்த பலனைக்
கொடுக்கும். அந்தக் காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,
காசி ராமேஸ்வரம் செல்வதற்கு இந்த மாதத்தைத் தான்
தேர்ந்தெடுப்பார்கள். பூமி வாங்க, பத்திரப்பதிவு செய்ய, ஆடு மாடு
வாங்க, பசு வாங்கி, வீட்டில் கட்ட ஆடி மாதம் மிகவும் விசேஷமான
மாதமாகும்.
-
சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.
-
ஆடி மாதத்தில் மூன்று நதிகள் கூடும் இடத்தில் ஸ்நானம் செய்வது
நல்லது. ஏனென்றால் அநேக கனிமப் பொருட்கள் சங்கமிக்கும்
இடமாக இது அமைவதால் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
-
ஆடி மாதத்தில், முந்தைய நாட்களில் உழுவது, விதை விதைப்பது
என்று விவசாயத்தில் படு பிசியாக இருப்பார்கள்.
அந்த நேரத்தில் பொருட்களை வாங்க பணமும் இருக்காது.
மாடுகளுக்கும் வேலை இருக்கும். வண்டி கட்டிக் கொண்டு
பொருட்கள் வாங்க வெளியூர் போக முடியாத நிலை. இந்த
சமயத்தில் வியாபாரம் குறைந்ததால், வியாபாரிகள் குறைந்த
விலைக்கு பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள்.
அதுவே வழிவழியாக இன்றைக்கும் தொடரும் ஆடித் தள்ளுபடி
விற்பனை.
"கால தேச வர்த்தமானம்' என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.'
-
--------------------------------------------------------
- மாலதி சந்திரசேகரன்
மங்கையர் மலர்
Last edited by ayyasamy ram on Wed Jul 29, 2015 4:21 am; edited 1 time in total
Re: ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
//சிலர் ஆடி மாதத்தில் வீடு மாறக் கூட இக்காலத்தில் செலவிற்கு
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.//
புரிந்து கொண்டேன் அய்யா . நல்ல விளக்கம் ... நன்றி .. மாலதி அவர்கள் நல்ல கோர்வையாக எழுதிஉள்ளார் ...
a ராம் அய்யா .
பணம் பற்றாக்குறை இருந்ததுதான் காரணமேயன்றி வேறெதுவும்
இல்லை.//
புரிந்து கொண்டேன் அய்யா . நல்ல விளக்கம் ... நன்றி .. மாலதி அவர்கள் நல்ல கோர்வையாக எழுதிஉள்ளார் ...
![ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை
//"கால தேச வர்த்தமானம்' என்று ஒரு சொல் உண்டு.
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.'//
ரொம்ப சரியா சொல்லி இருக்கிறார் கட்டுரை ஆசிரியர்
.................
.
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
அதாவது நாம் இருக்கும் காலம், நாம் இருக்கும் நேசம், நாம்
ஈடுபட்டிருக்கும் தொழில் இவற்றை மனதில் கொண்டு
காலத்திற்கேற்றவாறும், சமுதாயத்திற்கு ஏற்றவாறும் மாற்றிக்
கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் எக்காலத்திலும்,
எந்த ஒர காரியத்தையும் இறையுணர்வோடு செய்தல் நல்லது.'//
ரொம்ப சரியா சொல்லி இருக்கிறார் கட்டுரை ஆசிரியர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
.
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மகர விளக்கு பூஜை
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
» உதவி - வீட்டில் விளக்கு பூஜை செய்ய விளக்கம் தேவை
» பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்கள்...?
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
» உதவி - வீட்டில் விளக்கு பூஜை செய்ய விளக்கம் தேவை
» பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்கள்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|