Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலா
5 posters
Page 1 of 1
நிலா
வளற்பிறை நிலா
வனப்பான மங்கை
தேய்பிறைநிலா
ஏழைத்தாயின் தேகம்
பூமிப்பிரியன்.
வனப்பான மங்கை
தேய்பிறைநிலா
ஏழைத்தாயின் தேகம்
பூமிப்பிரியன்.
ரமேஷ் ச- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 23/07/2015
Re: நிலா
மேற்கோள் செய்த பதிவு: 1153270ரமேஷ் ச wrote:வளற்பிறை நிலா
வனப்பான மங்கை
தேய்பிறைநிலா
ஏழைத்தாயின் தேகம்
பூமிப்பிரியன்.
நன்று! இதையே இப்படியும் மாற்றிச்சொல்லலாம்
ஈகையில்லாமல்
முழுநிலவாய்
இருந்தால் என்ன?
இயலும் மனதுடன்
தேயும் நிலவாய்
வாழ்ந்தால் என்ன!
சங்கர்.ப
சங்கர்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
Re: நிலா
நிலா!
அது பால் வெளியில்,
ஓர் பால் ஒளி.
அது பால் வெளியில்,
ஓர் பால் ஒளி.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நிலா
மேற்கோள் செய்த பதிவு: 1153313சரவணன் wrote:நிலா!
அது பால் வெளியில்,
ஓர் பால் ஒளி.
சரா ன்ன சராதான் ... சூப்பர் ...
ரமேஷ் கவிதையும் நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: நிலா
திரு ரமேஷ் ,
வருக . நல்வரவு
புதியவர் ஆதலால் ,அறிமுகப் பகுதிக்கு சென்று , உங்களை அறிமுகப் படுத்திக்
கொள்ளுங்கள் .
ஈகரை விதிமுறைகளை படித்து , அவைகளை அனுசரிக்கவும் .
முக்கியமாக 4 வரி கவிதைகளுக்கு தனித் திரி ஆரம்பிக்க வேண்டாம் .
பதிவிடும் முன் , சரியான பிரிவில் பதிவிடவும் .
மற்றவர் வெளியிட்ட கவிதையை நீங்கள் ரசித்து மறு பதிவிட்டால் ,
ரசித்த கவிதை கள், பதிவிடவும் .
ரெண்டு வரி தத்துவங்களுக்கு தனித் திரி வேண்டாம் .
5 வரிக்கு குறைவான கவிதைகளுக்கு தனித் திரி வேண்டாம்
அப்பிடி குறைவாக இருக்கின்றது என்றால் .
3/4 கவிதைகளை , அதனதன் தலைப்புடன் , ஒரு திரியில் பதிவிடவும் .
முக்கியமாக விதிமுறைகளை படித்து , அதன் படி ஒத்துழையுங்கள் .
ரமணியன்
வருக . நல்வரவு
புதியவர் ஆதலால் ,அறிமுகப் பகுதிக்கு சென்று , உங்களை அறிமுகப் படுத்திக்
கொள்ளுங்கள் .
ஈகரை விதிமுறைகளை படித்து , அவைகளை அனுசரிக்கவும் .
முக்கியமாக 4 வரி கவிதைகளுக்கு தனித் திரி ஆரம்பிக்க வேண்டாம் .
பதிவிடும் முன் , சரியான பிரிவில் பதிவிடவும் .
மற்றவர் வெளியிட்ட கவிதையை நீங்கள் ரசித்து மறு பதிவிட்டால் ,
ரசித்த கவிதை கள், பதிவிடவும் .
ரெண்டு வரி தத்துவங்களுக்கு தனித் திரி வேண்டாம் .
5 வரிக்கு குறைவான கவிதைகளுக்கு தனித் திரி வேண்டாம்
அப்பிடி குறைவாக இருக்கின்றது என்றால் .
3/4 கவிதைகளை , அதனதன் தலைப்புடன் , ஒரு திரியில் பதிவிடவும் .
முக்கியமாக விதிமுறைகளை படித்து , அதன் படி ஒத்துழையுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|