Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
5 posters
Page 1 of 1
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
முள்ளு சீத்தாபழத்தை வீடுதோறும் வளர்க்கும் கேரள மக்கள்: புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை!
![புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் ! HrOsefrPTE6PBwXsk1f9+mul_seethapazham_2482064g](https://www.filepicker.io/api/file/HrOsefrPTE6PBwXsk1f9+mul_seethapazham_2482064g.jpg)
விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ஊசி விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகும். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 6 தவணை வரை ஹீமோ கொடுக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரூ.50,000 ஆகும்.
ஆனால், இயற்கை அளித்துள்ள பழங்களில் ஒன்றான முள் சீத்தா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய முள் சீத்தா பழம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படும்.
இது தொடர்பாக விருத்தாசலம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனீசாராணி கூறியதாவது:
மருத்துவ குணம் கொண்ட இந்த தாவரத்தின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்பவெப்ப நாடுகளில் பரவலாக காணப்படும். தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும். சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும்.
முள்ளு சீத்தா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்படுத்தி குணம் கண்டனர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்த பயன்படுத்தினார்கள்.
அதிக சக்தி
ஹீமோதெரப்பி சிகிச்சையில் முடி கொட்டி, உடல் மெலிந்து எடை குறைகிறது. ஆனால் இயற்கையான முள்ளு சீத்தாவில் புற்று நோய் செல்களைக் கொல்வதில் 10,000 மடங்கு அதிக சக்தி உள்ளது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதில் உள்ள அஸிட்டோஜெனின்ஸ் எனும் மூலப்பொருள் தான் புற்றுநோயைக் குணப்படுத்த முக்கிய காரணம்.
இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் மூலப்பொருள் வியாபித்துள்ளது. மேலும் முள் சீத்தா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே முள் சீத்தா பழ மரங்களை அதிகமாக விளைவித்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் விநியோகிக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ரப்பர் நர்சரி உரிமையாளர் சசி என்பவர் கூறும்போது, “இந்தப் பழம் குறித்து கேரள மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது. கேரள மாநில மக்கள் இப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்வதோடு, முள் சீத்தா மரங்களை அதிகம் விளைவிக்க தொடங்கியுள்ளனர். தற்போது மாதம் 10 ஆயிரம் கன்றுகள் வரை விற்பனையாகிறது. ஊட்டி செல்லும் வழியில் உள்ள பரலியாற்றிலும், கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரியில் இப்பழங்கள் அதிகம் விளைகின்றன” என்றார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட சித்த மருத்துவ உதவி அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “முள் சீத்தா பழம் புற்று நோய்க்கான மருந்து எனக் கூற இயலாது. ஆனால் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் ஒரு உணவு பொருளாகும். பொதுவாக சீத்தா பழத்தின் உருவம் புற்றுநோய் செல்களை போன்று இருப்பதால் இதை புற்றுநோயை குணப்படுத்தும் என்று கணிக்கின்றனர். புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை இப்பழத்தால் குணப்படுத்த இயலாது” என்றார்.
தி ஹிந்து
![புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் ! HrOsefrPTE6PBwXsk1f9+mul_seethapazham_2482064g](https://www.filepicker.io/api/file/HrOsefrPTE6PBwXsk1f9+mul_seethapazham_2482064g.jpg)
விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ஊசி விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகும். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 6 தவணை வரை ஹீமோ கொடுக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரூ.50,000 ஆகும்.
ஆனால், இயற்கை அளித்துள்ள பழங்களில் ஒன்றான முள் சீத்தா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய முள் சீத்தா பழம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படும்.
இது தொடர்பாக விருத்தாசலம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனீசாராணி கூறியதாவது:
மருத்துவ குணம் கொண்ட இந்த தாவரத்தின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்பவெப்ப நாடுகளில் பரவலாக காணப்படும். தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும். சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும்.
முள்ளு சீத்தா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்படுத்தி குணம் கண்டனர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்த பயன்படுத்தினார்கள்.
அதிக சக்தி
ஹீமோதெரப்பி சிகிச்சையில் முடி கொட்டி, உடல் மெலிந்து எடை குறைகிறது. ஆனால் இயற்கையான முள்ளு சீத்தாவில் புற்று நோய் செல்களைக் கொல்வதில் 10,000 மடங்கு அதிக சக்தி உள்ளது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதில் உள்ள அஸிட்டோஜெனின்ஸ் எனும் மூலப்பொருள் தான் புற்றுநோயைக் குணப்படுத்த முக்கிய காரணம்.
இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் மூலப்பொருள் வியாபித்துள்ளது. மேலும் முள் சீத்தா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே முள் சீத்தா பழ மரங்களை அதிகமாக விளைவித்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் விநியோகிக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ரப்பர் நர்சரி உரிமையாளர் சசி என்பவர் கூறும்போது, “இந்தப் பழம் குறித்து கேரள மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது. கேரள மாநில மக்கள் இப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்வதோடு, முள் சீத்தா மரங்களை அதிகம் விளைவிக்க தொடங்கியுள்ளனர். தற்போது மாதம் 10 ஆயிரம் கன்றுகள் வரை விற்பனையாகிறது. ஊட்டி செல்லும் வழியில் உள்ள பரலியாற்றிலும், கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரியில் இப்பழங்கள் அதிகம் விளைகின்றன” என்றார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட சித்த மருத்துவ உதவி அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “முள் சீத்தா பழம் புற்று நோய்க்கான மருந்து எனக் கூற இயலாது. ஆனால் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் ஒரு உணவு பொருளாகும். பொதுவாக சீத்தா பழத்தின் உருவம் புற்றுநோய் செல்களை போன்று இருப்பதால் இதை புற்றுநோயை குணப்படுத்தும் என்று கணிக்கின்றனர். புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை இப்பழத்தால் குணப்படுத்த இயலாது” என்றார்.
தி ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
நல்ல தகவல் நன்றி அம்மா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
பகிர்வுக்கு நன்றி , இதை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்
இந்த பழத்தை பற்றி ஈகரையில் உள்ள இன்னும் சில![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
http://www.eegarai.net/t85677-topic
http://www.eegarai.net/t77497-topic
இந்த பழத்தை பற்றி ஈகரையில் உள்ள இன்னும் சில
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
http://www.eegarai.net/t85677-topic
http://www.eegarai.net/t77497-topic
Re: புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
அந்த திரி இல் தயாளன் ஐயாவின் பின்னூடம் இது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிக்க நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேற்கோள் செய்த பதிவு: 809169Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இந்தப் பழம் சீதாபழத்தின் ஒரு பிரிவுதான். கேன்சர் கிருமிகளைக் கொல்லும் தன்மை சீதாபழத்திறக்கும் உண்டு. இந்தப் பழத்தில் சற்று கூடுதலாக உள்ளது. இதை மலையாளத்தில் அர்த சக்கா என்கிறார்கள். சீதா பழத்தை விட சுவை குறைவாக இருக்கும். கொஞ்சம் புளிப்பாகவும் இருக்கும். இந்த பழத்தின் குணம் எல்லோருக்கும் தெரிந்து விட்டால் பின்பு கேமொதேரபி போன்றவைகள் எல்லாம் அடிபட்டுப்போகும். கேன்சர் மருந்துகள் மக்கள் வாங்கமாட்டார்கள். எனவே கோடி கோடியாக பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு நட்டம் வரும். அதன் மூலம் அரசின் வருவாய் குறையும். எனவே அரசாங்கமும் இதை கொண்டுகொள்ளவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.![]()
மிக்க நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி , இதை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்
இந்த பழத்தை பற்றி ஈகரையில் உள்ள இன்னும் சில
http://www.eegarai.net/t85677-topic
http://www.eegarai.net/t77497-topic
மிக்க நன்றி ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்
» பற்களை பாதுகாக்கும் உணவுகள்
» கண்களை பாதுகாக்கும் காய்கறிகள் !
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» காதுகளை பாதுகாக்கும் வழிகள்
» பற்களை பாதுகாக்கும் உணவுகள்
» கண்களை பாதுகாக்கும் காய்கறிகள் !
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» காதுகளை பாதுகாக்கும் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|