Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்புby ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி
பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் !
கவிஞர் இரா .இரவி
*****
காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் பாடியவர்
கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் !
கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை
நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர் !
அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில்
அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர் !
சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை
பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் !
முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது
சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர் !
எம்மதமும் சம்மதமென எல்லா மதத்திற்கும் எழுதியவர்
எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்று சொல்லியவர் !
பதறி விரைவாக மகிழுந்து ஓட்டிய ஓட்டுனரிடம்
பத்துநிமிட தாமதம் சரி பத்து வருடங்கள் முந்தி போக வைத்திடாதே என்றவர் !
மாணவர் கவிதையை தான் வாசித்து அரங்கில்
மாணவருக்குப் பாராட்டை வாங்கித் தந்தவர் !
பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு
பல்வேறு பொருள்களில் பொருள்படப் பாடியவர் !
கவியரங்குகளில் கைதட்டல் கவிதைகள் வாசித்தவர்
கவிதைக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்தவர் !
ஏமாற்றத் தெரியாததால் அரசியலில் வெல்லவில்லை
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உள்ளம் பெற்றவர் !
கல்வி வள்ளல் காமராசர் மதித்த கவிஞர்
கக்கன் வாழ் வேண்டுமென வாழ்த்திய கவிஞர் !
மக்கள் திலகமும், நடிகர் திலகமும் புகழ்பெறக் காரணமானவர்
மக்கள் மனதில் விட்டு நீங்காத பாடல்கள் வடித்தவர் !
காலார நடந்து சென்னை வீதியில் சிலை அருகே உறங்கிட
காவலருக்கு கையூட்டுத் தர பணமின்றி அலைந்தவர் !
பாட்டெழுதி அதே வீதியில் அய்ந்து சொந்த கார்கள்
பயணிக்க சொந்தப்படம் எடுத்தவர் !
இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஊதியமென சம்பாதித்து
இந்தியாவைப் போல கடனும் பெற்றவன் என்றவர் !
ஒளிவுமறைவின்றி தன் வரலாறு வடித்தவர்
ஒப்பற்ற காந்தியடிகள் போல உண்மைகள் எழுதியவர் !
மகனுக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியவர்
மகன் மகள் கவிதை மட்டுமல்ல வரிகளையும் அடிக்காதவர் !
அதிகம் படிக்காவிட்டாலும் அதிகம் பாடியவர்
அதிகம் படித்தவர்களும் பார்த்து வியந்தவர் !
கொள்கைப் பாடல்கள் திரைப்படத்தில் எழுதியவர்
கொலைவெறிப் பாடல்களின் காலம் இது !
தமிழ் இக்கியங்களை பாடல்களில் வடித்தவர்
தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது !
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிந்தன் அருமை இன்று உணர்கிறோம். !
கவியரசு என்றால் கண்ணதாசன், கண்ணதாசன் என்றால் கவியரசு
கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் !
கவிஞர் இரா .இரவி
*****
காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் பாடியவர்
கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் !
கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை
நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர் !
அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில்
அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர் !
சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை
பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் !
முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது
சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர் !
எம்மதமும் சம்மதமென எல்லா மதத்திற்கும் எழுதியவர்
எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்று சொல்லியவர் !
பதறி விரைவாக மகிழுந்து ஓட்டிய ஓட்டுனரிடம்
பத்துநிமிட தாமதம் சரி பத்து வருடங்கள் முந்தி போக வைத்திடாதே என்றவர் !
மாணவர் கவிதையை தான் வாசித்து அரங்கில்
மாணவருக்குப் பாராட்டை வாங்கித் தந்தவர் !
பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு
பல்வேறு பொருள்களில் பொருள்படப் பாடியவர் !
கவியரங்குகளில் கைதட்டல் கவிதைகள் வாசித்தவர்
கவிதைக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்தவர் !
ஏமாற்றத் தெரியாததால் அரசியலில் வெல்லவில்லை
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உள்ளம் பெற்றவர் !
கல்வி வள்ளல் காமராசர் மதித்த கவிஞர்
கக்கன் வாழ் வேண்டுமென வாழ்த்திய கவிஞர் !
மக்கள் திலகமும், நடிகர் திலகமும் புகழ்பெறக் காரணமானவர்
மக்கள் மனதில் விட்டு நீங்காத பாடல்கள் வடித்தவர் !
காலார நடந்து சென்னை வீதியில் சிலை அருகே உறங்கிட
காவலருக்கு கையூட்டுத் தர பணமின்றி அலைந்தவர் !
பாட்டெழுதி அதே வீதியில் அய்ந்து சொந்த கார்கள்
பயணிக்க சொந்தப்படம் எடுத்தவர் !
இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஊதியமென சம்பாதித்து
இந்தியாவைப் போல கடனும் பெற்றவன் என்றவர் !
ஒளிவுமறைவின்றி தன் வரலாறு வடித்தவர்
ஒப்பற்ற காந்தியடிகள் போல உண்மைகள் எழுதியவர் !
மகனுக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியவர்
மகன் மகள் கவிதை மட்டுமல்ல வரிகளையும் அடிக்காதவர் !
அதிகம் படிக்காவிட்டாலும் அதிகம் பாடியவர்
அதிகம் படித்தவர்களும் பார்த்து வியந்தவர் !
கொள்கைப் பாடல்கள் திரைப்படத்தில் எழுதியவர்
கொலைவெறிப் பாடல்களின் காலம் இது !
தமிழ் இக்கியங்களை பாடல்களில் வடித்தவர்
தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது !
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிந்தன் அருமை இன்று உணர்கிறோம். !
கவியரசு என்றால் கண்ணதாசன், கண்ணதாசன் என்றால் கவியரசு
கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் !
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
» பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
» காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
» காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|