Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதைகள்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விடுகதைகள்
நம்மில் பலர் நம்முடைய விடுகதைகளை மறுத்துவிட்டோம், இந்த திரியல் உங்களுக்கு தெரிந்த விடுகதைகளை பகிர்த்து கொள்ளலாமே?
1.கால்கள் இல்லாமல் ஆடுவான்
வாய் இல்லாமல் சத்தம் போடுவான் - ஆனால்
நடக்க மட்டும் தெரியாது
அவன் யார்?
2. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?
3. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
4. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
1.கால்கள் இல்லாமல் ஆடுவான்
வாய் இல்லாமல் சத்தம் போடுவான் - ஆனால்
நடக்க மட்டும் தெரியாது
அவன் யார்?
2. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?
3. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
4. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Re: விடுகதைகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
தொடருங்கள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: விடுகதைகள்
1. ஊஞ்சல்
2.மணல் வீடு .
மற்றவை மற்றவர்களுக்காக !!
ரமணியன்
2.மணல் வீடு .
மற்றவை மற்றவர்களுக்காக !!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: விடுகதைகள்
1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான்
அவன் யார்?
-
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்
கிடப்பாள் அவள் யார்?
-
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்
அது என்ன?
-
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை
நிறமாகும் அது என்ன?
-
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்,
அது என்ன?
-
---------------------------------------------
விடைதெரிந்தவர் சொல்லுங்கள்
அவன் யார்?
-
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்
கிடப்பாள் அவள் யார்?
-
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்
அது என்ன?
-
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை
நிறமாகும் அது என்ன?
-
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்,
அது என்ன?
-
---------------------------------------------
விடைதெரிந்தவர் சொல்லுங்கள்
Re: விடுகதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1148496ayyasamy ram wrote:2) மணல் வீடு - என்பதுதவறான விடை
-
சரியான விடை
-
தேன் கூடு
-
சரியான விடை
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Re: விடுகதைகள்
ayyasamy ram wrote: 1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான்
அவன் யார்?
-
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்
கிடப்பாள் அவள் யார்?
-
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்
அது என்ன?
-
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை
நிறமாகும் அது என்ன?
-
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்,
அது என்ன?
-
---------------------------------------------
விடைதெரிந்தவர் சொல்லுங்கள்
1. கத்தரிக்கோல்
2. துடைப்பம்
3. ஊதுபத்தி
4.பஞ்சு
5.விக்கல்
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Re: விடுகதைகள்
1. கத்தரிக்கோல்
2. துடைப்பம்
3. ஊதுபத்தி
4.பஞ்சு
5.விக்கல்
-
அனைத்தும் சரியான விடைகள்
-
மேலும் சில விடுகதைகள்
-
1) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை
அது என்ன?
-
2படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்,
அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
-
3) இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,
காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,
கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
-
4) அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு
வரமாட்டான் அவன் யார்?
5) தன் மேனி முழுதும் கண்ணுடையாள்
தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
-
-------------------------------------------------
விடைதெரிந்தவர் சொல்லுங்கள்
Re: விடுகதைகள்
![விடுகதைகள் Z5gUC8SzQc2YDykuKGmu+Palam_Silks_presents_C](https://www.filepicker.io/api/file/z5gUC8SzQc2YDykuKGmu+Palam_Silks_presents_C.jpg)
---
1) நடுவழிய ஓய்வுக்காம்,
கடையிரண்டில் ஏதுமில்லை சொல்,
மூன்றெழுத்தில் உடுத்தலாம்,
மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
-
2) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே.
முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
3) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
-
4) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
-
5) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
--------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|