Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
+2
சரவணன்
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
-
மன்னித்ததை சொல்லிக் காண்பிப்பதற்கு,
தவறையே சொல்லிக் காட்டலாம்..!
–
@departed_gir
–
——————————–
–
டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!
–
@baashhu
–
———————————
–
பத்து மணிக்கு படுக்கையை விட்டு
எழுந்திருக்கிறவனை
சோம்பேறினு நெனைக்காதீங்க.
அவனோட கனவு பெரிசா இருந்திருக்கலாம்..!
–
@donrithik
–
——————————-
–
பைக்கின் செடர் ஸ்டாண்ட் மாதிரிதான் பல
வீடுகளில் அப்பாக்களின் நிலை..!
–
@sundartsp
–
——————————–
–
என்னிடம் பேசாதே என்றால்,
என்னைக் கொஞ்சு என்று அர்த்தம்..!
–
@mynaah
–
——————————-
நன்றி – குங்குமம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
–
டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!
-
டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!
-
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
கொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற பொண்ணுங்க…!!
–
நமக்கு திங்கட்கிழமை பார்த்தா ஒரு பயம் வரும்னா,
ஆடு, கோழிக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமையைப்
பார்த்தா ஒரு மரண பயம் வரும்!
–
@karunaimalar
–
————————————
–
போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த உலகப்போர்
சமூக வலைத்தளங்களால்தான் ஏற்படப் போகிறது..!
–
Aishwarya12dec
–
————————————
–
அப்ரைசல், இன்கிரிமென்ட், இன்சென்டிவ்,இ.எம்.ஐ.
மாசக்கடைசி, லொட்டு லொசுக்கில்லாத நமது
விவசாயிகள் கஞ்சிக்கு கஷ்டப்படாலும்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
–
chevazhagan
–
————————————-
–
கொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற
பொண்ணுங்கள பார்த்தா செம கடுப்பாகுது!
இப்போதான் புரியுது பசங்களோட கஷ்டம்!
சாரி பாய்ஸ்!!
–
omahareeya
–
————————————–
–
உயிரைத் தானம் கொடுக்கலாம் என்றிருந்தால்,
அதை பூட்ட பூட்டைத்தான் முதலில்
கண்டு பிடித்திருப்போம்!
–
@thanalemi
–
————————————–
நன்றி- குங்குமம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
அழகா இருக்கு......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
எது ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
தலைப்பு ,"கொஞ்சிக் கொஞ்சி லூஸூ மாதிரி போற பொண்ணுங்க…!!"
"பேசற பொண்ணுங்க " என்று இருக்கவேண்டுமோ ?
ரமணியன்
"பேசற பொண்ணுங்க " என்று இருக்கவேண்டுமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
//டீ கம்மி பண்ணுங்கன்னு சொன்னா சரினு
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!//
ரொம்ப சரி ....................
நைசா கிச்சனுக்கு கொண்டு போய் பெரிய
டம்ளர்ல ஊத்திகிட்டு வரும் திருட்டு
வேலையை செய்யாத அம்மாவே இல்லை!//
ரொம்ப சரி ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» "நீடூழி வாழ்க' என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
» விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
» சீரார்பெருந்துறை என்றால் என்ன அர்த்தம்? சிவனுக்கு ஏன் இந்த பெயர்?
» ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
» TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ?
» விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
» சீரார்பெருந்துறை என்றால் என்ன அர்த்தம்? சிவனுக்கு ஏன் இந்த பெயர்?
» ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
» TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|