ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !

Go down

இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி ! Empty இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Jun 21, 2015 9:12 am

இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு !
தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
பார்த்தவர்கள் ,பழகியவர்கள் ,வாசித்தவர்கள் யாராலும் எளிதில் மறக்க முடியாத எளிமையின் சின்னம் அஞ்சல் அட்டை வழி அன்பு காட்டிய அன்னம் .தி. க. சி . என்றால் திண்ணம் ,கனிவு ,சிகரம் என்று பொருள் .சாகித்ய விருதுக்கும் பெருமை தேடித் தந்தவர் .மூத்த எழுத்தாளர் , யாரையும் காயப்படுத்தாத உயர்ந்த உள்ளம் .இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு .மாமனிதர் வல்லிக் கண்ணன் போலவே எளிமையாக வாழ்ந்தவர் .எழுத்தாளர் என்ற கர்வம் துளியும் இல்லாத மாமனிதர் .
தினமணியில் கட்டுரை , கடிதம் எழுதியவர் .வளர்ந்த கவிஞர், வளரும் கவிஞர், வளர்ந்த எழுத்தாளர்,வளரும் எழுத்தாளர் , என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் விமர்சனம் வழங்கியவர் .என் நூலுக்கும் விமர்சனம் வழங்கி இருக்கிறார் . கடித இலக்கியத்தில் இமயமாக நின்றவர் .இன்று கடிதங்களே வழக்கொழிந்து விட்டது .
எழுத்தாளர்களுக்கு சமூக உணர்வு முக்கியம் .அது இல்லாதவர்களை நான் மதிப்பது இல்லை ".என்று சொன்னவர்.அய்யா தி .க .சி. எழுத்துக்கும் , செயலுக்கும் வேறுபாடு இன்றி உண்மையாக மகாகவி பாரதியைப் போல வாழ்ந்தவர். பலருக்கு பாடமாக வாழ்ந்த மாமனிதர் .
புதுகை தென்றல் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் அய்யா தி .க .சி . மீது அளவற்ற அன்பு கொண்டவர் அவரை சந்திப்பதற்காகவே சென்னையில் இருந்து அடிக்கடி சென்று வருவார். சமீபத்தில் இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன், தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் ஆகியோருடன் சென்று சந்தித்து வந்ததைமடுரை வந்தபோது சொல்லி மகிழ்ந்தார் .புதுகைத் தென்றல் இதழிலும் செய்தி வெளியிட்டு இருந்தார் .
தி .க .சிவசங்கரன் அவர்கள் நடமாடும் நூலகம் .அவ்வளவு அறிவு நினைவாற்றல் மிக்கவர் .படிக்காத நூல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பாகுபாடு இன்றி அனைத்து நூல்களையும் படித்த சிந்தனை சிற்பி . அவர் இறந்த செய்தி அறிந்ததும் . சிங்கள இன வெறியர்களால் யாழ் நூலகம் எரிக்கப் பட்ட கொடுமை என் நினைவிற்கு வந்தது .
. அய்யா தி .க .சி . மீது அளவற்ற அன்பு கொண்ட குடும்பத்தினர் மட்டுமல்ல புதுகை மு .தருமராசன் உள்ளிட்ட இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum