Latest topics
» கருத்துப்படம் 27/06/2024by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம்
Page 1 of 1
நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம்
புதுடில்லி : நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடமும், சென்னைக்குநான்காவது இடமும் கிடைத்துள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தி, கடைசி இடத்தில் உள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான, எல்.ஜி., 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆய்வு' என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், நாட்டில் உள்ள, 16 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற ஆய்வை நடத்தியது. ஒவ்வொரு நகரத்திலும், 150 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும், அவர்களின் விருப்பம், குறிக்கோள், மகிழ்ச்சி, ஆர்வம், சூழ்நிலை, நோக்கம் ஆகிய ஆறு விஷயங்களை பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 16 நகரங்களும் பட்டியலிடப்பட்டன. இதில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரமானசண்டிகாருக்கு தான் முதலிடம் கிடைத்தது.
உ.பி., தலைநகர் லக்னோவுக்கு இரண்டாவது இடமும், நாட்டின் தலைநகர் டில்லிக்கு மூன்றாவது இடமும், தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னைக்கு நான்காவது இடமும் கிடைத்தது. கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்த பட்டியலில், அசாம் தலைநகர் கவுகாத்திக்கு தான் கடைசி இடம் கிடைத்தது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு, 15வது இடம் தான் கிடைத்துள்ளது. மேலும், 18 - 24 வயதுக்கு உட்பட்டோரை விட, 35 - 45 வயதுக்கு உட்பட்டோர் தான், அதிக மகிழ்ச்சியாக வசிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, எல்.ஜி., இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சூன் கோவுன் கூறியதாவது:ஒருவரின் மகிழ்ச்சியை அளவிடுவது அல்லது அவரின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிவது, மிகவும் சிரமமான காரியம். அதேநேரத்தில், மகிழ்ச்சி தான் ஒருவரின் நிம்மதியான வாழ்வுக்கான காரணமாக விளங்குகிறது. தங்களுக்கு கிடைக்கும் வசதி, வாய்ப்புகளை மட்டுமே, மகிழ்ச்சிக்கான அளவீடாக மக்கள் கருதுவது இல்லை.மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, பங்களா, சொகுசு கார் போன்ற வசதிகள், மக்களின் மகிழ்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளன. எங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில் இந்த ஆய்வை நடத்தினோம். மக்களின் மகிழ்ச்சியான மனநிலையை அறிய, ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற ஆய்வை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அதிக மகிழ்ச்சியுடைய நகரங்களில், முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ள நகரங்களில் வசிப்போரிடம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவதே, தங்களின் மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பட்டியல்:
1. சண்டிகார்
2. லக்னோ
3. டில்லி
4. சென்னை
5. பெங்களூரு
6. பாட்னா
7. புனே
8. போபால்
9. புவனேஸ்வர்
10. கோல்கட்டா
11. ஆமதாபாத்
12. ஐதராபாத்
13. கொச்சி
14. ஜெய்ப்பூர்
15. மும்பை
16. கவுகாத்தி
1. சண்டிகார்
2. லக்னோ
3. டில்லி
4. சென்னை
5. பெங்களூரு
6. பாட்னா
7. புனே
8. போபால்
9. புவனேஸ்வர்
10. கோல்கட்டா
11. ஆமதாபாத்
12. ஐதராபாத்
13. கொச்சி
14. ஜெய்ப்பூர்
15. மும்பை
16. கவுகாத்தி
மகிழ்ச்சிக்கான முதன்மை காரணிகள்:
* குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல்.
* குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவின் முக்கியத்துவம்.
* சொந்த வாழ்க்கை பற்றி முடிவெடுப்பதற்கு கிடைக்கும் அதிகாரம்.
*குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு.
*முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பது.
* குடும்பம், நண்பர்களை தவிர, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடனான தொடர்பு.
* உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
*தங்களின் நலன் பற்றியே பெரும்பாலான நேரம் சிந்தித்தல்.
*வசிக்கும் நகரத்துடன் உள்ள தொடர்பு.மகிழ்ச்சிக்கான இரண்டாவது காரணிகள்
*குடிநீர், மின்சாரம், கட்டமைப்பு வசதி போன்ற வாழ்க்கை சூழ்நிலை.
* குடும்பத்தினரின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வைத்தல்.
* வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை கையாளுதல்.
*விரும்பியவற்றை செய்வதற்கான சுதந்திரம்.
*வசிக்கும் நகரம், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சூழ்நிலை.
*அத்தியாவசிய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணம்.
* வசதியாக வாழ்வதற்கு தேவையான பொருட்கள்.
* குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல்.
* குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவின் முக்கியத்துவம்.
* சொந்த வாழ்க்கை பற்றி முடிவெடுப்பதற்கு கிடைக்கும் அதிகாரம்.
*குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு.
*முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பது.
* குடும்பம், நண்பர்களை தவிர, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடனான தொடர்பு.
* உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
*தங்களின் நலன் பற்றியே பெரும்பாலான நேரம் சிந்தித்தல்.
*வசிக்கும் நகரத்துடன் உள்ள தொடர்பு.மகிழ்ச்சிக்கான இரண்டாவது காரணிகள்
*குடிநீர், மின்சாரம், கட்டமைப்பு வசதி போன்ற வாழ்க்கை சூழ்நிலை.
* குடும்பத்தினரின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வைத்தல்.
* வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை கையாளுதல்.
*விரும்பியவற்றை செய்வதற்கான சுதந்திரம்.
*வசிக்கும் நகரம், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சூழ்நிலை.
*அத்தியாவசிய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணம்.
* வசதியாக வாழ்வதற்கு தேவையான பொருட்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்
» நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
» முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!
» நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
» முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|