ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ?

2 posters

Go down

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Empty எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ?

Post by சிவா Mon Jun 15, 2015 2:10 am

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? P9aa

சென்னை, பால வித்யா மந்திர் பள்ளியின் அதிகக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒரு வாரமாக நடத்திய போராட்டம், தலைநகரின் பெரும் பரபரப்பு. இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்னை தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக, அராஜகமாக, கட்டணக் கொள்ளைகள் வரைமுறை இன்றித் தொடர்கின்றன.

நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான அரசின் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளியும், ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை நிர்ணயித்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள் இதைப் பின்பற்றுவதே இல்லை. காரணம், நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் சிங்காரவேலர் கமிட்டிக்கு இல்லை. விளைவு... கல்விக் கட்டணம், பருவக் கட்டணம், சீருடைக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நன்கொடை... என விதவிதமான பெயர்களால் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

கட்டண நிர்ணயக் குழு இப்படி அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதால், அதன் மீது பள்ளிகளுக்கு எந்த அச்சமும் இல்லை. இல்லையென்றால், 'அரசுக் கட்டணத்தை மட்டும் கட்டும் மாணவர்களுக்கு அரை நாள்தான் பள்ளி நடக்கும்’ என அறிவிக்கும் அகங்காரம் எங்கிருந்து வரும்?

பெற்றோர்களின் உழைப்பை உறிஞ்சி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்கள், கொடும் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும். ஒரு குற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டும் அல்ல, இதுவரை அதைச் செய்ததற்கான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். அதைப்போலவே, பெற்றோர்கள் இந்தக் கொள்ளைப் பள்ளிகளை அடியோடு புறக்கணிக்க வேண்டும். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களிடம் படித்தால், உங்கள் பிள்ளைகள் எப்படி நல்லவர்களாக வருவார்கள்?

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி, செயல்திறனை மேம்படுத்தி, மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டியது இதற்கான நீண்ட காலத் தீர்வு. அதே நேரம் தான் அனுமதித்த தனியார் பள்ளிகளின் தரத்தையும் நேர்மையையும் சோதித்து உறுதிப்படுத்தவேண்டியது ஒவ்வொரு முறையும் அரசின் பொறுப்பே. நற்பண்பும் நல்லறிவும்தான் கல்வியின் அடிப்படை. இவற்றை மாணவர்களுக்குப் போதிக்கும் முன்பாக, கல்வி நிறுவனங்கள் அதன்படி நடந்து காட்டட்டும்!


எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Empty Re: எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ?

Post by shobana sahas Mon Jun 15, 2015 6:47 am

, 'அரசுக் கட்டணத்தை மட்டும் கட்டும் மாணவர்களுக்கு அரை நாள்தான் பள்ளி நடக்கும்’ என அறிவிக்கும் அகங்காரம் எங்கிருந்து வரும்?
மிகக்கொடுமை ... இது போன்ற பள்ளிகளுக்கு தான் பெற்றோர் கூட்டம் கூட்டமாக போகின்றனர் பிள்ளைகளை படிக்கவைபதர்க்கு .
நாம் இந்த பள்ளிகளை புரகநித்தால் மட்டுமே புத்தி புகட்ட முடியும் ... செய்வார்கள ?? செய்வோமா ???
நமக்கு தான் செல்வாக்கு , status., சுய கெளரவம் ரொம்ப முக்கியமாச்சே ? அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum